இப்படி போய் கொண்டு இருந்த சில வாரங்களில், ஒரு வார இறுதியில் ஒரு மறக்க முடியாத, கேவலமான நிகழ்வு நடந்தது. அது ஒரு சனிக்கிழமை இரவு. அன்று அஞ்சலியின் வீட்டில் அம்மணமாய் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன் வழக்கம் போல. அப்போது அங்கு வந்த கவிதா, என்னை திரும்ப பொட்டச்சியாய் மாற சொன்னாள். அஞ்சலியும் கண்ணசைத்து ஓகே சொல்ல, நான் புடவை கட்டி கொண்டு வந்தேன். அப்போது வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. அஞ்சலி என்னை சென்று கதவை திறக்க சொன்னாள்.
எனக்கு ரொம்ப
தர்ம சங்கடமாக போய் விட்டது. என்னடா இன்று வந்த சோதனை, புதிதாக இன்னும் சில பேர்களுக்கு முன்பாக இன்று பொட்டச்சியாக நிக்க போகிறேன்
போல இருக்கே என்று என் விதியை நொந்து கொண்டே, போய் கதவை திறக்கிறேன். என் முன்னால் நிற்பவர்களை பார்த்ததும் என் தலையில்
இடியே விழுந்தது போல இருந்தது.
நான் முன்பு எந்த
பெண்களை எல்லாம் கேவலமாய் பேசி ஓல் போட்டேனோ, அவர்கள் அங்கே நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை
பார்த்த உடன், என் காலுக்கு
கீழே பூமி பிளந்து, என்னை உள்ளே
விழுங்கி கொள்ளாதா என்று எனக்கு தோணியது.
அவர்களும் என்னை
அந்த கோலத்தில் பார்த்தவுடன் திகைத்து போய், நம்ப முடியாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்து கொண்டும், அப்புறம் என்னை பார்த்து சற்று பயத்துடனே உள்ளே வந்தனர்.
அவர்கள் நினைத்து
கொண்டு உள்ளனர்,இதுவும் நான் விளையாடும் ஒரு விளையாட்டு என்று.
நான் உடனே கதவை
தாள் போட்டு விட்டேன். அப்ப அங்கே வந்த அஞ்சலி, அந்த பெண்களிடம் எப்படி இருக்கிறார் உங்கள் ஹீரோ என்று கேட்டு
கண்ணடிக்கிறாள்.
நான் அஞ்சலியிடம்
ஏன் இப்படி செய்தீர்கள் என்று சற்று கோபமாய் கேட்கிறேன். அப்ப கவிதா வந்து, என்னடி சத்தம் கூடுது, அடங்குடி, எல்லாம் எங்களுக்கு தெரியும், போய் வந்த விருந்தாளிகளுக்கு காப்பி போட்டு எடுத்துண்டு
வாடி என்று அதிகாரம் செய்தாள்.
ஒரு பொண்ணு என்னை
அப்படி அதிகாரம் செய்வதை பார்த்து அவர்கள் வாயடைத்து போய், தங்கள் கண்கள் பார்ப்பதை, காதில் கேட்பதை நம்ப முடியாமல் பார்த்து கொண்டு
இருந்தார்கள். அதுவும் அவங்களை
ஓத்த கெத்தான ஆம்பிளை என்னை இப்ப புடவை கட்டும் ஒரு பொட்டச்சியா மாத்தி, டி போட்டு கூப்பிடுறதை.
நான் அங்கே
இருந்து கிளம்பினால் போதும் என்று சமையல் அறைக்கு, ஓட்டமும் நடையுமாக செல்கிறேன். அவங்க அதட்டினதை எதிர்த்து கேட்க முடியாம நானும்
அவங்களுக்கு அடங்கி போய், அவங்க எதிரில் நிக்க
முடியாம, பொம்பிளை மாதிரி வெட்க பட்டு கொண்டு, சமையல் அறைக்குள் ஓடுறதை பார்த்து சிரிப்புத்தான் வருது
அவங்களுக்கு.
பின்னாலயே வந்த
கவிதா, அடியே இன்னிக்கு நான் சொல்ற மாதிரி நடந்து
கிட்டா, இத்தோட முடிந்து விடும். இல்லைனா, அஞ்சலி கோப பட்டா, அப்புறம் அம்மணமா நிக்க
வேண்டி வந்துடும், புரிஞ்சுக்கோடி, ஒழுங்கா நாங்க சொல்ற மாதிரி நடந்துக்கோடி, அதுதான் உனக்கு நல்லது என்றாள்.
அதை கேட்ட எனக்கு
வேறு வழி தெரியாமல், கவிதா சொன்ன மாதிரியே, ஒரு வேலைக்காரி போல, பொட்டச்சியா, அந்த பெண்களுக்கு காப்பி கொண்டு போய்
கொடுத்தேன். அதுக்குள்ள அஞ்சலி அவங்களுக்கு புரிய வைத்து இருந்தாள் போல, அங்கே எனக்கு என்ன மரியாதை என்று.
இப்ப அந்த
பெண்களும் என்னை வேலைக்காரியா நடத்த ஆரம்பித்து விட்டார்கள். என் மேல் உள்ள தங்கள்
கோபமெல்லாம் தீர்த்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
அன்று அவங்க
முன்னால, சமந்தாவோட புஷ்பா பாட்டுக்கு - ஓ சொல்றியா, ஓஒ சொல்றியா - நடனம் எல்லாம் ஆடினேன் - ஒரு
பொம்பிளையா மாறி, அவங்க என்னை கேலி பண்ண பண்ண.
அவங்க
எல்லோருக்கும் சாப்பாடு பறி மாறினேன். அவங்க எச்ச தட்டை கழுவி வைத்தேன். அவங்க என்
கன்னத்தை, உடம்புல அங்கங்க தொட்டு கிள்ளி, என்னை ஒரு பொம்பிளை மாதிரி வெட்க பட வைத்தார்கள். அதை
ரசித்தார்கள்.
கடைசில அவங்க
ஒவ்வொருத்தர் காலுல விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள். ஆம்பிளை நான் யாரை
எல்லாம் திமிராக ஓத்தேனோ, இப்ப அவங்க காலுல, ஒரு பொட்டச்சியா விழுந்து மன்னிப்பு
கேட்குறேன்.
அப்புறம் சில மணி
நேரத்துக்கு பிறகு, தங்கள் கோபமெல்லாம் அடங்கி, அவர்கள் எல்லோரும் கிளம்பி சென்றார்கள் - இனிமே எங்க
கிட்டயோ, இல்ல எங்களை மாதிரி, வேறு எந்த பொண்ணுங்க கிட்டயோ, முன்னால மாதிரி தப்பா, ஆணவமா நடந்து கிட்டா, அப்புறம் இருக்குடி உனக்கு என்று மிரட்டி விட்டு வேறு
சென்றார்கள்.
நானும் இனிமே
அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன் என்று திரும்ப அவங்க காலில் விழுந்து மன்னிப்பு
கேட்டு, பெரிய மனசு பண்ணி இங்கே நடந்ததை யாருக்கும் சொல்லாதீங்க
என்று கெஞ்சுகிறேன்.
அது நீ இதுக்கு
மேல நடந்துக்குறதை பொறுத்து என்று சொல்லி, கேலியாய் சிரித்தவாறே, என்னை ஏளனமாய் பார்த்தவாறே கிளம்பி சென்றனர்.
நான் அவர்கள்
சென்றவுடன் அஞ்சலியிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று அழுதவாறே கேட்க, அதற்கு அவள், இப்பத்தாண்டி உன் ஆணவம்
எல்லாம் முற்றிலும் அடங்கி விட்டது என்று சொல்லி, கிட்டே வந்து என் தோளை பிடித்து ஆறுதலாக தடவி கொடுத்தாள்.
அதே நேரம்
கவிதாவும் வந்து என்னை ஆறுதலாக கட்டி பிடித்து, கவலை படாதே, எல்லாம் நாங்க பார்த்து கொள்கிறோம், இனிமே இந்த மாதிரி நடக்காது, இதுவும் வெளியில வேறு யாருக்கும் தெரியாம நாங்க பார்த்து கொள்கிறோம். தைரியமா
இரு என்றாள்.
இருந்தும் நான் இன்று
எனக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்து அழுது கொண்டே இருந்தேன்.
சூப்பர் தோழி
பதிலளிநீக்குஅடுத்ததாக சில நாள் கழித்து தோழர் ரமாவுக்கு காது மூக்கு குத்தி அதே மாதிரி அந்த பெண்களை வர வைத்து ஒரு சடங்கு செய்தால் எப்படி இருக்கும்
ஒவ்வுறு பெண்ணின் காலிலும் ரமா விழுந்து கெஞ்சி கேட்டு ஒரு பெண் ரமாவுக்கு தலை பின்னி விடுவித்து இன்னொருத்தி மேக்கப் போடுவுது ஒருவர் ஒவ்வுறு துணியாக குடுப்பது என்று எல்லார் கிட்டேயும் கெஞ்சி வாங்கி கொண்டு முழு பொட்டச்சியாக கடைசியில் கவிதா அஞ்சலி இருவருக்கும் பொண்டாட்டியா கல்யாணம் நடந்தால். அவமானம் என்பது இல்லாமல் பொட்டை பொண்டாட்டியா பெருமையுடன் வேலைக்கு செல்லும் பொது கூட வெளிய ஆன் போல் உடை போட்டு கொண்டாலும், தோடு முக்குத்தி தாலி வெளியில் தொங்கும் மாதிரி உள்ளே ப்ரா பேண்டிஸுடன் இருக்கும் படி இருந்தால்