சனி, 31 மே, 2025

ஒரு பொட்டச்சியின் கதை, EP18

ராஜதுரையை நித்யா எப்படி வழிக்கு கொண்டு வந்தாள் என்பதை அவள் சொல்வது போல எழுதி இருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

என் அக்கா வசந்தாவை அழைத்து, அவள் கணவன் சுதாகர் என்கிற சுதாவுக்கு நடத்த இருக்கும் சடங்கிற்கு யாரை எல்லாம் அழைக்கலாம் என்று அவளுடைய விருப்பத்தை தெரிவிக்க சொன்னபோது, அவளுக்கு தனது மாமியார் மற்றும் மாமனாரை அழைத்து அவர்கள் முன்னிலையில் தனது கணவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருப்பதை அறிந்து கொண்டேன்.

அதற்கு முதல் படியாக நான் அவளின் மாமியாருக்கு போன் செய்து நயமாக பேசி அவர்களை தங்கள் அணிக்குள் சேர்த்து கொள்வது என்று முடிவு செய்தேன். அவ்வாறே என் அக்காவின் மாமியார் கற்பகத்துக்கு போன் செய்து, மாமா கேட்காத வகையில் தனியாக வர சொல்லி, அவர்களிடம் அவரின் மகனின் உண்மை நிலையை (பொட்டை தனத்தை, வீட்டில் வேலை பார்க்காமல் பொண்டாட்டி தயவில் இருப்பதை எல்லாம் - அது எல்லாம் அவர்களுக்கு தெரியாது இதுவரை - பாவம், சுதாகர் ஏதும் சொல்லாமல் மறைத்து இருக்கிறான், சரியான கல்லுளி மங்கன்) சொல்ல சொல்ல அவர்கள் தன் கையாலாகாத மகனின் மேல் கோபம் கொள்கிறார்கள். பிறகு அவர்கள் மெல்ல மெல்ல எங்கள் வழிக்கு வருகிறார்கள் - நாங்கள் செய்வதுதான் சரி என்று ஒத்து கொண்டார்கள்.

அப்படி மாமியாரிடம் பேசும்போது தான் தெரிகிறது, அவருக்கு தனது கணவன் மீது அதிகம் மதிப்பு இல்லை என்று, அப்படியே அவன் தனது அப்பாவை கொண்டு இருக்கான் என்று சொன்ன அந்த ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு மாமியார் மூலமாகவே மாமனாரின் பலவீனத்தை அறிந்து கொள்ள முடிவு செய்தேன். எதிரியை தன் வழிக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அவனின் பலவீனத்தை அறிந்து கொள்வதுதான் முதல் படியாக இருக்க வேண்டும் என்ற தந்திரம் அறிந்தவள் நான் அல்லவா.

அப்போதுதான் தெரிந்தது மாமனார் ராஜதுரையின் சுய ரூபம். இருபது வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டு, 22 வயதில் சுதாகர் பிறந்து விட, அதன் பிறகு குழந்தையே பிறக்க வில்லை. மாமியாருக்கு மகள் வேண்டும் என்ற ஆவல், ஆனால் அவள் கணவனால் அதற்கு மேல் குழந்தை கொடுக்க முடியவில்லை - ஆண்மைக்குறைவு. ஆனால் அதன் பழியை எளிதாக பொண்டாட்டி மீது போட்டு விட்டு கிராமத்தில் கெத்தாக உலா வந்து கொண்டு இருக்கிறான் - ஆம்பிளை சிங்கம் என்று சொல்லிக் கொண்டு, பெரிய மனிதராக இவ்வளவு காலம்.

இடையில் தற்போது சில காலமாக 54 வயதிலும் ஆம்பிளை திமிர் கொண்டு வீட்டில் வேலை செய்ய வந்து இருக்கும் இள வயது (சுமாராக 30 இருக்கும்) வடிவு இடம் ஜொள்ளு விடுகிறாராம். வடிவு அம்மா இறந்து விட, வடிவு கட்டிக்கிட்ட கணவனும் குடித்து விட்டு வேலை ஏதும் செய்யாமல் அவளை அடித்து துன்புறுத்த, வேறு வழி இல்லாமல் அவள் ராஜதுரை வீட்டில் வேலை செய்கிறாள், அவள் அம்மா இடத்தில வேலைக்காரியாக.

அவள் வந்ததில் இருந்து இந்த ராஜதுரை எதோ பெரிய பயில்வான் போல வெறுமனே கோமணத்தை கட்டி கொண்டு அந்த வடிவு முன்னால உடற்பயிற்சி செய்கிறேன் என்று தன்னுடம்பை காண்பித்து கொண்டு இருப்பானாம்.

கிராமத்தில் இருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் வயல் வேலை எல்லாம் வேறு வழியின்றி செய்வதால் ராஜதுரை இன்னமும் பார்க்க தொந்தி ஏதும் இல்லாமல் கட்டான உடல்வாகு கொண்டு உள்ளான். இள வயது வடிவும் தனது குடிகார கணவனின் தொல்லை தாங்காமல் கஷ்ட படுபவள் எளிதாக ராஜதுரை விரித்த வலையில் சிக்கி கொண்டாள். இந்த விஷயம் அரசால் புரசலாக மாமியார் கற்பகத்துக்கும் தெரிய வந்தது. ஆனால் அவளும் என்ன செய்வாள் பாவம், கிராமத்தில் வளர்ந்து கணவனை எதிர்த்து பேச தைரியம் இல்லாமல் வளர்ந்து விட்டாள் இதுவரை.

இந்த விஷயம் தெரிந்த உடன், நித்யா வாகிய நான் உடனே மாமியாரிடம் பேசி அந்த வடிவின் நம்பர் தெரிந்து கொண்டு அவளிடமும் பேசினேன். அப்போதுதான் தெரிந்தது இந்த ராஜதுரையின் லட்சணம். என்னதான் குடிகாரனாக இருந்தாலும் அந்த வடிவின் கணவன் அவளை படுக்கையில் நன்றாக செய்வானாம். ஆனால் இந்த ராஜதுரை பெரிய பயில்வான் போன்று கோமணத்துடன் உடம்பை காண்பித்தும், தன் பெரிய மனிதன் போர்வையில் பயமுறுத்தியும் அவளை தன் இச்சைக்கு அடிபணிய வைத்தவன், கட்டிலில் வெறும் சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து களைப்பாகி தூங்கி விடுவானாம். இதில் தனது குஞ்சை வாயில் கொடுத்து ஊம்ப சொல்லி துன்புறுத்தல் வேறு.

வடிவு உடன் பேசியதை எல்லாம் போனில் ரெகார்ட் செய்து கொண்டு விட்டேன். இப்போது ராஜதுரையின் குடுமி (குஞ்சு) என் கையில் என்றாகி விட்டது. எனவே என் அக்காவிடம் சொல்லி தைரியமாக தனது மாமியார், மாமனாரை அழைக்க சொல்லி விட்டேன். நானே என் அக்கா மாமியாரிடமும் தனியாக பேசி தைரியம் ஊட்டி, அவர்களை எங்கள் பக்கம் முழுவதுமாக கொண்டு வந்து விட்டேன்.

இப்போது மீண்டும் சுதாகர் சொல்வதாக:

சடங்கு நடக்கும் காலை வேளையில் அவர்கள் வரும் போது நடந்ததை தான் ஏற்கனவே அறிவீர்கள் என்று நித்யா சிரித்தவாறே சொன்னதும்அதுவரை அவள் சொல்வதை கேட்டு கொண்டு இருந்த எனக்கு இப்போது எல்லாம் புரிபட ஆரம்பித்தது.

என் அம்மா அப்பாவை பார்த்ததும், அவர்கள் எனக்கு ஆதரவாய் இருப்பார்கள் என்று எதிர் பார்த்த எனக்கு, என் அம்மா இப்போது அவர்கள் பக்கம் சாய்ந்து விட்டதை பார்த்ததும் எனக்கிருந்த ஒரே நம்பிக்கையும் போய் விட்டது. அதற்கான காரணமும் இப்போது தெரிகிறது என்று நினைத்து கொள்கிறேன்.

இப்படி நித்யா சொல்வதை தலை குனிந்து ராஜாத்தியாய் ஒரு பொட்டச்சியாக மாறி கேட்டு கொண்டு இருக்கும் என் அப்பாவை பார்க்கிறேன்.

என் அப்பா, எனக்கு போட்டியாக என் பொண்டாட்டிக்கும், நித்யாவுக்கும் அடிமையாக இருப்பார் போல. எப்படா அவரை அவுத்து போட்டுட்டு அம்மணக்குண்டியாக காலில் விழு என்று உத்தரவு இடுவார்கள் என்று எதிர் பார்த்து ஏங்கி கொண்டு இருக்கிறார். விட்டால் அவரே வெட்கம் கெட்ட நாயாக, அவங்க காலில் விழுந்து என்னை உங்கள் அம்மணக்குண்டி அடிமையாக நடத்துங்கள் என்று கெஞ்சுவார் போல,

என்று என் மனதில் பட்டதை, மனசுக்குள் பேசுவதாக நினைத்து கொண்டு ஆனால் உண்மையில் சற்று சத்தமாக எல்லோரும் கேட்கும்படி சொல்லி விட்டேன். அதை கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பு சத்தம் கேட்டதும் தான் எனக்கே புரிந்தது, நான் என்ன சொல்லி விட்டேன் என்று. சற்று பயத்துடன் நான் என் அப்பாவை பார்க்க, அவரோ இன்னும் ஒரு பொட்ட புள்ளையை போல தலை குனிந்து நிற்கிறார் அதை ஆமோதிப்பது போல. அதை பார்த்து எனக்கு ஆச்சர்யம். என் ஆச்சர்யத்தை புரிந்து கொண்ட நித்யா அக்கா, என் அப்பாவை பார்த்து என்னடி ராஜாத்தி, உன் பொண்ணு சுதா சொல்றதை கேட்டாய் அல்லவா, இன்னிக்கு நீ இங்கே வந்த பிறகு என்ன நடந்தது என்று நான் சொல்லவா இல்லை நீயே சொல்கிறாயா என்று கேட்டாள்.

எனது ப்லோக் கருத்துகள் பகுதி மூலம் அறிமுகமாகிய புதிய நண்பர் வீணா மோகன் எழுதி அனுப்பிய பகுதி இது - நன்றி வீனா மோகன் அவர்களுக்கு.

சுதாகர் எங்கிற சுதாவின் அப்பா ராஜதுரை ஊர்ல பெரிய மனுஷனா இருந்தவர். அவர் ஊர்ல நடந்து போனா எல்லாரும் கை எடுத்து கும்பிடுவாங்க. அவர் பேசின வார்த்தைக்கு எதிருத்து ஒரு வார்த்தை பேச ஊர்ல உள்ள பெரிய மனுஷங்க எல்லாம் பயப்படுவாங்க, அந்த மாதிரி ஒரு மனுஷன். அவனோட பையன் அம்மண குண்டியா கதவ திறந்தப்போ ஷாக் ஆயிட்டார். ஆனா அதை விட அவர ஷாக் ஆக வச்சது அங்க இருந்த நித்யா. அவ கெத்தா கால் மேல கால் போட்டு, வெறும் ஒரு ஜட்டி அப்பறம் ப்ரா மட்டும் போட்டு, ஏதோ அந்த இடத்தோட ராணி மாதிரி அவர் பையன வேலை வாங்குறத பாத்து மனுஷன் மிரண்டு போயிட்டார். ஒரு பக்கம் அவருக்கு பையன் இப்படி அசிங்கப்படறான்னு ஒரு வருத்தம், ஆனா அதை விட நித்யாவ அவரால பாக்காம இருக்க முடியல.

பையன் அம்மண குண்டியா அவன் பொண்டாட்டி கால்ல விழுந்து கும்பிட்டப்போ அவருக்கு அவரோட சுன்னி தூக்குச்சு. அவருக்கு அது மாதிரி போய் நித்யா கால்ல விழ மாட்டமோன்னு ஒரு ஆசை வந்துச்சு, ஆனா அவரோட பெரிய மனுஷ தனம் அதுக்கு முட்டு கட்டை போட்டுச்சு. இங்க வந்ததுல இருந்து மனுஷன் குழம்பி போயிருந்தார். இதுல அவர் பொண்டாட்டி எப்படியாச்சும் மருமக, அப்பறம் அவ தங்கச்சி கிட்ட பேசி சுதாகர காப்பாத்துவன்னு பாத்தா, அவளும் அவங்க கூட சேர்ந்துக்க இன்னும் குழம்பி போயிட்டார் ராஜதுரை.

இது எல்லாம் நடந்துகிட்டு இருக்கப்போ தான் ராஜதுரை ஒண்ண கவனிச்சார். அங்க அவர் பொண்டாட்டி சோபால உக்காந்து இருந்தா. அவர் மருமகளும், நித்யாவும் சோபால கால் மேல கால் போட்டு கெத்தா உக்காந்து இருந்தாங்க. இவருக்கு சோபால வந்து உட்கார்ந்தது ஞாபகம், ஆனா இப்ப அங்க சோபால இடம் இருந்தும் இவர் நின்னுட்டு இருந்தார், மரியாதையா. இத பாத்து நித்யா சிரிக்க, அவருக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. அவர் நித்யா காலையே பாத்தார், எப்போடா விழ சான்ஸ் கிடைக்கும்னு பாக்குற மாதிரி பாத்தார். ஆனா அவர கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்துட்டார், என்ன இருந்தாலும் ஊரு பெரிய மனுஷன் ஆச்சே. பையன் அசிங்கப்படறத பாத்து ஒரு பக்கம் மனசு கஷ்டப்பட்டாலும், அத விட நித்யா பார்வை அவர கிறங்கி போக வச்சது. ஆனா சுதா சங்கதி, சடங்கு எல்லாம் ஏதோ வீட்ல நித்யா, மருமகள், அவங்க அம்மா, அவர் பொண்டாட்டி வச்சு முடிஞ்சிடும்னு எதிர்பார்த்தார், ஆனா பக்கத்து வீட்டு மாமி, கலா, மாலா னு எல்லாம் வர இவர் கொஞ்சம் ஆடி போயிட்டார்.

நித்யா கிட்ட தனியா அவ ரூம்க்கு போய் உங்க கூட கொஞ்சம் பேசணும்னு மரியாதையா பர்மிஷன் கேட்டார். அப்போ கால் மேல கால் போட்டு மேக் அப் டேபிளுக்கு முன்னாடி உக்காந்து இருந்தா. நித்யா ஒரு குட்டி டவலை அவ நெஞ்ச சுத்தி கட்டி இருந்தா, அத தவிர அவ உடம்புல வேற துணி இல்ல, இப்போ தான் குளிச்சிட்டு வந்து டிரஸ்ஸிங் டேபிள் முன்னாடி உக்காந்து இருக்கா. அவளோட டவல் மேல அவ அழகு நல்லா தெரிஞ்சது, அதே மாதிரி கீழ டவல் மேல் தொடை வரைக்கும் காட்டுச்சு. அங்க இருந்த சோப் வாசம், நித்யாவோட கெத்து எல்லாம் பாத்து ராஜதுரைக்கு கை பர பரன்னு இருந்துச்சு அவ கால தொட்டு கும்பிட, ஆனா அடக்கிட்டு நின்னார். நித்யா அவர மேல கீழ பாத்துட்டு, "ஹ்ம்ம் சொல்லுங்க மாமான்னு" சொல்ல, அவர் அங்க கை கட்டிட்டு பேச ஆரமிச்சார்.

அது அது, அது வந்துங்க (அவர விட மூணு மடங்கு சின்ன பொண்ண அவரையும் அறியாம மரியாதையா பேசினார், அவர் ஏதோ நித்யா வேலைக்காரன் மாதிரி நித்யா முன்னாடி கைய கட்டி நின்னு பேசினார், ஊர்ல அவர பார்த்தா எல்லாரும் கை கட்டுவாங்க, ஒரு சின்ன பொண்ணு முன்னாடி இன்னிக்கு அவர் கை கட்டி நிக்குறார்), சுதாகர் என்ன தப்பு பண்ணி இருந்தாலும் அவன் சொசைட்டில மரியாதையான குடும்பத்து பையன், இப்போ வேலை இல்லாம இருந்தாலும் இன்னும் 7 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடுற அளவு சொத்து இருக்கு, நீங்க அவனுக்கு சடங்கு நடத்துங்க பரவா இல்ல, ஆனா நம்ம வீட்டு ஆளுங்களோட அத்த முடிச்சுக்கலாம்ல, எதுக்கு எல்லார் முன்னாடியும் வச்சு அவன அசிங்கப்படுத்தணும்.

அவர் பேசுறத நித்யா கேட்காத மாதிரி மேக் அப் போட்டு இருந்தா, ராஜதுரை தொடர்ந்தார்.

அது பாருங்க என்ன இருந்தாலும் நாளைக்கு வேலை கிடைச்சா சுதாகர் வேலைக்கு போயிடுவான், நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க, என்ன இருந்தாலும் அவன் ஒரு ஆம்பளை அப்படினு மரியாதையா கைய கட்டிட்டு சொன்னார்.

அவர் என்ன இருந்தாலும் சுதாகர் ஆம்பளைனு சொல்ல, அத கேட்ட உடனே நித்யாவுக்கு கோவம் வர, அவ அவர முறைச்சு பாத்து எழுந்து நின்னா.

இது வரைக்கும் அவர கட்டுப்பாடா வச்சு இருந்த ராஜதுரை, ஒரு நொடி கூட யோசிக்காம டக்குனு நித்யா காலுல விழுந்துட்டார், "நான் எதாவது தப்பா பேசி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க மேடம், நான் எதோ தெரியாம ஒண்ணு ரெண்டு வார்த்தை தப்பா பேசி இருப்பேன், என்ன மன்னிச்சிடுங்க மேடம்" அப்படி சொல்லி கால்ல சாஷ்டாங்கமா விழுந்து மன்னிப்பு கேட்டார்.

ஊரே பாத்து கை எடுத்து கும்பிடுற ஒரு பெரிய மனுஷன், இன்னிக்கு ஒரு சின்ன பொண்ணு காலுல விழுந்து கிடக்கார், அதுவும் கால பிடிச்சு மன்னிச்சிடுங்கனு கெஞ்சுறார். அப்போ அவர விட சின்ன பொண்ணு நித்யாவ, நித்யா மேடம்னு மரியாதையா பேசுறார். அவருக்கு இதெல்லாம் நடக்குறப்போ ஒரு பக்கம் அசிங்கமா இருந்தாலும் அவர் சுன்னி பொடச்சுட்டு தரையில குத்துது. அப்படியே தலைய நிமிர்த்தி "நித்யா மேடம், மன்னிச்சிடுங்க"னு கெஞ்சுறார். அப்போ டவல் மட்டும் கட்டி இருக்குற நித்யாவோட அந்தரங்கம் அவர் கண்ணுக்கு தெறிய, அது ஒரு நொடி கண்ணு கொட்டாம பாக்குறார், அப்பறம் நித்யா மேடம் பாக்குறத பாத்து அப்படியே தலைய குனிஞ்சுக்குறார்.

நித்யா மேடம் அவன பாத்து சிரிச்சுட்டு சொல்றா, "டேய் ராஜதுரை மாமா, என்னடா உனக்கு யாரு பர்மிஷன் கொடுத்தா என் கால தொட்டு கும்பிட, நீ பாட்டுக்கு காலுல விழுந்து கிடக்க, நான் உன்ன காலுல விழ சொன்னேனா டா?" ஒரு சின்ன பொண்ணு அவர டா போட்டு அசிங்கப்படுத்த, அந்த பெரிய மனுஷனுக்கு இன்னும் சுன்னி துடிக்குது.

நித்யா மேடம் அப்படி சொன்ன உடனே பயந்து போய் எழுந்து நிக்குறார் ராஜதுரை, "சாரி நித்யா மேடம், தெரியாம உங்க கிட்ட கேட்காம உங்க காலுல விழுந்துட்டேன், என்ன மன்னிச்சிடுங்க மேடம், ப்ளீஸ் மேடம்" வார்த்தைக்கு வார்த்தை மேடம் மேடம்னு மரியாதையோட பேசினார் ராஜதுரை. நித்யா மேடம் முன்னாடி கை கட்டிட்டு நல்லவன் மாதிரி நின்னுட்டு இருந்தார். நித்யா அப்போவும் கோவம் குறையாம "ஏண்டா நீ கால மட்டுமா பிடிச்ச, உண்மைய சொல்லு டா?" சொல்லி கோவமா கேட்க, ராஜதுரை நித்யா மேடம்க்கு பயந்து போய் "சாரி மேடம் தெரியாம பாத்துட்டேனு" சொன்னார்.

நித்யா ராஜதுரைய முறைச்சு பாத்தா, அவ ஒண்ணுமே சொல்லல, முறைச்சு மட்டும் தான் பாத்தா, "ஐயோ என் தப்பு தான் நித்யா மேடம், என்ன மன்னிச்சிடுங்கனு" சொல்லி கட கடனு எல்லா ட்ரெஸ்ஸும் அவுத்து போட்டு அம்மண குண்டியா அவ முன்னாடி நின்னார். "நித்யா மேடம் என்ன உங்க காலுல விழுந்து மன்னிப்பு கேட்க அலவ் பண்ணுங்க மேடம்" அப்படினு கெஞ்ச ஆரமிச்சுட்டார்.

நித்யா ராஜதுரைய மேல கீழ பாத்தா, அவன் சுன்னி அவன் பையன் சுதா சுன்னி மாதிரி இல்லாம நல்ல நீட்டமா இருந்துச்சு, அது பொடச்சு அதோட வீரத்த காட்டிட்டு இருந்துச்சு. எப்படியும் ஒரு 7 இன்ச் இருக்கும், அத பாத்து நித்யா சிரிக்குறா, "பரவா இல்ல டா ராஜதுரை, உன் பையன விட நீ நல்ல வளத்து வச்சு இருக்க. சரி டா, நீ பண்ண தப்புக்கு என் காலுல விழ பர்மிஷன் இல்ல, இனிமே நீ நடந்துக்கிறத பாத்து நான் சொல்லும்போது காலுல விழலாம், அதுவரைக்கும் உன் தப்ப நெனச்சு வருத்தப்படு டா. இரு, நான் உன் பொண்டாட்டிய வர சொல்றேன், அவங்க கால பிடிச்சு மன்னிப்பு கேளு, அதுதான் உனக்கு நான் தர்ற முதல் பனிஷ்மென்ட்டு"னு சொல்லி சுதாகர் அம்மாவ நித்யா உள்ள கூப்பிட, அவங்க அம்மா உள்ள வாராங்க.

உள்ள வந்த ராஜதுரை பொண்டாட்டி அவர் அங்க இப்படி நிக்குறத பாத்து, லேசா சிரிக்குறா, அப்பறம் சொல்றா, "கருமம் கருமம், நீங்க இப்படிதான் எதாச்சும் பண்ணுவீங்கனு அப்பவே நெனச்சேன், கருமம் கருமம்." அவ அப்படி சொல்ல, ராஜதுரை வெட்கப்பட்டு அவர் சுன்னிய கை வச்சு மூடுறார்.

அத பாத்து நித்யா சொல்றா, "ராஜதுரை கைய எடு டா"னு. அத கேட்ட ராஜதுரை பொண்டாட்டி, ஒரு சின்ன பொண்ணு புருஷன டா போட்டு பேச, அவரும் தலைய குனிஞ்சு அவ சொன்ன மாதிரி கைய எடுத்துட்டு சுன்னிய காட்டிட்டு நிக்கிறத பாத்து, நித்யாவ பெருமையா பாக்குறா.

நித்யா சொல்றா, "நீங்க கூட இனிமே இப்படித்தான் கூப்பிடணும் ஆன்ட்டி, உங்க புருஷன நீங்களே பாருங்க, இந்த மாதிரி ஒரு சின்ன பொண்ணு முன்னாடி அவுத்து போட்டு அம்மண குண்டியா நிக்கிறவனுக்கு என்ன மரியாதை புண்டை, இவன நீங்க மரியாதை இல்லாம பேசினாதான் இவன் வழிக்கு வருவான்."

நித்யா இது வரைக்கும் ராஜதுரை அவர் பொண்டாட்டி காலுல விழாம இருக்க, அவர பாத்து மொறைக்குறா, "ஏண்டா ராஜதுரை, நான் உன் கிட்ட என்ன சொன்னேன், நீ என்ன பண்ணிட்டு இருக்க, உன் பொண்டாட்டி காலுல விழ சொன்னேன்ல, விழு டா நாயே"னு கோவமா சொல்ல, ராஜதுரை அப்படியே சாஷ்டாங்கமா அவர் பொண்டாட்டி காலுல விழறார். அவர் பொண்டாட்டி அத பாத்து சிரிக்குறா, "யோவ் எதுக்கு இப்போ நீ கால பிடிக்குற, அத சொல்லு" அப்படினு மரியாதை இல்லாம கேட்குறா.

இது வரைக்கும் அவர ங்க ங்கனு மரியாதையா பேசின பொண்டாட்டி இன்னிக்கு தான் முதல் தடவையா யோவ்னு பேசி இருக்கா.

பொண்டாட்டி காலுல விழுந்து கிடக்க ராஜதுரைய பாத்து நித்யா சொல்றா, "சொல்லு டா ராஜதுரை, எதுக்கு பொண்டாட்டி காலுல விழுந்து மன்னிப்பு கேட்குறனு சொல்லு." இத கேட்ட ராஜதுரை அப்படியே பொண்டாட்டி காலுல விழுந்தபடி சொல்றார், "அது வந்து மா, நான் நித்யா மேடம் அந்தரங்கத்த பாத்துட்டேன், தெரியாமதான் பாத்தேன்."

ஒரு சின்ன குழந்தை எப்படி தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்குமோ அந்த மாதிரி முரட்டு ராஜதுரை மூஞ்சிய அப்பாவியா வச்சு சாரி சொல்றத பாத்து ராஜதுரை பொண்டாட்டி சிரிப்ப அடக்கிட்டு, "யோவ் உன் வயசு என்ன, அந்த பொண்ணு வயசு என்ன, உனக்கு ஒரு பொண்ணு இருந்தா அவளை விட சின்ன வயசு அவங்களுக்கு, அவங்கள போய் எட்டி பாத்து இருக்க வெட்கமா இல்லையா ராஜதுரை உனக்கு?" அப்படினு பேர் சொல்லி அவர அசிங்கப்படுத்துற மாதிரி கேட்டா. ராஜதுரை அப்படியே காலுல விழுந்து இன்னும் எழுந்திரிக்காம பதில் சொல்றார், "அதுமா மேடம் காலுல விழுறப்போ தெரியாம நடந்து போச்சு. மேடம் கிட்டயும் சாரி சொல்லிட்டேன்" அப்படினு பாவமா சொல்றான்.

ராஜதுரை பொண்டாட்டி, "சாரி சொன்னா போதுமா, பேசாம இனிமே நித்யா மேடம் என்ன சொல்றாங்களோ அத கேட்டு ஊருக்கு போறவறைக்கும் ஒழுங்கா மரியாதையா நடந்துக்கோ, அதுதான் இதுக்கு பனிஷ்மென்ட், இப்போ கூட அவங்க சொன்னாதான் நீ எழுந்திரிக்கலாம்." இத கேட்டு சத்தமா சிரிக்குற நித்யா, "ஆன்ட்டி, இப்போ நான் ட்ரெஸ் மாத்தணும், இப்போ எழுந்தா திரும்ப எட்டி பாப்பான் இந்த நாய், பேசாம உங்க காலுல கொஞ்ச நேரம் கிடக்கட்டும், அதுக்குள்ள நான் ட்ரெஸ் மாத்துறேன் ஆன்ட்டி" அப்படினு சொல்லிட்டு நித்யா ட்ரெஸ் மாத்த போறா. அப்போ அங்க அந்த ரூம்ல பொண்டாட்டி காலுல விழுந்து கிடக்குற ராஜதுரை, நித்யா மேடம் கால மட்டும் பாத்து சந்தோஷப் படறார்.

சனி, 24 மே, 2025

ஒரு பொட்டச்சியின் கதை, EP17

கமலாவின் காதலன் லலித் ஏற்கனவே என் கதையை தன் காதலி சொல்ல கேட்டதில் இருந்து, அவனும் எப்படா பொட்டச்சியாக மாறுவோம் என்று காத்து கொண்டு இருக்கிறான். கமலா வேறு அவனை எப்போதும் பேபி பேபி என்று தான் செல்லமாக கூப்பிடுவாள். இன்று ஒரு வாய்ப்பு கிடைத்ததும், என்ன பேபி பாண்ட் ஷர்ட் கழட்டிட்டு என்னோட சுடிதார் போட்டுக்கிறாயா என்று கமலா கேட்டவுடன், அவன் உடனே சரி என்று சொல்லி விட்டான். அப்ப நித்யா வை கூப்பிடுறேன், அவ முன்னால என் காலுல விழுந்து கெஞ்சு. நான் உனக்கு என்னோட சுடிதாரை போட்டுக்க கொடுக்கிறேன் என்று சொன்ன கமலா, நித்யாவை அழைக்கிறாள் தங்கள் அறைக்குள்.

அறைக்குள் நுழைந்த நித்யா என்ன கமலா உன் காதலன் லலித் பொட்டச்சியாக மாற ஒத்துக்கிட்டானா என்று கேட்க, கமலா சிரித்துக்கொண்டே லலித் இடம், அக்கா கேட்குறாங்கல்ல பதிலை சொல்லு பேபி என்று சொல்ல, நித்யா யாரு இங்க பேபி என்று கேட்கிறாள். லலித் வெட்கத்துடன் கமலா என்னை எப்போதும் செல்லமாக பேபி என்று தான் கூப்பிடுவாள் என்கிறான். அதை கேட்ட நித்யா என்னடி கமலா உன் காதலனை முழுசா பார்த்துட்டா போல, அவனுக்கும் பாப்பா குஞ்சா, அதனாலதான் அவனுக்கு பேபி என்று பெயர் வைத்துள்ளாயா என்று கேட்டாள். அதை கேட்ட கமலா அவசரமாக அதை மறுத்து, இல்லை அக்கா, நான் அவனை இதுவரை முழுதாக பார்த்தது இல்லை, இது வெறும் செல்ல பெயர்தான், காரண பெயர் இல்லை என்றாள். 

பொட்டச்சியாக மாற ஆசைப்பட்ட பிறகு இன்னும் எதுக்கு ஆம்பிளை டிரஸ், கழட்டுடி, இன்னிக்கி பார்த்து முடிவு பண்ணி விடலாம், பேபி என்பது காரண பெயரா இல்லை செல்ல பெயரா என்று சொல்லி சிரிக்கிறாள் நித்யா.

துணியை கழட்டி அம்மணமாக நிற்க நித்யாவின் அனுமதி கிடைத்தவுடன், கமலா கண் ஜாடை கட்ட, லலித் வெட்கத்துடன் முதன் முதலாக தன் உடைகள் அனைத்தையும் கழட்டி விட்டு இரண்டு பெண்கள் முன்னால் நிர்வாணமாக நிற்கிறான். அவனின் குஞ்சு சுமார் நான்கு இன்ச் நீளத்துக்கு இருக்கிறது முழுவதும் விரைக்காத நிலையில். அதை பார்த்து வியந்து நிற்கும் கமலாவை பார்த்து நித்யா சொல்கிறாள், பரவா இல்லை, நீ அவனுக்கு வைத்த பெயர் காரண பெயர் இல்லை, செல்ல பெயர்தான், இன்னும் முழுவதுமாக விரைக்கும்போது, நன்கு நீளும் போல. கவலை பட வேண்டாம் நீ என்று கமலாவிடம் சொல்ல, அவள் லலித்தை பார்த்து, என்ன பேபி, அக்கா சொல்ற மாதிரி இன்னும் பெருசாகுமா உன்னோட குஞ்சு என்று கேட்கிறாள்.

நித்யா சொல்கிறாள், லலித் போன்ற சராசரி ஆண்களுக்கு நீ தான் கொஞ்சம் கருணை காட்டணும். அவன் நீ சொன்ன படி கேட்க தயாராக இருப்பதால், ரொம்ப கேவல படுத்த கூடாது. நீ சொன்னவுடன் உன் கட்டளைக்கு அடிபணிந்து, உன் முன்னால் அம்மணமாக நிற்கும் அவனுக்கு உன் அழகை கொஞ்சம் காண்பித்து அவனை என்றும் உன் அடிமையாக்கி கொள் என்று சொல்லி, கமலாவையும் அவள் போட்டு இருந்த சுடிதாரை கழட்ட சொன்னாள் நித்யா. அதன்படி கமலா தான் போட்டு இருந்த சுடிதாரை கழட்டி விட்டு, வெறும் ப்ரா பேண்டிஸ் உடன் அவளின் இளமை அழகை லலித்துக்கு விருந்தாக்க, அதை பார்த்து அவனின் உறுப்பு முழு விறைப்பு அடைகிறது. அவனின் உறுப்பு முழு விறைப்பு அடைவதை பார்த்து அதிசயித்த கமலா அதை ஆசையுடன் தொட்டு பார்க்கிறாள். அவள் தொட்டவுடன், தன் நிலை இழந்த லலித் அவள் கைகளிலேயே கஞ்சியை கக்கி விடுகிறான்.

அதை பார்த்து சற்று கோபம் கொண்ட கமலாவை பார்த்து நித்யா சொல்கிறாள், கவலை படாதே, பாவம் உன் பேபி, முதல் முறையாக உன்னை இந்த கோலத்தில் பார்த்ததும் தன்னை அடக்கி கொள்ள முடியாமல் கக்கி விட்டான், இது இயல்பானதே ஆண்களுக்கு. இருவரும் வருத்தம் கொள்ள வேண்டாம், போ, போய் நீங்கள் இருவரும் உடைகளை மாற்றி கொண்டு வாருங்கள் என்று சொல்லி பரிவுடன் இருவரையும் சாந்த படுத்துகிறாள்.

தங்களை விட வயதில் குறைந்த நித்யாவின் அனுபவ அறிவை கண்டு வியந்த கமலாவும், லலித்தும், நித்யா காலில் ஒருசேர விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி கொண்டு, உடைகளை அணிய தொடங்கினர். முதலில் கமலா லலித்தின் ஆடைகளை அணிந்து கொண்ட பின், அந்த நேரத்துக்குள் சுருங்கி போன லலித்தின் குஞ்சை பார்த்து சிரித்து கொண்டே நித்யா, கமலாவிடம் பாரு உன் ஆளின் குஞ்சை இப்போது, அவனை நீ அழைக்கும் பேபி என்ற பெயருக்கு ஏற்ப, அவனின் குஞ்சு பேபி குஞ்சாகி விட்டது என்று சொல்ல, லலித் வெட்கத்துடன் தலை குனிகிறான். கவலை படாதே பேபி அதுதான் நீ இப்ப சுடிதார் தானே அணிய போகிறாய், அதுக்கு இப்படி இருந்தால்தான் தாண்டி அழகு என்று நித்யா சொல்லி அவனின் பேபி குஞ்சை தன் இடது சுண்டு விரலால் தட்டி விளையாடுகிறாள்.

அதற்குள் நித்யாவுக்கு பக்கத்து வீட்டு மாமி இடம் இருந்து அழைப்பு வந்தது. அதை காண்பித்து நித்யா கமலாவிடம் சரிடி நான் செல்கிறேன், நீ உன் பேபி க்கு உன் சுடிதாரை போட்டு விட்டு அழைத்து வா என்று சொல்லி கிளம்பினாள். லலித்தும் கமலா காலில் விழுந்து  வணங்கி அவள் கொடுத்த சுடிதார் அணிந்து கொண்டு சடங்கு நடக்கும் இடத்துக்கு வெட்கத்துடன் கமலா பின்னால் ஒளிந்து கொண்டே வருகிறான். அவனை பார்த்து அங்கே இருந்த என் மனைவி, மாமியார் உட்பட எல்லோரும் சிரிக்கின்றனர். யாருடி இந்த புது செல்ல குட்டி என்று என் அம்மா லலித்தை அன்பாக கட்டி பிடித்து முத்தம் கொடுக்க, அவன் வெட்கப்பட அங்கே மகிழ்ச்சி பொங்குகிறது.

மாமி (ராஜி) இருக்கும் இடம் சென்ற நித்யா அங்கே மாமா (சுந்தர்), ஜட்டியுடன் நிற்பதை பார்த்து புரிந்துகொண்ட, என்ன மாமி, மாமா உங்க பொண்டாட்டியா மாற ஒத்து கொண்டார் போல என்று சொல்ல, மாமி என்னங்க அதான் உங்க நித்யா அக்கா கேட்குறாங்கல்ல சொல்லுங்கோ என்று மாமாவை பார்த்து சொல்ல, சுந்தர் மாமாவும் வெட்கத்துடன், நித்யாவை பார்த்து ஆமாம் அக்கா நான் என் பொண்டாட்டிக்கு பொண்டாட்டியா மாற ஆசைப்படுறேன், அனுமதி கொடுங்க என்று சொல்கிறார்.

சரி சரி, முதல்ல உன் பொண்டாட்டி காலுல விழுந்து கும்பிட்டு விட்டு, அவங்க கொடுக்கிற பாவாடை சட்டையை போட்டுக்கொண்டு சடங்கு நடத்தும் இடத்துக்கு வந்து சேருங்க என்று சொல்லி விட்டு அதிகம் அவர்களை கிண்டல் செய்யாமல் நித்யா கிளம்பினாள்.

மாமி மற்றும் மாமாவின் வயதுக்கும், அவர்கள் இருவரும் சண்டை ஏதும் போட்டுக் கொள்ளாமல், ஒரு நல்ல கணவன் மனைவியாக வாழும் காரணத்தால், நித்யா மாமாவை அதிகம் கிண்டல் செய்யாமல், மாமாவை பாத்து கொள்ளும் பொறுப்பை மாமி இடம் விட்டு விட்டு சென்று விட்டாள்.

ஒப்பனை கலை நிபுணரான மாமி, சிறிய நேரத்துலயே மாமாவை நன்கு அழகு படுத்தி, ஒரு சிறிய அழகான பெண்ணாக பாவாடை தாவணி அணிய வைத்து அழைத்து வந்தார்கள். மாமாவை பார்த்து சடங்கு நடத்தும் இடத்தில இருந்த எல்லோரும் அதிசயித்து போனார்கள், அவ்வளவு அழகான சின்ன பெண்ணாக மாறி இருந்தார்.

அதைவிட அதிசயமாக என் அப்பா புடவை உடுத்தி அங்கே வந்தார் என் அம்மா பின்னால் ஒளிந்து வெட்க பட்டு கொண்டே. எங்கடா இங்கே இருந்த ராஜதுரையை காணோமென்று என் மாமியார் கேட்க, அப்போது என் அம்மா, அதான் ராஜாத்தி வந்து இருக்காளே என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர்.

அப்போது என் பொண்டாட்டி சொல்கிறாள், அடியே சுதா சின்ன பொண்ணே, பாவாடை தாவணி போடுற வயசுக்கு இன்னும் வரலை நீ. ரொம்ப பெரிய மனுஷி மாதிரி இருக்க. அதுனால இப்ப நீ கட்டி இருக்கிற பாவாடை, தாவணி எல்லாம் கழட்டிடு. அதுக்கு பதிலா மாலா அக்கா உனக்காக கொண்டு வந்து இருக்கும் குட்டை பாவாடை சட்டை போட்டுக்கலாம்.

ஆனால் அதுக்கு முன்னாடி இந்த சடங்கோட முக்கியமான பகுதி ஒண்ணு இருக்கு. இந்த சடங்குல பொதுவா எல்லாரும் வயசுக்கு வந்த பொண்ணோட கன்னத்துல மஞ்சள் தடவி ஆசீர்வாதம் பண்ணுவாங்க. ஆனால் உனக்கு வித்தியாசமா உன் பொட்டை குஞ்சுல மஞ்சள் தடவுற நிகழ்ச்சி வைத்து இருக்கா நித்யா. அதுக்கு தயாரா ட்ரெஸ்ஸ கழட்டிட்டு மொட்ட குண்டியா நில்லுடி என்று எனக்கு உத்தரவு இட்டாள். அதனால் நான் மீண்டும் மொட்ட குண்டி ஆக்க பட்டேன்.

இன்னும் கொஞ்சம் மஞ்சள் தேவைப்பட, நித்யா, சத்தமாக, ராஜாத்தி சமையல் அறையில் மஞ்சள் இருக்கு எடுத்துக்கிட்டு வாடி என்று என் அப்பாவை கொஞ்சமும் தயக்கமில்லாமல் அதிகாரத்துடன் அவருடைய புதிய பொம்பிளை பெயர் சொல்லி கூப்பிட்டு கட்டளை இட்டாள்.

என் அப்பாவும் பதிலுக்கு கோபப்படாமல், அவள் சொன்ன மாதிரி எடுத்து கொண்டு வந்து கொடுத்து, இதுதானே சரியா இருக்கா பாருங்க என்று அவள் முன்னால் மரியாதை உடன் பவ்யமாக குனிந்து கொடுக்கிறார். அதை பார்த்து எல்லோரும் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.

பரவா இல்லையே, சரியா கொண்டு வந்து இருக்கியே, குட் கேர்ள் என்று நித்யா குனிந்து நின்ற என் அப்பாவின் கன்னத்தில் கிள்ளி அவர் கையில் இருந்து வாங்கி கொள்ள, என் அப்பா ஏதோ சாதனை செய்ததை போல மகிழ்ந்து கொள்கிறார், மற்றவர்கள் அவரை பார்த்து கேலியாய் சிரிப்பதை கண்டும் கண்டு கொள்ளாதது போல.

பிறகு அங்கே இருந்த பெண்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து (மனைவி, அம்மா, மாமியார், நித்யா, மாமி, கமலா, மாலா அக்கா என்று வரிசையில்) எனது பாப்பா குஞ்சில் மஞ்சள் தடவ நான் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்கிறேன்.

அதன் பிறகு மாலா அக்கா கொண்டு வந்து கொடுத்த அவளின் சிறிய வயது குட்டை பாவாடை, சட்டையை அணிந்த பின்பு அங்கே இருந்த பொட்டச்சிகளான என் அப்பா, பக்கத்து வீட்டு மாமா, லலித், சங்கர் ஆகியோருக்கும் கன்னத்தில் மஞ்சள் தடவி அவர்களுக்கும் ஒரு சிறிய சடங்கு நடத்த பட, அவர்களும் ஒன்று சேர மொத்தமாக அங்கே இருந்த பெண்கள் காலடியில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி  கொண்டார்கள்.

பிறகு சாப்பிட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர, நித்யா எப்படி என் அப்பாவை தன் வழிக்கு கொண்டு வந்தாள் என்பதை எங்கள் அனைவருக்கும் ஒரு கதையாக சொல்ல தொடங்கினாள்.

நித்யா எப்படி சுதாகரின் அப்பா ராஜதுரையை (அக்காவின் மாமனாரை) தன் வழிக்கு கொண்டு வந்து இருப்பாள் என்று நீங்கள் கருதுவதை இப்பகுதியின் கருத்துகள் பிரிவில் பதிவு செய்யுங்கள். அதில் எது நன்றாக உள்ளதோ அதை என் கதையில் சேர்த்து கொண்டு அடுத்த பகுதி எழுதுவேன். அதுவரை உங்கள் கருத்துகளை எதிர் பார்த்து காத்து இருப்பேன்தொடரும்.