திங்கள், 29 ஆகஸ்ட், 2022

வேலைக்காரியின் மகள் 7

அவன் அம்மா ஏற்கனவே அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைத்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்கள், உடனே என் அம்மாவிடம் கூப்பிட்டு சொல்லி விட்டார்கள். என் அம்மாவுக்கோ தலையும் புரியல, வாலும் புரியல, குழம்பி போய் நிற்கிறார்கள், என்ன பதில் சொல்வது என்று. முதலாளி அம்மா வீட்டுக்கு, தன் மகள் வாழ போவதெல்லாம் கனவில் கூட நடக்க முடியாது என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கும் போது, அது நிஜத்தில் நடக்க வாய்ப்பு தன் வீடு தேடி வருவதை பார்த்து.

ஆனால் நாந்தான் எனக்கு சற்று யோசிக்க நேரம் வேண்டும் என்றேன். அப்போது அவன் அம்மா, ஏண்டி இதில் என்ன யோசிக்க இருக்கு என்றார்கள். அப்போது நான் தைரியத்துடன் சொன்னேன், உங்க வீட்டுக்கு நான் கல்யாணம் பண்ணி கொண்டு வந்தால், நான் ஒரு மருமகளா இருக்க மாட்டேன், ஒரு வேலைக்காரியாக தான் கடைசி வரை இருக்க வேண்டி இருக்கும், அதில் எனக்கு விருப்ப மில்லை என்றேன்.

அதை கேட்ட அவர்கள் சிரித்து விட்டார்கள். அட போடி பைத்தியகாரி, நீ எதுக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டும்,  இப்பவே அவன் உனக்கு வேலைக்காரனாக தான் இருக்கிறான். கல்யாணம் வேற ஆகி விட்டால் அவன் உனக்கு முழு நேர அடிமை ஆகி விடுவான், என்னடா நான் சொல்வது சரிதானே என்கிறார்கள் அவனை பார்த்து. அதை கேட்ட அவனுக்கோ ஒரே சந்தோசம். வெட்கத்துடன் தலை குனிந்து கொள்கிறான். அதை பார்த்து அவன் அம்மா, பாருடி இவனை, எப்படி வெட்க படுகிறான், பொண்ணு நீயோ எவ்வளவு தைரியமா பேசுற, பையன் இவன், பொம்பிளை மாதிரி வெட்க படுறதை. விட்டா புடவைய கட்டிக்கிட்டு அவனே உனக்கு பொண்டாட்டியா கூட வந்துடுவான் போல இருக்கு என்கிறார்கள்.

அம்மா அப்படி சொன்னதை கேட்டதும், அவனுக்கு தலை கால் புரியவில்லை. என்ன சொல்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல், மனதுக்குள் இருக்கும் ஆசைகள் தன்னாலே, வார்த்தைகளா வெளிய வர ஆரம்பித்து விட்டது அவனுக்கு. உடனே, எப்ப அம்மா நான் புடவைய கட்டி கிட்டு, அவங்களுக்கு பொண்டாட்டியா இருக்க போறேன் என்று கேட்டு விட்டான்.

அதை கேட்ட அவன் அம்மா, என்னடா, நான் ஏதோ ஒரு விளையாட்டுக்கு சொன்னா, நீ என்னடாவென்றால், எப்படா அப்படி நடக்கும் என்று கேட்கிறாய், உள்ளதை சொல், உனக்கு அப்படி ஏதும் ஆசைங்க இருக்கா? என்று என் முன்னாலேயே அவனை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அவனும் இதுதான் சரியான தருணம், இனிமேலும் ஒளித்து வைப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்துகொண்டு, மெல்ல அப்படியே தலையை குனிந்து கொண்டே சொல்ல ஆரம்பித்தான், அவனுக்கு பெண்கள் உடைகளை அணிவதிலும், பெண்களுக்கு அடங்கி நடப்பதிலும் உள்ள தன்னோட ஆசைகளை. அதை கேட்டு அவன் அம்மா திகைத்து போய் விட்டார்கள். உனக்கு இப்படி ஒரு ஆசை எப்படி வந்தது என்று அவன்கிட்ட கோபமாய் கேட்டார்கள்.

அதற்கு அவன் சொல்கிறான், தன்னோட சின்ன வயசுல இருந்தே அவன் அப்பா, அதிகம் குடித்து கொண்டு, வியாபாரத்தை நன்றாக பார்த்து கொள்ளாமல், கடனாளியாக இருக்கும் நிலைக்கு சென்றது. அப்புறம் அப்பா உடல் நிலை சரியில்லாம போய் சீக்கிரம் இறந்து விட்டது, அப்ப அம்மா, தைரியமாக தன்னந்தனியாக நின்று கம்பெனிய முன்னேற்றி கொண்டு வந்தது. அதுபோல வசந்தாவின் அம்மாவும், அவர்கள் புருஷன் ஓடி போய் விட்ட போது, கலங்காமல், தைரியமாக நின்று தன் பெண்ணை வளர்த்து ஆளாக்கினது எல்லாம் பார்த்த போது, அவனுக்கு பெண்கள் மேல ரொம்ப மரியாதை வந்து விட்டதாம். ஆண்கள் சுயநலமா இருக்காங்க, பெண்கள் தான் சிறந்தவர்கள், அதனால தானும் ஏன் ஒரு பெண்ணாக பிறக்க வில்லை என்று பல நாள் அவன் ஏங்கி இருக்கானாம். அதனால் இனிமே குறைந்த பட்சம் அப்படி பட்ட ஒரு தைரியமா பொண்ணுக்கு கீழே அடங்கி நடந்துக்குற ஒரு பெண்ணாக வாழணும்னு அவனுக்கு ரொம்ப ஆசையாம்.

அவன் அம்மாவிடம், வசந்தாவை அப்படி பட்ட ஒரு தைரியமான பெண்ணாக பார்ப்பதாகவும், புடவைய கட்டி கிட்டு அவங்களுக்கு ஒரு பொண்டாட்டியாக அடங்கி இருக்க ஆசை படுவதாகவும் கூறினான். இதை கேட்டு, முதல்ல கோப பட்ட அவன் அம்மா, இப்ப ரொம்ப பெருமையா உணர்ந்தாங்க. என்னிடம் என்னடி, என் பையன அவன் ஆசை பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்கிறார்கள்.

எனக்கும் சின்ன வயதில் இருந்தே பெண்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இருப்பதால், அவனை இப்ப எனக்கு ரொம்ப பிடித்து விட்டது, அவன் மேல ஒரு மதிப்பு உண்டானது. இருந்தும் அவன் இப்போது சொன்னது, இரவில் என்னிடம் பேசியது எல்லா வற்றையும் வைத்து ஒரு முடிவு எடுக்க கொஞ்சம் தயக்கம் இருந்தது. சொல்வது ஒன்று, ஆனால் செய்வது வேறாக இருந்து விட்டால் என்ன செய்வது. என்னதான் கையில் ஏகப்பட்ட வீடியோ, போட்டோ என இருந்தாலும், அவர்களோ பணக்காரர்கள், எல்லாவற்றையும் எளிதாக உடைத்து விடுவார்கள், என்னை மாட்டி விடுவார்கள் என்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்தது - என்னதான் சொன்னாலும் நான் இன்னும் அவங்களோட ஒரு வேலைக்காரி தான், வேலைக்காரி மகள்தான் என்பதை எப்படி மறக்க முடியும்.

எனவே மெல்ல தயங்கியபடியே சற்று தணிந்த குரலில் சொன்னேன், அம்மா (அவனின் அம்மாவை நான் அப்படித்தானே கூப்பிடுவேன்) நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு பயமாக இருக்கு, இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்று. எனக்கு அந்த தயக்கம் போக வேண்டுமென்றால், இப்போது சொன்னதை எல்லாம் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாகவாது நிஜத்தில் நடந்து பார்க்க வேண்டும் என்றேன்.

அதை கேட்ட அவன் அம்மா, கொஞ்சம் யோசித்து விட்டு பிறகு சொன்னார்கள் - அப்ப ஒன்னு பண்ணுவோம், இவன் ஆசை பட்ட மாதிரியே, உனக்கு பொண்டாட்டியா, அடங்கி இருக்க, நிஜத்தில் அவனுக்கும் தைரியம் இருக்கிறதா என்று சோதித்து பார்க்க, நீ அவனை ஒரு நாள் பொண்ணு பார்க்க வா. அன்று அவன் ஒரு பொம்பிளைய போல புடவைய கட்டி கிட்டு, உனக்கு காப்பி எல்லாம் கொண்டு வந்து கொடுத்து, உனக்கு வேலைக்காரன் போல எங்க எல்லோர் முன்னாலயும் நடந்துக்கட்டும். அப்போ நாங்களும் அவன் நிஜமாகவே அவனது எண்ணத்தில் உறுதியாக இருக்கிறான் என்று புரிந்து கொள்வோம். அன்னிக்கு அவன் உன் காலில் விழணும், நீ வேட்டி சட்டை அணிந்து ஆம்பிளையா நடந்து கொள் என்கிறார்கள். என்னடா உனக்கு சம்மதமா என்கிறார்கள் அவனை பார்த்து. அவன் உடனே ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் சம்மதம் என்று கூறி விட்டான்.

நானும் நீங்க சொன்னா, சரிதான், உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து இந்த நிகழ்ச்சிக்கு சம்மதிக்கிறேன். அன்று உங்கள் பிள்ளை நீங்க இப்ப சொன்ன படி, அவரோட ஆசை என்று கூறியபடி, அப்படி நடந்து கிட்டா, நானும் அன்றே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விடுவேன் என்றேன்.

நான் சொன்னதை கேட்ட அவன் அம்மா, அவனிடம் என்னடா நீ இதற்கு ஒத்து கொள்கிறாயா என்கிறார்கள். அவனோ மீண்டும், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், சம்மதம் என்று கூறி விட்டான். அவன் அம்மா சொல்கிறார்கள், விட்டா இப்பவே உன்னை பொண்ணு பார்க்க வசந்தாவை, வசந்த் ஆக வர சொல்லி விடுவே போல இருக்கே. அப்புறம் உன்னை சுதா என்றுதான் கூப்பிடனும், என்னடி சுதா, என்னிக்கு உன்ன பொண்ணு பார்க்க வர சொல்ல என்று கேலி செய்கிறார்கள். அவனோ அப்ப பொண்ணு மாதிரி தலைய குனிந்து கிட்டு, கால் விரலால, தரையை கீறி, கீழே கோலம் போட்டு கிட்டு இருக்கான். அதை பார்த்த அவன் அம்மா ரொம்பவே ஆச்சர்ய பட்டாங்க.

அப்புறம் என்ன, உடனே ஒரு நல்ல நாள் பார்த்து, என் பையன, முறையா பொண்ணு பார்க்க வா என்று சொல்லி கண் சிமிட்டினார்கள். அன்று வரை ஒரு வேலைக்காரியாக, சின்ன பெண்ணாக பார்த்து வந்த ஒரு பெண், இன்று இவ்வளவு தைரியமாக இருப்பதை பார்த்து அவன் அம்மா ரொம்பவே ஆச்சர்ய பட்டர்கள். அதே நேரம் வலையில் விழுந்தாகி விட்டது, இனிமே அதில் இருந்து தப்புவது இயலாத காரியம் என்பது அவனுக்கு புரிந்து விட்டது.

என் அம்மா தான் கொஞ்சம் பயப்பட்டார்கள். இதெல்லாம் சரி பட்டு வருமா என்று. நான் என் அம்மாவை சமாதான படுத்தினேன். நான் பார்த்து கொள்கிறேன், தைரியமாக இரு என்று. இரவு அவன் என்னிடம் அன்று நடந்தது எல்லாம் கூறி ரொம்ப சந்தோச பட்டான். நானும் அவனை, அவன் விருப்ப பட்ட வாழ்க்கை வாழ வாழ்த்தினேன் - மனதுக்குள் சிரித்து கொண்டே.

சனி, 27 ஆகஸ்ட், 2022

வேலைக்காரியின் மகள் 6

நாளை முதல் முறையாக அவளை உன் அறைக்கு மாற்றி கொள். அவளுக்கு உனது வலது புறம் ஒரு இடத்தை ஒதுக்கு - அவள்தான் உனது பர்சனல் அசிஸ்டன்ட் ஆச்சே, அதனால் யாருக்கும் இது ஒன்றும் தப்பாக படாது, அவளும் ஒன்றும் கேள்வி கேட்க முடியாது. அவள் எப்போதும் உன் பக்கத்திலேயே இருப்பாள். உனக்கும் அவளை நன்கு சைட் அடிக்க முடியும் என்றேன். அவனும் அப்படியே செய்வதை கூறி, அதை நிறைவேற்ற ஆரம்பித்தான்.

பகலில் இப்போதெல்லாம் அலுவலகத்தில் என்னை பார்த்து நன்றாக ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கிறான். நானும் அவனை அவ்வப்போது கொஞ்சம் முறைத்து பார்த்து கொஞ்சம் மெல்ல மெல்ல எனது கண்டிப்பை காட்ட ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் தினமும் எனக்கு காப்பி கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்து விட்டான். என் பக்கத்தில் வந்து நின்று கொள்வான். என்னை சைட் அடிப்பான். நானும் அவன் அப்படி பக்கத்தில் வந்து நிற்கும்போது, வேண்டுமென்றே கவனிக்காதது போல, கால் மேல கால் போட்டு கிட்டு, எனது வேலைய பார்ப்பதுபோல அவனை காக்க வைப்பேன். அப்போது அங்கு வந்து செல்லும் மற்ற அலுவலக வயதான பெண்கள் கூட மத்தியானம் சாப்பிடும் போது என்னிடம் சொல்வார்கள், என்னடி இப்பல்லாம் உன்னை பார்த்தால்தான் எஜமானி அம்மா போலவும், நம்ம சின்ன முதலாளி என்னவோ உன்னோட வேலைக்காரன் போலவும் இருக்கு என்று கூறி சிரிப்பார்கள். நானும் போங்க, நீங்க வேறு என்னை கேலி பண்றீங்க என்று நடித்து சமாளிப்பேன் - உள்ளுக்குள் நம்ம திட்டம் சரியா நடந்து கிட்டு இருக்கு என்று மகிழ்ந்து கொள்வேன்.

அப்படி ஒரு நாள் அவன் என் பக்கத்தில் நின்று கொண்டு என்னை சைட் அடித்து கொண்டு இருந்த போது, எனது முந்தானைய நல்லா சரிய விட்டதில் அவனுக்கு என் மார்பு பிளவு, மற்றும் செழுமையான மார்பகங்களின் திரட்சி நன்கு தெரிந்தது. அதனால் அவனது குஞ்சு நன்கு தூக்கி கொண்டது. அதை அவன் தன் பாண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டு சரி செய்து கொண்டு இருந்தான். அப்போது நான் க்கும் என்று செருமி முந்தானைய சரி செய்து கொண்டு, அவனையே முறைத்து பார்த்து கொண்டு இருந்ததை பார்த்து பயந்து விட்டான். அவனை முறைத்து பார்த்து, சற்று கடுமையான குரலில் கேட்டேன், என்னை இங்கே வேலைக்கு சேர்த்தது, என் அழகை ரசித்து, உன் ஆசைய தீர்த்து கொள்ளவா, நான் அப்படிப்பட்ட பெண் இல்ல. இனிமேல் இப்படி நடந்து கிட்டால், நான் வேலைய விட்டு விடுகிறேன். மானத்தை வித்து பிழைக்க வேண்டும் என்று இல்ல என்றேன். அதை கேட்ட அவன் சற்று மிரண்டு போய் விட்டான். முதல் முறையாக நான் அவனை அப்படி அதட்டும் தொனியில் பேசியதும், அதுவரை என்னை நீ வா போ என்று கூப்பிட்டு கொண்டு இருந்தவன், அன்று உடனே அப்படி ஒன்றும் இல்லேங்க, தப்பா எடுத்துக்காதீங்க, உங்க திறமை மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு, நீங்க இங்கே வேலை செய்யணும், இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன், என்னை அறியாமல் நடந்து விட்டது, மன்னித்து கொள்ளுங்க, என்று கை குப்பி கும்பிட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டான்.

அன்று இரவு அதை என்னிடமே சொல்லி, இனிமே என்ன செய்வது என்று வழி கேட்டான். நானும் இதுதான் ஆரம்பம், இனிமே அவளை இந்த மாதிரியே மரியாதையுடன் கூப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுத்தேன். அப்புறம் நான் சொல்லிக்கொடுத்த மாதிரி, அடுத்த நாள் முதல், என்னிடம் ரொம்ப மரியாதையாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

நான் வருவதற்கு முன்பு வந்து, நான் அவன் அறைக்கு உள்ளே நுழைய போகும்போது கதவை திறந்து விடுவது, எனக்கு காப்பி கொண்டு வந்து மரியாதையுடன் கொடுத்து விட்டு, பக்கத்தில் வேலை காரன் மாதிரி நிப்பது  என்று. நானும் இப்போதெல்லாம் அவனிடம், அந்த டிராப்ட் மெசேஜ்-ஐ என் மெயிலுக்கு அனுப்பு, நான் பார்த்து விட்டு சொல்கிறேன் என்பேன். அப்புறம் அவன் அப்படியே எனக்கு அனுப்பி விட்டு, அப்புறம் என் ஒப்புதலுக்கு காத்து கிடப்பான். சில சமயம் என் பக்கத்தில் வந்து நின்று கொண்டு, தலையை குனிந்து கிட்டு, என்னங்க, நான் அனுப்பின மெயில் பார்த்தீங்களா, சரியாய் இருக்கா என்பான், நான் கால் மேல கால் போட்டு கிட்டு, என்ன அடிச்சு  வைச்சு இருக்கே, எல்லாம் திருப்பி எழுதணும், இப்படி உடனே வந்து கேட்டா என்ன செய்றது என்று சற்று கடுமையாக பதில் சொல்வேன். உடனே அவனும் இல்லேங்க, நீங்க பார்த்து செய்ங்க, உங்க வசதிக்கு ஏற்ப பதில் அனுப்புங்க என்பான், ஏதோ அவன்தான் என் கீழ் வேலை செய்பவன் போல.

அன்று இரவே, அதை எல்லாம் அவன் வாயால, அவனை சொல்ல சொல்லி மகிழ்வேன். என்னடி, இப்ப சந்தோசம் தானே, இப்பல்லாம் உன் வீட்டு  வேலைக்காரி மகள், உன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரி, உன்னையே அதிகாரம் செய்றாள், நீயும் அடங்கி நடக்க கத்து கிட்டாயா, அனுபவி என்றேன். இப்போதெல்லாம் இரவு சாட் செய்யும் போது அவனை அப்படித்தான் டி போட்டு கூப்பிடுகிறேன். அவனுக்கும் அது ரொம்ப பிடிக்கும்.

இதற்கு இடையில், அவன் மாடியில் என் துணிய காய போடுவதை எதுத்த   வீட்டு அக்கா ஒரு நாள் பார்த்து, அவன் அம்மாவிடம் சொல்லி விட்டார்கள். அதே போல அவன் எனக்கு அடங்கி வேலை பார்ப்பதாக, எனது கம்பெனியில் வேலை பார்க்கும் மத்த பெண் அலுவலர்கள் - அவன் அம்மா காலத்தில் இருந்து வேலை பார்ப்பவர்கள், அவன் அம்மாவிடம் போட்டு கொடுத்து விட்டார்கள்.

எனவே ஒரு நாள் அவன் அம்மா அவனை அழைத்து, ஏன்டா இப்பல்லாம் நம்ம வீட்டு வேலைக்காரி மகள், ஏன் இப்ப அவளும் உன் வேலைக்காரி தானே, அந்த வசந்தாவுக்கு, நீ ரொம்ப இடம் கொடுக்கிற போல இருக்கு. என்னடா ஆச்சு உனக்கு என்று நேரிடையாக கேட்டு விட்டார்கள். அப்போது அவன் வேறு வழி இல்லாமல், தான் அவளை விரும்புவதாக ஒத்து கொண்டான்.

அதை கேட்ட அவன் அம்மா, என்னடா உனக்கு வசந்தாவை பிடித்து இருக்கா, அவளை கல்யாணம் பண்ணிக்க விரும்புறாயா. உனக்கு விருப்பம் என்றால், எனக்கு அதில் எந்த தடையும் இல்ல, எனக்கு இந்த அந்தஸ்து, பணத்தில் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. நல்ல பொண்ணா இருந்தா போதும், வசந்தா ரொம்ப நல்ல பொண்ணுதான். எனக்கு இதுல எந்த குறையும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவள் மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா என்றார்கள்.

அவன் இப்போது கொஞ்சம் தர்ம சங்கடத்தில் மாட்டி கொண்டான். அம்மாவிடம் வேறு சொல்லி ஆச்சு, வசந்தாவை விரும்புகிறேன் என்று. ஆனால் தனது ஆசை - பெண்கள் உடை அணிவது, வர போகும் மனைவிக்கு அடிமையா இருக்க வேண்டும் என்பது போன்ற வற்றை இனி எப்படி நிறைவேற்றி கொள்வது என்று.

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

வேலைக்காரியின் மகள் 5

சிறிது நாட்கள் கழித்து, அவனது பெண் வேடமிட்ட, கம்பெனி ஆண்டு விழா மலரில் இருந்து எடுத்த போட்டோவை, அவன் ID க்கு அனுப்பினேன். அதை பார்த்த அவன் ரொம்ப ஆச்சர்ய பட்டான். இந்த போட்டோ எப்படி கிடைத்தது என்று கேட்டான். அப்போதுதான் நான் சொன்னேன், அவன் முன்பு சொன்னதை வைத்து, அவனை மகிழ்விக்க, அவனோட அந்த பழைய போட்டோவை, அவன் கம்பெனி ஆண்டு விழா மலரில் இருந்து தேடி எடுத்ததாக சொன்னேன்.  அதை பார்த்ததும் அவன் ரொம்ப சந்தோச பட்டான். அன்று இரவு, அதை நினைத்து, நினைத்து மீண்டும் நிச்சயமாக கை அடித்து இருப்பான்.

இரவு முழுவதும் என்னுடன் தனது பாண்டஸி உலகத்தில் நெட்டில் சாட் செய்யும் அவன், தான் சாட் செய்வது என்னுடன்தான் என்று தெரியாமல், பகலில் வழக்கம் போல இருக்க முயற்சி செய்கிறான். அதுவும் என்னை பார்க்கும்போது, என்னை பற்றி ராத்திரி பேசியது யாபகம் வரும், ராத்திரி பேசியது போல, சீக்கிரம் எனக்கு அடிமையாகி விடுவோம் என்று ஒரு எண்ணம் அவனுக்கு வந்து விட்டது. அதை மறைக்க, பகலில், கம்பெனியில், அவன் என்னிடமும், மற்றும் அங்கே வேலை பார்க்கும் எல்லா பெண்களிடமும் திமிராகவும், ஆணவத்துடனும், கோபமாக, எரிந்து விழுந்து நடந்து கொள்ள ஆரம்பித்தான். அதனால் யாரும் முன்பு போல விருப்பத்துடன் வேலை செய்வதில்லை, அந்த காலாண்டு கம்பெனியின் வரவு நிலை நன்கு இல்லை.

அவனது அம்மா கூட அவன் மேல கோப பட்டார்கள். என்ன வேலை செய்கிறாய், எப்படி நிர்வாகம் நடத்துகிறாய், என்ன ஆச்சு உனக்கு என்று. அவன் அதில் ரொம்பவே கலங்கி போய் இருந்தான். அன்று அவன் இரவில் சாட் செய்ய வரும் போது, தன் இரட்டை வாழ்க்கை நிலைய சொல்லி வருத்த பட்டான். அப்போது அவனிடம் பகலில் உன் கம்பெனி பெண்களிடம் முரட்டு தனமாக நடந்து கொள்ளாதே, அவர்கள் சந்தோசமாக வேலை செய்வது உனக்கு முக்கியம் என்று எடுத்து சொன்னேன்.

அவனும் மீண்டும் நன்கு நிர்வாகம் செய்து அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், கம்பெனியை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன், தன் பழக்கத்தை மாற்றி கொண்டு, என்னிடமும், மற்ற பெண்களிடமும் நன்கு பழக ஆரம்பித்தான்.  நானும் அவனிடம் பகலில் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன். சிரித்த முகத்துடன் அவன் முன்னால் சென்று அவனுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன்.

அடுத்தபடியாக அவனுக்கு என் மேல இருக்கும் ஆசையை அதிக படுத்த வேண்டி, அவனுக்கு வலது புறம் போய் நின்று கொண்டு அவனது கம்ப்யூட்டரில், அவன் அடித்து வைத்து இருக்கும் மாதிரி கடிதத்தில் எனக்கு தோணும் சில திருத்தங்களை செய்வேன். அப்போது என் இடது பக்க மாங்கனி பக்க வாட்டில் நன்கு தெரியும், அத்துடன் என் இடுப்பு மடிப்பு, தொப்புள் எல்லாம் தெரியும். அவன் அதையே பார்த்து கொண்டு இருப்பான் வைத்த கண் வாங்காமல், கண்ணை எடுக்க முடியாமல் தவிப்பான். நான் சிறிது நேரம் கழித்து, அவனை சற்றே முறைத்து பார்த்து விட்டு, புடவைய இழுத்து சரி செய்வேன். அவனுக்கு ரொம்ப சங்கடமா போய் விடும், மாட்டி கிட்டோமே என்று.

அவன் என்னிடம் நீ இங்கே உட்கார்ந்து நல்லா வேலை பாரு, நான் போய் காப்பி குடித்து விட்டு வருகிறேன் என்பான். இருங்க நான் தானே உங்களுக்கு காப்பி எடுத்து கிட்டு வரணும், உட்காருங்க என்பேன். அதற்கு அவன் பரவா இல்லை, நீ வேலை செய்கிறாய், நான் போய் குடித்து விட்டு வருகிறேன் என்று அங்கே இருந்து கிளம்பினால் போதும் என்று சென்று விடுவான். நான் மெல்ல சிரித்து கொள்வேன்.

அவன் அந்த நிகழ்ச்சியை ராத்திரி என்னிடம் சொல்லும்போது அவனுக்கு ஒரு ஐடியா கொடுத்தேன். நாளைக்கு அப்படி அவளுக்கு வேலை கொடுத்து விட்டு, நீ சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி எடுத்த கொண்டு போய் கொடு. அப்புறம் கோபித்து கொள்ள வில்லை என்றால் இன்னும் ஒன்று சொல்கிறேன், அவள் குடித்து வைத்த காப்பி கோப்பையில் மிச்சம் வைத்த எச்ச காப்பியை அவள் போனதும் எடுத்து குடி. அமிர்தமாக இருக்கும், தேனாக இனிக்கும், ஒரு அழகான இளம் பெண் உதடு பட்ட காப்பி கோப்பையும், அதில் இருக்கும் காப்பியும் என்றேன். அதை கேட்ட அவன் என்ன நிஜமாகவா, நாளையே அதை பரிசோதித்து விடுகிறேன் என்றான்.

அடுத்த நாள் அவன் அதுபோல எனக்கு காப்பி எடுத்து கொண்டு சென்றதை அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அத்தனை பெண்களும் பார்த்து வியந்து போனார்கள். உள்ளே வந்த அவன், எனக்கு காப்பியை கொடுத்து விட்டு, என் பக்கத்தில் நின்று கொண்டு, என் அழகை ரசிக்க ஆரம்பித்தான். அப்போது பார்ப்பதற்கு ஏதோ நான் தான் முதலாளி போலவும், அவன் எனக்கு கீழே வேலை செய்யும் வேலைக்காரன் போலவும் இருந்தது. அப்புறம் என் காப்பி கோப்பையை வேண்டுமென்றே நான் எடுத்து சென்று விட்டேன் கழுவ.

அன்று இரவு அவன் சோகமாக இருந்தான், அவனது திட்டம் பலிக்க வில்லை என்று. அப்போது நான் சொன்னேன், கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேற்றம் இருக்கும். இன்று நீ ஒரு வேலைக்காரிக்கு, வேலைக்காரனாக காப்பி எல்லாம் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அவள் உட்கார்ந்து இருக்க, நீ அவள் முன்பு நின்று கொண்டு இருந்தாயே, அதை நினைத்து சந்தோசப்படு என்றேன். அவனும் அப்போதுதான் அதை எண்ணி பார்த்து உணர்ந்து மகிழ்ந்தான். இப்படித்தான் அவனை மெல்ல மெல்ல என் வழிக்கு கொண்டு வர ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் வேண்டுமென்றே என் காப்பி கோப்பையை அவன் மேஜையில் வைத்து விட்டு வந்தேன். அன்று அவன் என் எச்ச காப்பியை, அமிர்தமாக எண்ணி பரவசத்துடன் குடித்ததை, மறைந்து இருந்து என் மொபைலில் புகைப்படம் எடுத்து கொண்டேன்.

அடுத்த காலாண்டு, மீண்டும் கம்பெனி நல்ல நிலைக்கு வந்தது. அவன் அம்மா அவனை புகழ்ந்தார்கள். அப்போது அவன் தன் அம்மாவிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறான். வசந்தா அலுவலகத்தில் ரொம்ப நல்லா உதவி செய்கிறாள் என்று. அப்போது அவன் அம்மாவும் என்னை பற்றி ரொம்ப நல்ல விதமாக சொல்லி இருக்கிறார்கள். நல்ல பொண்ணு, படித்து இருக்கா, அழகா இருக்கா, பணிவோடு வேலை எல்லாம் செய்து கொடுக்கிறாள். வெறும் பணக்கார குடும்ப பெண் என்று இல்லை, இவளை மாதிரி ஒரு நல்ல பெண் தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும், அப்படிப்பட்ட ஒரு பெண்ணை பார்த்து உனக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணனும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

அதை இரவு என்னிடம் சொல்லி விட்டான். எனக்கும் அவனை பிடித்து இருந்ததால், இவனை விட ஒரு நல்ல கணவன் மற்றும் என் காலை சுற்றி வரும் அடிமை கிடைக்க மாட்டான் என்பதால், இதுதான் நல்ல சாக்கு என்று அவனை, அவளிடம் இன்னும் நெருங்கி பழக சொல்லி தூண்டி விட்டேன். நான் அப்ப சொன்னேன், நீ ஒரு முடிவு எடுக்கும் நேரம் வந்து விட்டது. உனக்கு பிடித்த வாழ்க்கை வாழ வேண்டும், அதுதான் உனக்கு நல்லது. யாரோ ஒரு புதிய பெண், முன்ன பின்ன தெரியாதவளை விட, உனக்கு பிடித்த, தெரிந்த அந்த பெண்ணையே, நீ கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டியது தானே என்று அவன் ஆசையை தூண்டி விட்டேன்.

அவன் சொல்கிறான், எனக்கு தான் பெண்கள் உடை உடுத்தவும், சின்ன பெண்ணுக்கு அடிமையா இருக்கவும் பிடித்து இருக்கிறது, அதை நினைத்தால் தான் எனக்கு குஞ்சு தூக்குகிறது. அவளோ என் வேலைக்காரி, அவன் என்னை எப்படி அப்படி எல்லாம் பண்ண விடுவாள். அவள் என்னை பார்த்தாலே பயந்து ஓடுவாள். அவளிடம் எப்படி என் ஆசையை சொல்ல முடியும், தீர்த்து கொள்ள முடியும் - எனக்கு இதுதான் ஒரே பிரச்சினையா இருக்கு என்றான்.

அப்போதுதான் நான் சொன்னேன், ஒருவேளை அவளே உன்னை தனது உடை உடுத்த சொல்லி, அவளுக்கு அடிமையா இருக்க வைத்தால் நீ என்ன பண்ணுவாய் என்றேன். அவனோ அப்படி ஒன்று நடந்து விட்டால், என்னை போல இந்த உலகத்துல சந்தோச படுபவன் வேறு யாரும் இருக்க முடியாது என்றான். உடனே நானும், நாளை முதல் அதை தெரிந்து கொள்ள முயற்சி பண்னு என்றேன். எப்படி என்று கேட்டான். முதல்ல நான் சொல்ற படி செய்ய ஆரம்பி என்றேன்.