அவனை
பார்த்துக் கொண்டே இருந்த காயத்திரிக்கு அவன் அம்மணமாக நின்ற போது அவன் 6 பேக் கட்டுடல் மற்றும் அவன்
உறுப்பு நியாபகத்துக்கு வந்தது. அவனை அறியாமலேயே அவன் உதட்டோடு உதடு முத்தம்
வைத்துவிட்டாள். மகேஷ் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் விலகி விட்டாள்.
"நான்
கிளம்பறேன்" ,
என்று
சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். மகேஷ் சட்டென அவளை பின்னாலிருந்து அணைத்தான்.
"விடு மகேஷ். நான்
போகனும்" என்று சொல்லி அவன் கையை எடுத்து விட முயன்றாள். அதற்குள் மகேஷ் ஒரு
கை அவள் டீ-சர்ட்டிற்குள் புகுந்தது. அவள் மார்பகங்களை கசக்க ஆரம்பித்தான்.
"விடு மகேஷ்" என்று
திரும்பவும் கூறினாள். அவன் இன்னொரு கை, சட்டென
அவள் ஜீன்ஸ் பேண்டிற்குள் சென்றுவிட்டது.
அவன்
விரல்கள் அவள் உறுப்பை மெல்ல வருடியது. பல வருடங்களாக ஆண் கைகள் படாத அந்த
இடங்களில் புதிதாக ஒரு கை படும் போது அவள் உடல் சிலிர்த்தது.
"விடு" என்று
மெல்லியதாக முனங்கி விட்டு,
அவளே ஜீன்ஸ்
பட்டன் கழற்றி,
ஜிப்பை
இறக்கி அவன் கை தடையில்லாமல் செயல் பட உதவினாள்.
சிறிது
நேரத்தில் அவன் பக்கம் திரும்பி அவன் உததோடு உதடு பதித்தாள். புடவைக்குள்
விரைத்திருந்த அவன் தடி,
அவள்
ஜீன்ஸில் அழுத்துவதை அவள் உணர்ந்தாள். அவனை அப்படியே தூக்கி துண்டை போல அவள்
வலிமையான தோளில் தூக்கி சென்று படுக்கை அறைக்குள் நுழைந்து அவனை கட்டிலில் தொப்பென
கிடத்தினாள். அவள் முத்தம் கொடுத்த வீரியத்தையும், அனாயாசமாக தூக்கி வந்த தோறனையும்
மகேஷை சற்று மிரள தான் செய்தது. அவன் கட்டியிருந்த புடவையை தூக்கி அவன் உறுப்பை
வெளியே எடுத்தாள். அவளது ஆடைகளை கழற்றி அவன் மேல் படுத்து கொண்டாள். அவனது தடியை
அவளுக்குள் மெல்ல கொண்டு சென்றாள். இவ்வளவு வயதானலும் இன்னும் இளம் வயது கன்னி
பெண் போல டைட்டாக இருந்தது. அவனுக்கு லேசாக வலி ஏற்பட்டது. அந்த சுகம் கலந்த வலியை
தாங்கிக் கொண்டு முனங்கினான். முழுதாக உள்ளே சென்றதுதான் தாமதம். அவள் வேகத்தை
வெகுவாக கூட்ட தொடங்கினாள். அவனுக்கு மூச்சு திணறலே வந்து விடும் போல இருந்தது.
அவன் இரண்டு கைகளையும் பிடித்து கொண்டு அவனை அசைய முடியாதது போல செய்துவிட்டாள்.
சில
நிமிடத்தில் அவன் தடி,
திரவத்தை
அவளுக்குள் செலுத்திவிட்டு தளர்ந்தது.
காயத்திரி:
என்னடா நீ! இதுக்கே தாங்க மாட்டேங்கிற? இந்த
காலத்து பசங்களுக்கு கொஞ்சம் கூட வீரியம் இல்லை. சட்டுனு அடங்கிடறாங்க. கொஞ்ச
நேரம் கழித்து திரும்பவும் ஆரம்பிக்கலாம்.
மகேஷுடன்
3 சுற்றுக்கள் முடிந்தது.
அவள் பேண்ட்டை அணிந்து கொண்டாள்.
காயத்ரி: புடவையை கட்டிட்டு ரெடியா இரு. நாம அப்படியே வெளிய போயிட்டு வரலாம்.
மகேஷிற்கு
ஒரு நொடி திக்கென இருந்தது.
மகேஷ்:
ஒரு ஆம்பளையா இருந்துட்டு எப்படி புடவை
கட்டிட்டு வெளிய வரது?
காயத்ரி:
இங்க இருந்து நேராக சிட்டிக்கு வெளிய போகலாம். யாருக்கும் உன்னை அடையாளம்
தெரியாது. உனக்கு தயக்கமா இருந்தா தலைக்கு மேல புடவையை போட்டு முகத்தை போத்திக்கோ.
என் மகன் எவ்வளவு தைரியமா புடவை கட்டிட்டு வெளிய வரான்னு தெரியுமா.
மகேஷிற்கு
இந்த யோசனை நன்றாக தோன்றியது. அவனுக்கும் புடவை கட்டிக் கொண்டு அடக்கமாக வெளியே
சென்று வர வேண்டும் என்று ஆசைதான்.
மகேஷ்:
அப்போ சரிங்க அம்மா. நாம போகலாம்.
முதலில்
தலைக்கு முக்காடு போட்டு நாணத்துடன் அவளை பின் தொடர்ந்தான். காயத்திரி புல்லட்டை
ஸ்டார்ட் செய்ததும் அடக்கமாக ஒரு பக்கமாக கால்களை போட்டு அமர்ந்து கொண்டான்.
புடவை
கட்டி, ஒரு பக்கமாக கால் போட்டு
ஒரு பொட்ட பிள்ளையை போல அமர்த்து புல்லட்டில் செல்வது 6 பேக் வைத்திருக்கும் மகேஷுக்கு
சற்று அவமானமாக தான் இருந்தது. கிராத்தில் இருந்து வந்த அவன் அம்மாவின் வயதிற்கு
இணையான ஒரு பெண்,
சுதந்திரமாக
மாடர்ன் உடை அணிந்து,
ஒரு ஆணை அடக்கமாக
புடவை கட்ட வைத்து பைக்கில் அழைத்து செல்வது கிக்காகவும் இருந்தது.
முதல்
முறையா புடவை கட்டியிருக்க,
தலையில பூ
வைக்காமல் எப்படி?
பூ கடையில்
பைக்கை நிறுத்தறேன். இறங்கி பூ வாங்கி வெச்சுக்க என்றாள்.
இந்த
கோலத்துலயா நான் போய் பூ வாங்கறது? எனக்கு
கூச்சமா இருக்கு அம்மா என்று அவன் சொல்ல சொல்ல காயத்ரி பைக்கை ஒரு பூ கடை முன்
நிறுத்தினாள்.
நல்ல வேளையாக
பூக்கடை அருகே யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டும் பூ கட்டிக்
கொண்டிருந்தாள். காயத்திரி புல்லட் ஓட்டி வருவதை ஆச்சரியமாக பார்த்தாள். ஆண்
உடையில் கெத்தாக திரிந்த மகேஷ் புடவையில் பொட்டச்சி போல தலை குணிந்து நடந்து
வந்தான். இது அவனுக்கு புது அனுபவமாக இருந்தது. ஒரு பெண் முன் புடவை கட்டி கூணி
குறுகி நிற்பது தனி கிக்காக தான் இருந்தது. முகத்தை மறைக்கும் முக்காடு சரிய
தொடங்கியது. ஆனால் அவன் அதை சரி செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டான்.
பூ
விற்கும் பெண்மனிக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஒரு ஆணா புடவை கட்டி வருகிறான்
என்று தன் கண்களை நம்பாமல் உற்று பார்த்தாள்.
"இது ஏன் பையன்தான். ஒரு
வேண்டுதலுக்காக புடவை கட்டியிருக்கான் " என்று காயத்ரி புல்லட்டில்
அமர்த்தபடியே அந்த பெண்ணிடம் கூறினாள்.
"இவளுக்கு ஒரு முழம் பூ
குடுத்துடுங்க. தலையில நீங்களே வெச்சுவிடுங்க" என்றாள் காயத்ரி.
திரும்பி
நில்லுடி. பூ வெச்சு விடறேன் என்று மகேஷை பார்த்து சிரித்துக் கொண்டே கூறினாள்
அந்த பெண்மணி. மகேஷ் திரும்பி நிற்க, அவன்
தலையில் பூ வைத்து விட்டாள் அந்த பெண்மணி.
தலையில்
பூவுடன் பொட்டச்சி போல வெட்கத்துடன் அடி எடுத்து வைத்து நடந்து வந்து பைக்கில்
அமர்ந்தான். இப்போது அவனுக்கு கொஞ்சம் கூச்சம் குறைந்தது. தெரிந்த நபர்கள் யாரும்
சுற்றி இல்லாததால் தைரியமாக முகத்தை மூடாமல் அமர்ந்து வந்தான்.
அவனை காயத்ரி வீட்டில் இறக்கி விட்டு விட்டு அவள் வீட்டை நோக்கி சென்றாள்.
--------------------------------------------------------------
அதே
சமயம் வீட்டில் வினோத் ஏகதேசமாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்டான்.
வடிவு:
எல்லோரும் வீடு வரும் நேரம் ஆயூடுச்சு. நீ என்னோட பேண்டீஸை கழட்டி துவச்சு
வெச்சுடு. நாளைக்கு அதை போட்டுக்கோ. நான் டீசர்ட் போட்டுக்கிறேன்.
வடிவு
கட்டளையிட்டதும் வினோத் பேண்டீஸை கழற்றிவிட்டு அம்மணமாக நின்றான். நீ இன்னும் சில
நாட்களுக்கு இப்படிதான் திரியனும் என்று சிரித்தாள் வடிவு.
ஸ்ரேயா
பைக் ரேஸ் பயற்சி முடிந்து வீட்டிற்கு திரும்பினாள். வடிவு கதவை திறந்தாள். முதல்
முறையாக வடிவு ஜீன்ஸ் அணிந்திருப்பதை பார்த்தாள்.
ஸ்ரேயா:
ஜீன்ஸ் டீ-சர்ட்ல சூப்பரா இருக்கீங்க வடிவம்மா. உங்களுக்கு பிடிச்சிருந்தா தினமும்
அப்படியே டிரஸ் பண்ணுங்க. பொம்பள டிரஸ் எல்லாம் என் புருஷன் மாதிரி இருக்கிற
பொட்டச்சிங்க தான் போடனும். நாம எல்லாம் கெத்தா ஜீன்ஸ் போட்டுட்டு ஆம்பள திமிரை
அடக்கறதுல கவனம் செலுத்தனும். வினோத் என்ன பண்ணறான்? வீட்டு வேலை எல்லாம் ஒழுங்கா
பண்றானா?
வடிவு:
அதெல்லாம் அருமையா பண்ணறாரு. நல்லா சமைக்கவும் செய்யறாரு.
ஸ்ரேயா
நாற்காலியில் அமர,
அவள் கணவன்
வினோத் அம்மணமாக சமையலறையில் அவளுக்கு காப்பி போட்டு எடுத்து வந்தான். அவனிடம்
காப்பி டம்ளரை வாங்கி விட்டு அவள் பாதத்தை தூக்கி அவன் உறுப்பை சீண்டினாள். அவள்
கால் பட்டதும் அவன் தடி எழிற்சி யுற்றது.
ஸ்ரேயா:
உனக்கு குணமாகும் வரை நாம காத்திருக்கனும். இன்னும் 2 - 3 நாட்கள் போதும்ணு நினைக்கிறேன்.
அடுத்த வாரம் நாம ஒரு டிரிப் போகலாம். நல்லா என்ஜாய் பண்ணீட்டு திரும்ப வரலாம். நீ
கர்ப்பமா இருக்கறதால அடுத்த மாதத்துல இருந்து குழந்தை பிறக்கும் வரை நாம உடல் உறவு
வெச்சுக்க முடியாது. அடுத்த வாரம் மட்டும் தான் நமக்கு சான்ஸ். அதுக்கப்புறம் 9-10 மாசம் வெய்ட் பண்ணணும்.
இதை நினைக்கும் போதே வினோத்திற்கு திக்கென இருந்தது.
காயத்ரியும் மாலதியும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
காயத்ரி முகத்தில் புது பொலிவை மாலதி
கண்டாள். இருவரும் தனியாக இருக்கும் போது மாலதி கேட்டாள்.
மாலதி:
என்ன காயத்ரி?
இன்னைக்கு
என்றும் இல்லாத ஆனந்தம் உன் முகத்துல தெரியுது?
"அப்படி எல்லாம் ஒன்றும்
இல்லையே" என்றாள் காயத்திரி வெட்க புன்னகையுடன்.
மாலதி:
நீ என்னை ஏமாத்த முடியாது. மகேஷை புடவை கட்ட வெச்சுட்டேன்னு கேள்வி பட்டேன்.
அவனுக்கு உன் மேல ஒரு கண்ணு. நீ என்னை மாதிரி சந்தோஷமா இல்லாம பல வருஷமா விரதத்துல
இருக்க. மகேஷ் உதவியால உன் பல வருட பசி நீங்கினால் எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.
காயத்ரி
எதுவும் சொல்லாமல் சிரித்தாள்.
"I am so happy for you Gayu" என்று
அவளை அன்போடு அணைத்தாள் மாலதி.
மாலதி:
ஸ்ரேயாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷ படுவா.
காயத்ரி: எனக்கு வினோத்தை நினைச்சாதான் குழப்பமா இருக்கு. அவனுக்கு விஷயம் தெரிஞ்சா அவன்
இதை எப்படி எடுத்துக்குவானோ.
மாலதி:
அவனும் புரிஞ்சு நடந்துருவான். நீ மனசை போட்டு குழப்பிக்காதே. நாம ஒன்னும்
இரண்டாம் திருமணம் செஞ்சு இவங்களுக்கு புதுசா ஒரு அப்பாவை கொண்டு வரபோவதில்லை. Sex is a basic need
for every woman. நாம
நம் தேவைகளை பூர்த்தி செஞ்சுக்கிறோம். இதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஸ்ரேயாவிடம்
காயத்ரி பற்றி மாலதி கூறினாள். ஸ்ரேயாவிற்கு இந்த விஷயத்தில் ரொம்ப மகிழ்ச்சி
தான்.
ஸ்ரேயா: நான் வினோத்திடம் இன்னைக்கு சந்தர்ப்பம்
பார்த்து சொல்லறேன்.
Naanga enna ketta neenga enna update podreenga...thalavi, please update Pottachi Purushan
பதிலளிநீக்குYes we need oru pottachiyin kadhai
பதிலளிநீக்குGreat stories
பதிலளிநீக்கு