அடுத்த நாள்
மாலை அவள் தனது அம்மாவை கூட்டி கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவள் அன்று ஒரு
அழகான பிங்க் நிற புடவை அணிந்து வந்திருந்தாள். எனது அம்மா அவர்களை உள்ளே அழைத்து
வந்தார்கள். உள்ளே வந்து அவள் முதலில் ஒரு அறைக்கு சென்று தான் அணிந்து இருந்த
புடவைய அவுத்து போட்டு விட்டு கையோட கொண்டு வந்து இருந்த வேட்டி சட்டையை போட்டு
கொண்டு வந்தாள். வந்து எங்கள் வீட்டு சோபாவில் கால் மேல கால் போட்டு கம்பீரமாய்
உட்கார்ந்தாள். பின்பு அவள் எனது அம்மாவிடம் தான் அணிந்து அவுத்து போட்ட புடவைய
கொடுத்து உங்கள் பையன இதை கட்டிக்க சொல்லுங்க என்றாள். பின்பு உங்கள் பொண்ணை
கூப்பிட்டு வாங்கோ என்றாள் சிரித்தவாறே. அதற்கு எனது அம்மா சொன்னார்கள் அவன்
இப்படி புடவை கட்ட வேண்டும் என்று ஆசை பட்டானே தவிர இது வரை கட்டி கொண்டதில்லை. சின்ன வயதில்
சில சமயம் நான் அவனுக்கு பொண்ணுங்க ட்ரெஸ்ஸ போட்டு விட்டுருக்கேன். ஆனால்
இப்போது அவன் அப்படி பொம்பிளை டிரஸ் போட்டு கொண்டது கிடையாது என்றார்கள். ஒன்னு
செய்யலாமே நீயே சென்று முதல் முறையாக அவனுக்கு புடவைய கட்டி விடு. உன் கையால
அவன் முதல் முறையாக புடவை கட்டி கொள்ளட்டும் என்று. அவளும் அதுவும் சரிதான் என்று
கூறி தனது அவுத்து போட்ட எல்லா உடைகளையும் எடுத்து கொண்டு நான் இருக்கும் அறைக்கு
வந்தாள். அங்கே நான் பாண்ட் ஷிர்ட்டில் இருந்தேன். ஏதோ என் ஆசையை சொல்லி விட்டேன் ஆனால்
இப்போது நடைமுறை படுத்தும் நேரம் வந்து விட்டது. அவள் வந்த உடனே மிகுந்த
வெட்கத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு நிற்கிறேன்.
அவள் என்னை பார்த்து என்னடி ஆம்பிளை டிரஸ் போட்டு கொண்டு நிற்கிறாய், கழட்டு முதல்ல அதை என்றாள். நான் வெட்கப்பட்டு கொண்டே எல்லா ட்ரெஸ்ஸயும் கழட்டி விட்டு, வெறும் ஜட்டியுடன் அதுவும் கையால் ஜட்டிய பொத்தி கொண்டு நிற்கிறேன். அவள் தனது பாவாடைய முதலில் கொடுத்தாள். நான் அதை வாங்கி கட்டி கொள்கிறேன். பின்பு ப்ராவை கொடுத்தாள், அவளே அதை பின் புறம் கொக்கி போட்டு விட்டாள். பின்பு தனது ஜாக்கெட்டை கொடுத்தாள். நல்ல வேலையாக அது எனக்கு சரியாய் பொருந்தி வந்தது. கடைசியாக அவள் புடவைய எனக்கு கட்டி விட்டாள். புடவை கொசுவம் சொருகும்போது வேண்டுமென்றே தனது கைய எனது ஜட்டிக்குள் விட்டு குஞ்சை பிடித்து பார்த்தாள். அதுவோ நன்கு துடித்து கொண்டு இருந்தது, அதை கையில் பிடித்து கொண்டு அவள் சிரிக்கிறாள், பரவாயில்லை உன் குஞ்சு நல்லா பெரிசா துடித்து கொண்டு இருக்கு, ஒரு சரியான ஆம்பிளைதான் புடவைக்குள்ள இருக்கிற என் பொட்டச்சி புருஷன் என்றாள். நானோ வெட்கத்துடன் நெளிந்து கொண்டு நிற்கிறேன் ஒரு பொம்பிளை போல.
பின்பு அவள் எனக்கு
அலங்காரம் பண்ணி விட்டாள். நெத்தியில் பொட்டு, கையில் வளையல், காதில் தோடு, தலையில்
சவுரி முடி, அதன் உடன் பூ, காலில் கொலுசு, வாயில் லிப்ஸ்டிக் என என்னை ஒரு அழகான பெண்ணாக
மாற்றி விட்டாள். கண்ணாடியில் பார்த்தால் என்னை எனக்கே அடையாளம் தெரியவில்லை, அப்படி
ஒரு அழகான பெண்ணாக மாறி இருந்தேன். அவளுக்கு நன்றி சொன்னேன். பின்பு அவள் கண்ணடித்து
விட்டு சொன்னாள், நான் இப்போது வெளியே போய் உன் அம்மாவை அனுப்புகிறேன்.
அவங்க உன்னை இப்படி பார்த்தால் ஆச்சரிய படுவார்கள். பின்பு அவர்கள் உன்னை ஹாலுக்கு
அழைத்து வரட்டும் என்றவாறே சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாள்.
அதே போல என் அம்மா
வந்து என்னை பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அடியே நீ என்ன அழகாக இருக்கே, நீ
இனிமேல் வீட்டுக்குள் இதே மாதிரி இருந்து விடு. நான் உன்னை வித விதமாய் தினந்தோறும்
அழகு படுத்தி பார்க்க போகிறேன் உன் கல்யாணம் வரை என்று சொல்லி சிரிக்கிறார்கள். பின்
எனது கையில் காப்பி தட்டை கொடுத்து ஹாலுக்கு அழைத்து செல்கிறார்கள். நானும் ஒரு பெண்ணை
போல தலை குனிந்து வெட்கத்துடன் புடவையில் ஹாலுக்குள் நுழைகிறேன். அவள் அம்மா பார்த்து
ஆச்சரிய பட்டார்கள். அவர்கள் எல்லோருக்கும் காப்பி கொடுத்தவுடன் அவள் அம்மா சொன்னார்கள், பொண்ண மாப்பிள்ளை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்ள சொல்லுங்கோ என்று. எனது
அம்மாவும் அடியே அவங்கதான் சொல்கிறார்களே அதன்படி செய்டி என்றார்கள். அவளோ என்னை விட
ஒரு எட்டு வயது சின்னவள், சொல்ல போனால் ஒரு பெண், நானோ ஒரு ஆம்பிளை, அவளை விட வயதில்
பெரியவன், பெரிய வேலையில் வேறே இருக்கிறேன், அதை நினைக்கும் போது ஒரு நிமிடம் என் ஆம்பிளை
கர்வம் என்னை தடுக்கிறது. ஆனால் பின்பு நினைத்து கொள்கிறேன், என்னால் இன்று இந்த நிமிடம்
நானாக விரும்பியவாறு இப்ப நான் ஒரு பொம்பிளை. அவள்தான் எனக்கு புருஷனாக வர போகிறவள்.
பிறகு எதற்கு இந்த தலை கணம் எல்லாம். அப்படி நினைத்து கொண்டு வெட்கத்தை விட்டு விட்டு
நேரே சென்று அவள் காலில் விழுந்து வணங்குகிறேன். பின் எழுந்து கீழே விரிக்க பட்ட பாயில்
சென்று அவள் காலுக்கு அடியில் இருக்கும்படி உட்கார்ட்ந்து கொள்கிறேன் அச்சு அசலாக ஒரு
பெண்ணை போல ஒரு முட்டிய மடக்கி கொண்டு அதை ஒரு கையால் பிடித்தவாறே தலையை அதில் வைத்து
கொண்டு.
நான் இப்படி செய்வேன்
என்று அங்கு யாரும் எதிர் பார்க்க வில்லை. ஏதோ ஆசை படுகிறான், ஆனால் நிஜத்தில் நடந்து
கொள்ள சொன்னால் அவனால் அப்படி செய்ய மனசு வராது அவன் தன்மானம் தடுக்கும், பண்ண மாட்டான்
என்று நினைத்து இருப்பார்கள். எனக்கே அப்படித்தானே நடக்குமோ என்று இருந்தது இந்த நிமிடம்
வரை. ஆனால் என் ஆசை, என் மனதை வென்று விட்டது. வெட்கமே இல்லாமல் எனது அம்மா மற்றும்
அவளின் அம்மா முன்பு அவள் கட்டி அவுத்து போட்ட புடவைய அவ கையாலேயே கட்டி கிட்டு ஒரு
சின்ன பெண் அவள் காலில் விழுந்து வணங்கி அவ காலடியில உட்கார்ந்து இருக்கேன் ஒரு பொம்பிளைய
போல. அவர்கள் எல்லோரும் என்னை ஏன்டா நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேலி செய்து கேட்பது
போல இருக்கிறது. அவர்கள் என்ன என்னை நானே எனக்குள் கேட்டு கொள்கிறேன் ஏன்டா நீயெல்லாம்
ஒரு ஆம்பிளையா என்று. நானே அதற்கு பதிலும் சொல்லி கொள்கிறேன், நான் ஆம்பிளை என்று யார்
சொன்னது, நான் இப்ப ஒரு பொம்பிளை, பொண்டாட்டியா, பொட்டச்சியா வாழ போறவன், அவங்கதான் எனக்கு புருஷனா வர போறாங்க, அவங்க கால்ல விழறதுல என்ன வெட்கம் வேண்டி
இருக்கு. எனக்கு இதுதான் பிடித்து இருக்கிறது சந்தோஷமா இருக்கு எனது ஆசை நிறைவேற போவதை
எண்ணி அனுபவி என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்.
அப்போது அவள் சொல்கிறாள், எனக்கு உங்க பெண்ணிடம் சிறிது தனியாக பேச வேண்டும் என்று. நான் அவள் பின்னாடியே
செல்கிறேன் அவள் கூப்பிட்ட அறைக்குள். உள்ளே நுழைந்ததும் அவள் சென்று அங்கே இருந்த
ஒரு கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டாள். சிரித்தவாறே
சொல்கிறாள் நான் இதை சற்றும் எதிர் பார்க்கவே இல்லை. நீ அன்று சொன்ன போது ஏதோ ஆசை படுகிறாய்,
ஆனால் அப்படி எல்லாம் உன்னால் நிஜத்தில் நடந்து கொள்ள முடியாது, உன் ஆண்மை உன்னை தடுக்கும்
என்று எண்ணினேன். ஆனால் இன்று நீ சொன்ன மாதிரியே நடந்து கொள்வதை பார்த்தால் எனக்கே
ஆச்சரியமாக இருக்கு. நானும் இதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். இனிமே நீயா நினைத்தாலும்
இதை மாற்ற முடியாது எனக்கும் இது பிடித்து போய் விட்டது, நீ இனிமே என் முன்னால் வீட்டுக்குள்ளே
எப்போதும் இப்படி ஒரு பொம்பிளையாக தான் இருக்க வேண்டும். அதற்கு ஒத்து கொண்டால்தான்
உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்றாள்.
அதற்கு நான் பதில்
சொல்கிறேன், ஏன் எனக்கும் இது புதுசாக இருக்கிறது, நான் ஆசை பட்ட மாதிரி நடப்பதை பார்த்து
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு. இனிமே இப்படியே நடந்து கொள்வேன், உங்களுக்கு நன்றி என்னை
இப்படி புரிந்து கொண்டு ஏற்று கொண்டதற்கு. அது வரை அவள் முன்னால் நின்று கொண்டிருந்தவன்,
மீண்டும் அவள் காலில் விழுந்து வணங்குகிறேன். பின்பு அப்படியே அவள் காலில் இருந்து
மெல்ல எழுந்து அவள் முன்னால் முட்டி போட்டவாறு நின்று கொள்கிறேன். அவள் வேண்டுமென்றே
கால் மேல கால் போட்டு இருந்தவள், மெல்ல தனது ஒரு காலை எடுத்து முட்டி போட்டு நின்று
இருந்த எனது முகத்துக்கு நேரே நீட்டுகிறாள். நான் உடனே அந்த காலை தொட்டு கும்பிடுகிறேன்.
அதை பார்த்து அவள் சிரிக்கிறாள். பிறகு சொல்கிறாள், நீ இனிமே என்னை வாங்க போங்க என்று
மரியாதையாக, அப்புறம் மேடம் என்று கூப்பிட வேண்டும். நான் உன்னை எப்போதெல்லாம் பொம்பிளை
டிரஸ் போட்டு கொண்டு இருக்கிறாயோ அப்போது வாடா போடா என்றும், ஆம்பிளை டிரஸ் போட்டு
கொண்டோ அல்லது எதுவும் போடாமல் அம்மணமாய் முழு ஆம்பிளையா இருக்கும் போது வாடி போடி
என்றும் கூப்பிடுவேன் என்றாள். நான் உடனே சரிங்க மேடம் என்றேன். அவள் சிரித்து விட்டாள்
இன்னும் கேலியாக. பின்பு வாடா போகலாம் வெளியில் அம்மாக்கள் காத்து கொண்டு இருப்பார்கள்
என்றவாறே எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக