வெள்ளி, 6 டிசம்பர், 2024

காலமெல்லாம் காலடியில், EP34

                                        

நித்யா நினைத்தால் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆண்களையும் ஒரு சேர அம்மணமாக்கவும், பொட்டச்சியாக பெண்கள் உடை உடுத்தி வேலை வாங்கவும் முடியும். அவள் அதுபோல செய்ய முடிவு எடுத்தால், என்னை போலவே அனைத்து ஆண்களும் அதற்கு ஆசையுடன் அடி பணிய காத்து கொண்டு இருக்கிறார்கள். சொல்லப்போனால் எப்படா நம்மளை இந்த மாதிரி அவமான படுத்துவாள் என்று - அவளிடம் அவமான பட, கேவல பட மிகுந்த ஆர்வத்துடன், அந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி தவிக்கிரோம்.

அவளுக்கும் தெரியும் எங்களின் ஏக்கம், இருந்தும் ஏங்கி தவிக்க விடுகிறாளே தவிர நடைமுறை படுத்த வில்லை. விட்டால் எங்களை பார்த்தால் பாவமா இல்லையா, எப்படி ஏங்கி போய் தவிக்கிரோம், ஒரு தடவை எங்களை எங்கள் விருப்பப்படி கேவல படுத்துங்க, அவமான படுத்துங்க என்று கும்பலாய் எல்லோரும் சேர்ந்து அவள் காலில் விழுந்து கெஞ்சுவோம் என்று தோணுகிறது - அதற்கு யார் பூனைக்கு மணி கட்டுவார்கள் என்றுதான் தெரியவில்லை, யாராவது ஒருத்தர் கோடு போட்டு விட்டால் மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து ரோடு போட்டு விடுவார்கள். ஆனாலும் அதற்கும் அவளது அனுமதி தேவை என்பதால் யாரும் முயற்சி எடுக்க இயலாமல் தயங்கி நிற்கிறோம் இதுவரை.

எனக்கு புரிந்து விட்டது நித்யாவின் அடக்கும் விதம். திமிராக நடக்கும் ஆண்களை சாமர்த்தியமாக தன் காலில் விழ வைத்த பிறகு, மீண்டும் எப்படா அவள் காலில் விழுவோம் என்று ஏங்க வைத்து விடுகிறாள். அதே சமயம் அவர்கள் முழுமையாக சரணடைந்து விட்டால், அப்புறம் அவர்கள் தவறு செய்தாலும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அனுபதிப்பதில்லை. அவர்கள் தவறை சரி செய்து கொள்ள கற்று கொடுத்து, அப்படி அவர்கள் திருந்தி நன்கு வேலை செய்து வந்தால், அதற்கு அன்பு பரிசாக அவள் காலில் விழுந்து நன்றி சொல்ல அனுமதிக்கிறாள்.

நித்யாவுக்கு என் ஆண்குறியின் மூலம் கிடைக்கும் கட்டில் சுகம் போதும் போதும் என உள்ளதாக, மனதளவில் மிகவும் திருப்தி கொண்டுள்ளதாக ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறாள். எனவே எங்கள் அலுவலக ஆண்களின் ஆண்குறியை ரசிக்கும் ஆர்வம் இல்லை. அவளுக்கு ஆண்கள் தங்கள் உடைகளை துறந்து அம்மணமாய் நிற்கதியாய், தான் ஒரு ஆண், வயதில் பெரியவன் என்ற அகங்காரம் ஏதும் இன்றி, வெட்கம், மானம் ஏதுமில்லாமல், ஒரு பெண்ணான அவள் காலடியில் அடிமை போல கிடப்பதை மட்டுமே விரும்புகிறாள்.

அதனால் தான் அவள் கீழே வேலை செய்யும் அனைத்து வயதான ஆண்கள் கூட கவுரவம் பார்க்காமல் அவள் காலில் விழுந்து கிடக்கிறார்கள். கிட்டத்தட்ட எங்கள் கம்பெனியில் வேலை பார்க்கும் அணைத்து ஆண்களுமே காலமெல்லாம் என் பொண்டாட்டி நித்யா மேடம் காலடியில் கிடக்கும் அடிமைகள் தான் என்றாலும், இன்று வரை ஒருத்தர் மற்றொருவரை நீயும்தானே மேடம் ஓட அடிமை என்று கேவலமாய் பார்க்கும் எண்ணம் இல்லாமல் தான் இருக்கிறார்கள். நான்கு சுவற்றுக்குள் நடப்பதை அவள் என்றுமே வெளியில் சொல்லாமல், அனைவரின் மரியாதையை காப்பாற்றி கொண்டு மட்டுமல்ல, சமுதாயத்தில் அவர்களின் மரியாதையை மேம்படுத்தியும் வருகிறாள்.

இதனை புரிந்து கொண்ட நான் என்னோடு சேர்த்து அங்கு வேலை செய்யும் மற்ற ஆண்களின் ஆசையையும் நிறைவேற எதாவது ஒரு வழி செய்ய நினைத்தேன். எனது எண்ணம் என்னவென்று நேரிடையாக தெரிவிக்காமல், எனது குழுவில் வேலை செய்யும் நபர்களிடம் ஒரு யோசனை தெரிவித்தேன். அதன்படி எனது குழுவில் யாருக்கும் நித்யா மேடம் வேலை கொடுத்து அதை அவன் சரியாக செய்ய முடியாமல் கஷ்ட பட்டு மேடம் இடம் நல்ல பெயர் எடுக்க முடியாமல் தடுமாறினால், உடனே அவனின் மற்ற குழு மெம்பெர்ஸ் அவனுக்கு முழு மனதோடு உதவி செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டேன். அதன்படி மற்றவர்களின் உதவியோடு அந்த வேலையை ஒருவன் நன்கு முடித்து கொடுக்கும்போது மேடம் அவனை பாராட்டும்போது அவன் உண்மையை சொல்லி அனைவரையும் பெருமை படுத்த வேண்டும்.

அவர்களின் டீம் ஸ்பிரிட் உணர்ந்து நித்யா மேடம் அனைவரையும் அழைத்து பாராட்டும்போது, "நீங்கள் வருவதற்கு முன்பு வரை ஒருவர் மற்றொருவரை குற்றம் காண்பதில்தான் எங்கள் மனதை செலுத்தி வந்தோம். ஆனால் நீங்கள் வந்த பிறகு உங்கள் அணுகுமுறையால் தான் எங்களுக்கு இந்த ஒரு புதிய வழி தெரிந்தது. நீங்கள் உயரும்போது எங்களையும் உயர்த்தி வருகிறீர்கள். உங்கள் கருணையினால்தான் மேடம் நாங்கள் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிரோம்" என்று சொல்லி மேடம் மனம் குளிர செய்ய வேண்டும். அந்த நேரம் பார்த்து அவர்கள் குழுவாக அனைவரும் சேர்ந்து மேடம் காலில் விழுந்து நன்றி சொல்லி அனுமதி கேட்டு கெஞ்ச வேண்டும். மேடம் அவர்களும் மகிழ்ச்சியுடன் அதற்கு அனுமதி தருவார்கள். அப்புறம் என்ன, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எந்த தயக்கமும் இன்றி அனைவரும் சேர்ந்து மேடம் காலில் விழ வேண்டும்.

அதுபோலவே எல்லா ஆண்களும் சிறு சிறு குழுவாக மேடம் காலில் விழுந்து கும்பிட ஆரம்பித்து, பிறகு அதை பெருமையாக பேசி கொள்ள ஆரம்பித்தார்கள், சிறிது காலத்தில் அனைவரும் மேடம் காலில் விழுவதை எந்த வித தயக்கமும் இன்றி பெருமையாக பேசி மகிழும் காலம் வந்து விட்டது.

மாலையில் நன்கு வேலை செய்து பாராட்டு பெற்று மேடம் காலில் விழுவது என்பது ஏதும் ரகசியமான நிகழ்வாக இல்லாமல், அடுத்த நாள் வந்து மற்றவர்களிடம் நேற்று நாங்க மேடம் காலில் விழுந்தோமே என்று பெருமையுடன் பேசிக்கொள்ளும் ஒன்றாக மாறி விட்டது.

நேற்று அந்த குழுவை மட்டும் உங்க காலில் விழ அனுமதி கொடுத்தீங்க, இன்று எங்களையும் காலில் விழ அனுமதி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டு காலில் விழுவது ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ஹாய், நாங்களும் நேத்து மேடம் காலில் விழுந்தோமே என்று அடுத்த நாள் மற்றவர்களிடம் பெருமை பேசும் விஷயமாக மாறி விட்டது.

இப்படியாக எல்லோரும் மேடம் காலில் விழுவதை பெருமையாக பேசி வருவதை உணர்ந்த நித்யா மேடமும், இனி என்ன மறைக்க உள்ளது என்று நினைத்து அந்த உணர்வை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல ஆரம்பித்தார்கள்.

எந்த குழு இனிமேல் நன்கு வேலை செய்கிறதோ அந்த குழு அடுத்த நாள் மற்றவர்கள் முன்னிலையில் மேடம் காலில் விழ அனுமதி கொடுக்க படும் என்று அறிவித்தார்கள். அதன் மூலம் குழுவாக வேலை செய்யும் திறன் இன்னும் அதிகரித்து அறையில் நான்கு சுவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் காலில் விழுவது என்பது மாறி, இப்போதெல்லாம் கான்பிரன்ஸ் ஹாலில் மற்றவர்கள் முன்பு குழு குழுவாக மேடம் காலில் விழுகிறார்கள். சில சமயம் இரண்டு மூன்று குழுக்கள் சேர்ந்து நன்றாக செய்துள்ளீர்கள் என்று பாராட்டு பெற்று மொத்தமாக காலில் விழுந்து கும்பிடுவார்கள்.

அந்த ஆண்டு இறுதியில் சம்பள உயர்வு மதிப்பீடு செய்யும் நேரம்தான் தெரிந்தது, நித்யா மேடம் அனைவரின் செயற்பாடுகளை தினசரி வேலை செய்யும் திறனை வைத்து மதிப்பெண் போட்டு வைத்துள்ளார்கள் என்று. அது என்னவென்றால், யார் எத்தனை முறை மேடம் காலில் விழுந்துள்ளார்களோ அத்தனை மதிப்பெண். காலில் விழுவது என்றால் நன்றாக வேலை செய்து பாராட்டு பெறுவது என்பது யாவரும் அறிந்த உண்மை. குழுவாக விழும்போது அதில் உள்ள அணைத்து ஆண்களுக்கும் இரண்டு மதிப்பெண். தனியாக விழுவது ஒரு மதிப்பெண். இதனை அறிந்தவுடன் அனைவரும் அடுத்த ஆண்டு நாந்தான் அதிக முறை மேடம் காலில் விழுவேன், அதிக மதிப்பெண் பெறுவேன் பாருங்கள் என்று சொல்லி அதனை ஒரு சவாலாக எடுத்து கொள்கிறார்கள். வெட்கமில்லாமல் நான் முப்பது தடவை மேடம் காலில் விழுந்து இருக்கிறேன், நீ எத்தனை தடவை விழுந்தாய் என்று தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.

இந்த ஆண்களுக்கு தான் ரகசியம் தங்களுக்குள் வைத்து கொள்ள தெரியாதே. அதனால், மெல்ல மெல்ல இப்படி அலுவலக ஆண்கள் மேடம் காலில் விழுவது அவர்கள் பொண்டாட்டிகளுக்கும் தெரிய வந்து விட்டது. அவர்களும் மேடம் தங்கள் கணவர்களை நல்வழி படுத்த தான் அப்படி செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அதனை சொல்லி கேலி செய்யாமல், இன்னிக்கு ஒழுங்கா வேலை செய்தீர்களா, மேடம் காலுல விழுந்தீங்களா என்று அறிந்து கொள்ள தலை படுகின்றனர். இந்த விஷயத்தை அவர்கள் மூலமாகவே மேடம் அறிந்து ஆச்சர்ய படுகிறார்கள்.

அதனால் இப்போது மேடம் ஒரு புது மதிப்பெண் முறையை அறிமுக படுத்துகிறார்கள். அலுவலகத்தில் மேடம் காலில் விழுவது மட்டுமில்லாமல், வீட்டில் பொண்டாட்டி இடம் அன்பாக பழகி, பொண்டாட்டி சொல் பேச்சு கேட்டு அவர்களுக்கு உதவி செய்தாலும் அதற்கும் மதிப்பெண் கிடைக்கும் என்று.

அந்த வருட குடும்ப விழாவில் மேடம் அதற்கான வழிமுறைகளை தெரிவிக்கிறார்கள். வீட்டு பெண்கள் மேடம் வாட்ஸஅப் பில் அவர்கள் கணவன் எப்படி தங்களை அன்போடு நடத்துகிறான், சொன்ன பேச்சு கேட்கிறான், குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறான், வீட்டு வேலையில் எப்படி உதவி செய்கிறான் என்று தெரிவிக்கலாம். அதற்கு ஏற்ப அவர்களுக்கு மதிப்பெண் கிடைக்கும். அதனை அவர்கள் தங்கள் கணவனுக்கு தெரிய படுத்துவார்கள். இதனால் இப்போதெல்லாம் ஆண்கள் தங்கள் மனைவிக்கு கட்டுப்பட்டு நல்ல கணவர்களாக ஒழுங்காக இருக்கிறார்கள், குடிப்பதில்லை, வெட்டி பொழுது போக்குவதில்லை. இந்த விஷயத்தை அவர்கள் மூலமாகவே மேடம் அறிந்து ஆச்சர்ய படுகிறார்கள், பரவா இல்லையே நம்ம அலுவலக ஆண்கள் வேலையில் மட்டுமில்லாமல், குடும்ப விஷயத்திலும் மிகவும் திருந்தி விட்டார்களே என்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக