சிறிது நாட்கள் கழித்து, அவனது பெண்
வேடமிட்ட, கம்பெனி
ஆண்டு விழா மலரில் இருந்து எடுத்த போட்டோவை, அவன் ID க்கு அனுப்பினேன். அதை பார்த்த அவன் ரொம்ப
ஆச்சர்ய பட்டான். இந்த போட்டோ எப்படி கிடைத்தது என்று கேட்டான். அப்போதுதான் நான்
சொன்னேன், அவன்
முன்பு சொன்னதை வைத்து, அவனை மகிழ்விக்க, அவனோட அந்த பழைய போட்டோவை, அவன் கம்பெனி ஆண்டு விழா
மலரில் இருந்து தேடி எடுத்ததாக சொன்னேன். அதை
பார்த்ததும் அவன் ரொம்ப சந்தோச பட்டான். அன்று இரவு, அதை நினைத்து, நினைத்து மீண்டும் நிச்சயமாக கை அடித்து
இருப்பான்.
இரவு முழுவதும் என்னுடன் தனது பாண்டஸி
உலகத்தில் நெட்டில் சாட் செய்யும் அவன், தான் சாட் செய்வது என்னுடன்தான் என்று
தெரியாமல், பகலில் வழக்கம் போல இருக்க முயற்சி செய்கிறான். அதுவும் என்னை
பார்க்கும்போது, என்னை பற்றி ராத்திரி பேசியது யாபகம் வரும், ராத்திரி
பேசியது போல, சீக்கிரம் எனக்கு அடிமையாகி விடுவோம் என்று ஒரு எண்ணம் அவனுக்கு
வந்து விட்டது. அதை மறைக்க, பகலில், கம்பெனியில், அவன் என்னிடமும், மற்றும் அங்கே வேலை பார்க்கும் எல்லா பெண்களிடமும் திமிராகவும், ஆணவத்துடனும், கோபமாக, எரிந்து
விழுந்து நடந்து கொள்ள ஆரம்பித்தான். அதனால் யாரும் முன்பு போல விருப்பத்துடன்
வேலை செய்வதில்லை, அந்த காலாண்டு கம்பெனியின் வரவு நிலை நன்கு இல்லை.
அவனது அம்மா கூட அவன் மேல கோப
பட்டார்கள். என்ன வேலை செய்கிறாய்,
எப்படி நிர்வாகம் நடத்துகிறாய், என்ன ஆச்சு
உனக்கு என்று. அவன் அதில் ரொம்பவே கலங்கி போய் இருந்தான். அன்று அவன்
இரவில் சாட் செய்ய வரும் போது, தன் இரட்டை வாழ்க்கை நிலைய சொல்லி வருத்த பட்டான். அப்போது
அவனிடம் பகலில் உன் கம்பெனி பெண்களிடம் முரட்டு தனமாக நடந்து கொள்ளாதே, அவர்கள்
சந்தோசமாக வேலை செய்வது உனக்கு முக்கியம் என்று எடுத்து சொன்னேன்.
அவனும் மீண்டும் நன்கு நிர்வாகம்
செய்து அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், கம்பெனியை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும்
என்ற முனைப்புடன், தன் பழக்கத்தை மாற்றி கொண்டு, என்னிடமும், மற்ற பெண்களிடமும் நன்கு பழக ஆரம்பித்தான். நானும் அவனிடம் பகலில் அன்பாக நடந்து கொள்ள
ஆரம்பித்தேன். சிரித்த முகத்துடன் அவன் முன்னால் சென்று அவனுக்கு உதவி செய்ய
ஆரம்பித்தேன்.
அடுத்தபடியாக அவனுக்கு என் மேல இருக்கும்
ஆசையை அதிக படுத்த வேண்டி, அவனுக்கு வலது புறம் போய் நின்று கொண்டு அவனது கம்ப்யூட்டரில், அவன் அடித்து
வைத்து இருக்கும் மாதிரி கடிதத்தில் எனக்கு தோணும் சில திருத்தங்களை செய்வேன்.
அப்போது என் இடது பக்க மாங்கனி பக்க வாட்டில் நன்கு தெரியும், அத்துடன் என் இடுப்பு மடிப்பு, தொப்புள்
எல்லாம் தெரியும். அவன் அதையே பார்த்து கொண்டு இருப்பான் வைத்த கண் வாங்காமல், கண்ணை எடுக்க
முடியாமல் தவிப்பான். நான் சிறிது நேரம் கழித்து, அவனை சற்றே முறைத்து பார்த்து விட்டு, புடவைய இழுத்து
சரி செய்வேன். அவனுக்கு ரொம்ப சங்கடமா போய் விடும், மாட்டி கிட்டோமே என்று.
அவன் என்னிடம் நீ இங்கே உட்கார்ந்து
நல்லா வேலை பாரு, நான் போய் காப்பி குடித்து விட்டு வருகிறேன் என்பான். இருங்க நான்
தானே உங்களுக்கு காப்பி எடுத்து கிட்டு வரணும், உட்காருங்க என்பேன். அதற்கு அவன் பரவா இல்லை, நீ வேலை
செய்கிறாய், நான் போய் குடித்து விட்டு வருகிறேன் என்று அங்கே இருந்து
கிளம்பினால் போதும் என்று சென்று விடுவான். நான் மெல்ல சிரித்து கொள்வேன்.
அவன் அந்த நிகழ்ச்சியை ராத்திரி
என்னிடம் சொல்லும்போது அவனுக்கு ஒரு ஐடியா கொடுத்தேன். நாளைக்கு அப்படி அவளுக்கு
வேலை கொடுத்து விட்டு, நீ சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி எடுத்த கொண்டு போய் கொடு.
அப்புறம் கோபித்து கொள்ள வில்லை என்றால் இன்னும் ஒன்று சொல்கிறேன், அவள் குடித்து
வைத்த காப்பி கோப்பையில் மிச்சம் வைத்த எச்ச காப்பியை அவள் போனதும் எடுத்து குடி.
அமிர்தமாக இருக்கும், தேனாக இனிக்கும், ஒரு அழகான இளம் பெண் உதடு பட்ட காப்பி கோப்பையும், அதில்
இருக்கும் காப்பியும் என்றேன். அதை கேட்ட அவன் என்ன நிஜமாகவா, நாளையே அதை
பரிசோதித்து விடுகிறேன் என்றான்.
அடுத்த நாள் அவன் அதுபோல எனக்கு காப்பி
எடுத்து கொண்டு சென்றதை அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அத்தனை பெண்களும்
பார்த்து வியந்து போனார்கள். உள்ளே வந்த அவன், எனக்கு காப்பியை கொடுத்து விட்டு, என் பக்கத்தில்
நின்று கொண்டு, என் அழகை ரசிக்க ஆரம்பித்தான். அப்போது பார்ப்பதற்கு ஏதோ நான் தான்
முதலாளி போலவும், அவன் எனக்கு கீழே வேலை செய்யும் வேலைக்காரன் போலவும் இருந்தது.
அப்புறம் என் காப்பி கோப்பையை வேண்டுமென்றே நான் எடுத்து சென்று விட்டேன் கழுவ.
அன்று இரவு அவன் சோகமாக இருந்தான், அவனது திட்டம்
பலிக்க வில்லை என்று. அப்போது நான் சொன்னேன், கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேற்றம் இருக்கும். இன்று நீ ஒரு
வேலைக்காரிக்கு, வேலைக்காரனாக காப்பி எல்லாம் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அவள்
உட்கார்ந்து இருக்க, நீ அவள் முன்பு நின்று கொண்டு இருந்தாயே, அதை நினைத்து
சந்தோசப்படு என்றேன். அவனும் அப்போதுதான் அதை எண்ணி பார்த்து உணர்ந்து
மகிழ்ந்தான். இப்படித்தான் அவனை மெல்ல மெல்ல என் வழிக்கு கொண்டு வர ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் வேண்டுமென்றே என் காப்பி
கோப்பையை அவன் மேஜையில் வைத்து விட்டு வந்தேன். அன்று அவன் என் எச்ச காப்பியை, அமிர்தமாக எண்ணி
பரவசத்துடன் குடித்ததை, மறைந்து இருந்து என் மொபைலில் புகைப்படம் எடுத்து கொண்டேன்.
அடுத்த காலாண்டு, மீண்டும்
கம்பெனி நல்ல நிலைக்கு வந்தது. அவன் அம்மா அவனை புகழ்ந்தார்கள். அப்போது
அவன் தன் அம்மாவிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறான். வசந்தா அலுவலகத்தில் ரொம்ப
நல்லா உதவி செய்கிறாள் என்று. அப்போது அவன் அம்மாவும் என்னை பற்றி ரொம்ப நல்ல
விதமாக சொல்லி இருக்கிறார்கள். நல்ல பொண்ணு, படித்து இருக்கா, அழகா இருக்கா, பணிவோடு வேலை எல்லாம் செய்து கொடுக்கிறாள். வெறும்
பணக்கார குடும்ப பெண் என்று இல்லை,
இவளை மாதிரி ஒரு நல்ல பெண் தான் நம்ம
வீட்டுக்கு மருமகளா வரணும், அப்படிப்பட்ட ஒரு பெண்ணை பார்த்து உனக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம்
பண்ணனும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.
அதை இரவு என்னிடம் சொல்லி விட்டான். எனக்கும்
அவனை பிடித்து இருந்ததால், இவனை விட ஒரு நல்ல கணவன் மற்றும் என் காலை சுற்றி வரும் அடிமை கிடைக்க
மாட்டான் என்பதால், இதுதான் நல்ல சாக்கு என்று அவனை, அவளிடம் இன்னும் நெருங்கி பழக சொல்லி தூண்டி
விட்டேன். நான் அப்ப சொன்னேன், நீ ஒரு முடிவு எடுக்கும் நேரம் வந்து விட்டது. உனக்கு பிடித்த
வாழ்க்கை வாழ வேண்டும், அதுதான் உனக்கு நல்லது. யாரோ ஒரு புதிய பெண், முன்ன பின்ன
தெரியாதவளை விட, உனக்கு பிடித்த, தெரிந்த அந்த பெண்ணையே, நீ கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டியது தானே என்று
அவன் ஆசையை தூண்டி விட்டேன்.
அவன் சொல்கிறான், எனக்கு தான்
பெண்கள் உடை உடுத்தவும், சின்ன பெண்ணுக்கு அடிமையா இருக்கவும் பிடித்து இருக்கிறது, அதை நினைத்தால்
தான் எனக்கு குஞ்சு தூக்குகிறது. அவளோ என் வேலைக்காரி, அவன் என்னை
எப்படி அப்படி எல்லாம் பண்ண விடுவாள். அவள் என்னை பார்த்தாலே பயந்து ஓடுவாள்.
அவளிடம் எப்படி என் ஆசையை சொல்ல முடியும், தீர்த்து கொள்ள முடியும் - எனக்கு இதுதான் ஒரே
பிரச்சினையா இருக்கு என்றான்.
அப்போதுதான் நான் சொன்னேன், ஒருவேளை அவளே
உன்னை தனது உடை உடுத்த சொல்லி, அவளுக்கு அடிமையா இருக்க வைத்தால் நீ என்ன பண்ணுவாய் என்றேன். அவனோ
அப்படி ஒன்று நடந்து விட்டால், என்னை போல இந்த உலகத்துல சந்தோச படுபவன் வேறு யாரும் இருக்க முடியாது
என்றான். உடனே நானும், நாளை முதல் அதை தெரிந்து கொள்ள முயற்சி பண்னு என்றேன். எப்படி என்று
கேட்டான். முதல்ல நான் சொல்ற படி செய்ய ஆரம்பி என்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக