சனி, 31 டிசம்பர், 2022

மாட்டி கிட்டாராடி மைனர் காளை 01



என் பெயர் ராம். எனக்கு சிறிய வயதில் இருந்தே ஆண்கள் என்றால் உயர்ந்தவர்கள், பெண்கள் என்றால் எப்போதும் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற நினைப்பு உண்டு. அதே போலத்தான் நான் எப்போதும் நடந்து கொள்வேன். பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரை எனக்கு எத்தனையோ பெண்களுடன் பழக்கம் உண்டு. அவர்களை எல்லாம் நான் மதிக்கவே மாட்டேன். எப்போதும் அவர்களை கேலி செய்து அழ வைத்து பார்ப்பதில் எனக்கு தனி இன்பம் உண்டு. நான் கட்டான, அழகான ஆண்மகன் என்பதால் இயல்பாகவே அழகான இளம் பெண்கள் பலர் என்னிடம் மயங்கி விழுந்து உள்ளார்கள். நான் அவர்களை பொருட்டாக மதிக்காமல், கெத்தாக நடந்து கொள்வேன்.

சில அழகான பெண்களை மயக்கி, அவர்களுடன் உறவு கூட வைத்து கொண்டு, பின்பு கறிவேப்பிலை போல அவர்களை தூக்கி எறிந்து இருக்கிறேன். அவர்கள் என்னை காதலிப்பதாக கூறி அழுவார்கள். நானோ காதலாவது, கத்தரிக்காயாவது என்று கூறி ஏளனத்துடன் சிரித்து விரட்டி விடுவேன். நீங்கள் எல்லாம் என் பூலுக்கு மயங்கி, என்னிடம் கதற கதற ஓல் வாங்கி சுகம் அனுபவிக்க மட்டும்தான். என்கிட்டே திரும்ப அதே மாதிரி இன்னும் ஓல் வாங்க ஆசை இருந்தா, வாங்க வந்து கெஞ்சுங்க, நானும் ஒத்து அனுப்புறேன். அதுக்கு மேல காதல், கல்யாணம் என்றெல்லாம் பேசினால் நான் போங்கடி, நீங்களும் உங்க புண்டைகளும் என்று சொல்லி சிரித்து கேலி பண்ணி அனுப்பி விடுவேன்.

அப்படி அவமான படுத்தி அனுப்பின பிறகும், அதில் சில பெண்கள், என்னிடம் ஓல் வாங்கி சுகத்தை அனுபவித்த பிறகு, அதை விரும்பி, திரும்ப என்னிடம் வந்து, ஓலுடா என்னை என்று கெஞ்சி இருக்கிறார்கள். நானும் நன்கு ஓத்து அனுப்பி விடுவேன்.

என் அப்பா சொந்தமாக ஒரு கடை நடத்தி வந்தார்கள். அதில் நல்ல வருமானம் வந்து கொண்டு இருந்தது. ஆனால் பின்னாளில் அவர் உடம்புக்கு நோய் வந்து எல்லா வசதிகளும் போய் விட்டது. அவரும் இறந்து விட்டார். ஏகப்பட்ட கடன். கடையும் நடத்த முடியாமல் மூடி விட்டார்கள். அதனால் இப்போது வேறு வழி இல்லாமல் நான் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன்.

எனக்கு இப்ப வயது முப்பது, நான் ஒரு IT கம்பெனியில் வேலை செய்கிறேன், அது ஒரு சின்ன கம்பனிதான். எனக்கு கீழ் இரண்டு பெண்கள் வேலை செய்கிறார்கள். அஞ்சலி மற்றும் கவிதா. அவர்கள் இருவருக்கும் இருபத்தைந்து வயது இருக்கும். இருவரும் ரொம்பவே அழகாக இருப்பார்கள். பணிவாக பேசுவார்கள். என்னிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். இருந்தாலும் நான் எனது குணத்துக்கு ஏற்ப அவர்களிடம் ரொம்ப அதிகாரமாய், ஆண்மையின் ஆணவத்துடன் நடந்து கொள்வேன்.

என் முதலாளி வேறு சில கடைகளையும் நடத்தி கொண்டு இருக்கிறார். அதனால் அவர் எப்போதாவது தான் எங்கள் கம்பனிக்கு வருவார். அவர் நண்பர் அரசாங்க வேலையில் இருப்பவர் சொல்லித் தான் இந்த சின்ன கம்பெனியை நடத்தி வருகிறார். அவர் நண்பர் தனது சிபாரிசில் சில அரசாங்க IT காண்ட்ராக்ட் எங்கள் கம்பனிக்கு கிடைக்கும்படி செய்வார். அதைத்தான் நாங்கள் செய்து கொடுப்போம்.

என் முதலாளிக்கு எனது அப்பாவை தெரியும் மற்றும் நான் கம்ப்யூட்டர் படித்தவன் என்பதால் எனக்கு அவர் வேலை போட்டு கொடுத்தார். அஞ்சலியோ அவர் நண்பரின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தவள். அஞ்சலியின் அப்பாவும், என் முதலாளியின் நண்பரும் ஒரே இடத்தில் தான் வேலை பார்க்கின்றனர். அஞ்சலி மற்றும் கவிதா இருவரும் நான் படித்த அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் படித்தவர்கள்தான். என்னை பற்றி நன்கு தெரியும் அவர்களுக்கு. முதலில் அஞ்சலிதான் வேலைக்கு சேர்ந்தாள். அவள்தான் தனது தோழி கவிதாவை பின்பு எனது முதலாளியிடம் சிபாரிசு செய்து சேர்த்து கொண்டாள்.

கவிதாவை எனக்கு முன்பே தெரியும். கவிதாவின் அப்பா முன்பு என் அப்பாவின் கடையில் தான் வேலை பார்த்து கொண்டு இருந்தார். பின்பு இப்போது எனது முதலாளியிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார். எனவே நான் கவிதாவை அவள் அப்பா, என் அப்பாவிடம் வேலை பார்த்தார், அவர் மகள் இப்பொது என்னிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள் என்ற அளவில்தான் மரியாதை கொடுப்பேன்.

அவளோ பல வருடங்களாகவே என்னை ஒரு தலையாக காதலித்து வருகிறாள். அவள் என்னிடம் சொல்லி இருக்கிறாள், காதலிப்பதாக. நாந்தான் அவளை அட போடி நீயெல்லாம் என் தகுதிக்கு ஏத்தவள் இல்லை என்று சொல்லி ஒதுக்கி விட்டேன். அதில் அவளுக்கு ரொம்ப வருத்தம். இப்போதும் என்னை ஒரு மயக்கத்துடன் தான் பார்த்து வருகிறாள். அது எனக்கு தெரியும், ஒரு நாள் அவளிடம் திமிராக சொல்லி விட்டேன், வேண்டுமானால் என்னுடன் ஒரு தடவை படுத்து எழுந்திரு. அதற்கு மேல் என்னிடம் வேறு எதையும் எதிர் பார்க்காதே என்று. அன்று அவள் ரொம்பவே மனசு உடைந்து அழுது கொண்டே சென்று விட்டாள்.

ஆனால் எனக்கு அஞ்சலி மீது ஒரு கண் உண்டு. அவள் ரொம்பவே அழகான பெண், புத்திசாலியும் கூட. என்னை பற்றி ஏற்கனவே அறிந்து இருந்ததால், அவள் என்னிடம் சற்று விலகியே இருப்பாள். அவளை ஒரு தடவை அனுபவிக்க வேண்டும் என்று நான் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறேன். அதற்காகவே அவளை நான் ரொம்ப கடிந்து கொள்வேன், அதட்டுவேன். அப்போதாவது அவள் என்னிடம் வந்து கெஞ்சுவாள், அதை பயன் படுத்தி அவளை வழிக்கு கொண்டு வரலாம் என்று. ஆனால் அது எதிர் மறையாக போய் விட்டது. அவள் என்னை வெறுக்க தொடங்கி விட்டாள். என்னை எப்போதும் தவிர்க்கவே செய்கிறாள். நானும் எங்கே போய் விடுவாள். விட்டு பிடிப்போம் என்று காத்து கொண்டு இருக்கிறேன்.

இப்போது என் முதலாளியின் நண்பர், மாநிலத்தில் ஆட்சி மாறியதில், பக்கத்துக்கு ஊருக்கு மாற்றலாகி சென்று விட்டார். அவர் அங்கிருந்து ஒரு பெரிய காண்ட்ராக்ட் கிடைக்க முயற்சி செய்து இருக்கிறார், ஆனால் அது முன்பு போல எளிதாக கிடைக்காது, போட்டி உண்டு என்பதால் கொஞ்சம் அதிகம் முயற்சி செய்ய வேண்டும். அதனால் தான் ஒரு நாள் என் கம்பெனி முதலாளி வந்து ஒரு பெரிய ப்ராஜெக்ட் வருகிறது, ஒரு கோடி ரூபாய் மதிப்பு, நாம் அதனை கைப்பற்ற வேண்டும், முயற்சி செய்யலாமா என்றார்.

நான் சொன்னேன், எதற்கு அவ்வளவு பெரிய வேலை எல்லாம், நாம் வழக்கம் போல பத்து லட்சம் மதிப்பு ப்ரொஜெக்ட்டை இந்த வருடமும் எடுக்க முயற்சிப்போம் என்றேன், அவரும் சரி அதை எடுக்க பாருங்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். ஏன் என்றால் அவர் நண்பர் மாறி சென்று விட்டதால், அந்த வழக்கமான ப்ராஜெக்ட் கூட இப்போது எங்களுக்கு கிடைக்க, நாங்கள் போட்டி போட வேண்டியது என்றாகி விட்டது.

ஆனால் அஞ்சலி எனது முதலாளியிடம் சென்று பேசினாள், அந்த ஒரு கோடி ப்ரொஜெக்ட்டை எடுக்க முயற்சிக்கிறேன் என்று. அவரும் சரி பார்த்து செய், அது மட்டும் கிடைத்து விட்டால் நீதான் அதன் மேனேஜர் என்று சொல்லி விட்டார். நான் அதை கேட்டு அவளை கேலியாக பேசிவிட்டேன், என்ன ஐயா, ஒரு சின்ன பெண், புடவை கட்டும் பொட்டச்சி சொல்கிறாள், அதை போய் பெரிதாக எண்ணுகிறீர்கள் என்று.

ஆனால் என்ன ஆச்சர்யம், அவள் தானே தனக்கு நன்கு தெரிந்த, என் முதலாளியின் நண்பரிடம் பேசி, விஷயங்களை தெரிந்து கொண்டு, தனது தோழி கவிதா உடன் சேர்ந்து கடுமையாக வேலை செய்து, அந்த ப்ரொஜெக்ட்டை ஓகே செய்து விட்டாள்.

இதற்கிடையில் எனது வழக்கமான பத்து லட்சம் ப்ராஜெக்ட் இந்த தடவை எங்களுக்கு கிடைக்க வில்லை. ஏன் என்றால் அதை நான் மட்டுமே பார்த்து செய்தேன், ஒழுங்காக செய்யாமல், சற்று கவன குறைவுடன், அலட்சியமாக இருந்து விட்டேன், எப்போதும் போல தானே என்று. ஆனால் இந்த தடவை முதலாளியின் நண்பரின் தயவு இல்லாமல், போட்டி என்று வந்து விட்டதில், அந்த வழக்கமான காண்ட்ராக்ட் எங்களுக்கு கிடைக்காமல் போய் விட்டது.

எங்கள் முதலாளி என்னை கூப்பிட்டு சொல்லி விட்டார், இனிமே அஞ்சலிதான் இந்த கம்பெனி மேனேஜர். நீ வேலை பார்க்க வேண்டும் என்றால், அவள் விருப்ப பட்டால், அவளின் கீழ் வேலை பார்த்துக்கோ என்று கண்டிப்பா. எனக்கோ இந்த வயதில் ஏதும் புதிதாக வேலை கிடைக்காது, அதுவும் என்னை வேலைக்கு தகுதி இல்லாததால் நீக்கி விட்டார்கள் என்று தெரிந்தால் அவ்வளவுதான். எனக்கோ பல பொறுப்புகள், கடன்கள் உள்ளன. வேறு வழியில்லை, அஞ்சலியின் கீழே வேலை பார்க்கத்தான் வேண்டும்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

முகமறியா நண்பர் கருத்துகள் பகுதியில் எழுதி வரும் கதை – P04



லதா: நல்லா அழுத்தி துடை டி.

சிவகாமி: என்னம்மா இப்படி பண்ணீட்ட? நீ சொல்லீருந்தா எந்திரிச்சு போயிருப்போமே.. இப்போ காலை தரைலை வைக்ககூட இடம் இல்ல. 

வினோத்: பரவாயில்ல அத்த. நான் சேர் பக்கம் வரும் போது நீங்க காலை மேல தூக்கி வெச்சுகிட்டா நான் அப்படிய துடைச்சிடுவேன். 

தன் கணவன் துடைத்துக் கொண்டே லதாவின் காலுக்கு அருகே வரும்போது லதா காலை தூக்கி இருக்கையின் மேல் வைத்தாள். 

லதா: எவ்வளவு நேரம் தான் இப்படியே உட்காரனும் டி

தன் கணவன் இருக்கைக்கு அடியில் துடைக்கும் போது அவன் முதுகின் மேலேயே அவள் கால்களை நீட்டி உட்கார்ந்தாள். சிவகாமிக்கு சிரிப்புதான் வந்தது.

சிவகாமி: காலை முதல்ல எடு.. இப்படியா புருஷன் மேல காலை போட்டு உட்காருவ

தன் கணவன் துடைத்துக்கொண்டே சிவகாமியை நோக்கி நகர, லதா அவன் மேல் போட்டிருந்த காலை தூக்கி செல்லமாக ஒரு உதை கொடுத்து. "இன்னும் மெல்லமா துடை, தரைக்கு வலிக்க போகுது" என்றாள்.

---------------------------------------------------------------

லதா: பாரும்மா... இவனை கல்யாணம் பண்ணீட்டு என் நிலைமை ப்ரெண்ட்ஸ் படத்துல வர வடிவேலு மாதிரி ஆயுடுச்சு. 

அவள் சொன்னதை கேட்டு சிவகாமியால் சிரிப்பை அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தாள். சிரித்து முடித்து பார்த்தால், அவள் மருமகன் துடைத்து கொண்டே அவள் காலுக்கு அருகே வந்துவிட்டான். கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த சிவகாமி, சட்டென அவர் காலை தரையில் வைக்க முயன்றாள். அவள் மருமகன் கால் ஓரத்திலேயே இருந்தான். அவளுடைய ஜீன்ஸ் அணிந்த கால்கள் சட்டென நகர்ந்ததில் அவள் பாதம் சரியாக அவனின் கன்னத்தில் பட்டது.

சிவகாமி பதறி போனாள்.

சிவகாமி: மன்னிச்சுடுமா.. தெரியாம பட்டுடுச்சு... வலிக்குதா..?

வினோத்: வலியெல்லாம் ஒன்னும் இல்லை அத்த

கண்ணத்தை தடவி விட்டு வலிக்காததை போல நடித்து விட்டு மீண்டும் தரையை துடைக்க ஆரம்பித்தான். 

லதா: உன்னோட அம்மாகிட்ட அடிவாங்கினதுக்கு என் அம்மா கொடுத்த உதை எவ்வளவோ கம்மிதான்.

சிவகாமி: வாய மூடு லதா! எப்போ பார்த்தாலும் இவளையே சீண்டிட்டு இருக்க?

சிவகாமி, கால்களை நன்கு மடக்கி தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் பாதத்தை வைத்தாள். கால் விரல்கள் நீட்டி இருந்ததால் அவள் மருமகன் தரையை துடைக்கும்பொழுது அவன் மேல் உரசியது. சிவகாமி செல்வதறியாது அமர்ந்திருந்தாள். அவள் மருமகன், பெண்ணின் காலில் அவன் உடல் படுவதை ஏற்றுக்கொண்டான்.

---------------------------------------------

தரையை துடைத்துவிட்டு எழுந்த அவனுக்கு இடுப்பில் வலி ஏற்பட்டது. "அம்மா..." என்று கத்திக் கொண்டே இடுப்பை பிடித்து உட்கார்ந்தான்.

லதா: முன்னபின்ன குனிஞ்சு வேலை செஞ்சிருந்தா உடம்பு பழகிருக்கும். புதுசா குனிஞ்சு வேலை செஞ்சா இப்படிதான் இருக்கும். பிரசவ வலி வந்த பொம்பள மாதிரி துடிக்கற.

சிவகாமி: வழ வழன்னு பேசாம கொஞ்சம் சூடு தண்ணி வெச்சு கொண்டு வா.

லதா அடுப்பில் சுடுதண்ணீர் வைக்க சென்றுவிட்டாள். அவள் கணவன் கண்களில் கண்ணீரோடு தரையில் படுத்து கிடந்தான். வலியால் கண்களை மூடிக்கொண்டான். சிவகாமிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. லதாவை பார்க்க சமையல் அறை சென்றாள். அங்கே லதா கண்ணீருடன் நின்றுகொண்டு அடுப்பில் தண்ணீரை சூடு செய்தால்.

லதா: அவனுக்கு ஒன்னும் பிரச்சனை ஆகாதில்ல மா?

சிவகாமி: எதுவும் ஆகாது. நான் இருக்கேன் இல்ல... நீ சுடுதண்ணியும் கெஞ்சம் துணியும் மட்டும் கொண்டு வா. 

ஹாலில் படுத்துகிடந்த வினோத், யாரோ அவனை தூக்குவதை உணர்ந்தான். சட்டென கண்ணை திறந்து பார்த்தால் அவன் மாமியார் அங்கு இருந்தார். அவனை நிற்கவைத்து அப்படியே தோளில் துண்டை போடுவது  போல அவனை தூக்கி விட்டார்.

------------------------------------------------------

புடவையில் இருந்த மருமகனை சிவகாமிக்கு தூக்க சிரமமாக இல்லை. அவனது தொடை அவளது மார்பை அழுத்தியதுதான் சற்றே அசெளகரியமாக இருந்தது. டீசர்ட்டிற்குள் இருந்த அவள் மார்பு நன்கு அழுத்தப்பட்டிருந்தது. 

வினோதிற்கு அவன் மாமியார் அவனை அப்படியே தூக்கி செல்வது ஆச்சரியம் தந்தது. ஒரு பெண்ணால் சுமார் 80 கிலோ எடை உள்ள தன்னை எப்படி சுலபமாக தூக்க முடியும்? என்று எண்ணி வியந்தான். 

சிவகாமி, தன் மருமகளை பெட்ரூமுக்கு கொண்டு சென்றாள். சரசரவென அவன் புடவையை உருவினாள். வினோதிக்கு திடீரெனெ கூச்சம் வந்து மார்பு பகுதியை இரு கைகளால் மூடிக்கொண்டான். சிவகாமி சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

சிவகாமி: அங்க என்ன இருக்கு மறைக்க?

வினோத் கூச்சத்தை அடக்கி கையை எடுத்துவிட்டான்.

சிவகாமி சரசரவென அவன் ரவிக்கையை கழற்றினாள். வெறும் பாவாடை முற்றும் பஞ்சு அடைத்த ப்ராவில் தன் மருமகன் இருந்தான். ஒரு ஆண் மகனாக, மாமியார் முன் வெறும் பாவாடை மற்றும் ப்ராவில் நிற்க அவனுக்கு கூச்சமாக இருந்தது. வலி மிகுதியில் மாமியாருக்கு அப்படியே கட்டுபட்டான்.

சிவகாமி: சுடு தண்ணி வெச்சு ஒத்தனம் கொடுக்கனும்... கட்டில்ல படும்மா. 

அவன் உடனே கட்டிலில் மல்லாந்து படுத்தான். இதை பார்த்ததும் சிவகாமிக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

சிவகாமி: இப்படி படுத்தால்.. 

சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தி விட்டு சிரித்தாள். 

சிவகாமி: திரும்பி படு முதல்ல. 

மாமியார் சொன்னதுபோல குப்புற படுத்தான். என்ன நடக்கபோகிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில் அவன் மாமியார் சட்டென கட்டில் மேல் ஏறி அவள் பாதத்தை அவன் இடுப்பில் வைத்து அழுத்தினாள்

----------------------------------------------------

சிவகாமி, அவள் மருமகனின் இடுப்பில் கொஞ்சம் கொஞ்சுமாக அவள் பாத்தின் அழுத்ததை அதிகமாகினாள். சரியாக பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும். 

சிவகாமி ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவளுக்கு நடமாடுவது வசதியாக இருந்தது. தன் மாமியாரின் பாதம் அவன் இடுப்பில் அழுத்தும்போது அவனுக்கு அது வலிகலந்த இன்பமாக இருந்தது. சிவகாமி சட்டென அவன் பக்கவாட்டில் இருந்த பாவாடை நாடாவை இழுத்து விட்டு பாவாடையை இடுப்பில் தளர்த்தினாள்.

வினோத்: அத்த! என்ன பண்ணறேங்க.

சிவகாமி: ரொம்ப கூச்சபடாத டி.

--------------------------------------------------------

மாமியார் அடுத்தது அவன் கட்டியிருந்த பாவாடையை உருவ போகிறார் என்று உணர்ந்து பாவாடையை பிடிக்க அவன் கை சென்றது. 

வினோத்: அத்த, நான் உள்ள... 

அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பே அவன் மாமியார் அவன் கட்டியிருந்த பாவாடையை சட்டென உருவி விட்டார். 

சிவகாமி: உள்ள எதுவும் போடலயா

சட்டென அவன் கைகளால் அவன் குண்டியை மறைத்தான். 

சிவகாமி: பரவாயில்ல டி. கைய எடு. நான் எதுவும் வித்யாசமா நினைகல. உன்னையும் என் மகள் மாதிரிதான் நினைகறேன். 

வினோத் கூச்சப்பட்டு கொண்டே கையை எடுத்தான். வெறும் ப்ரா மட்டும் அணிந்து கவுந்து படுத்துக் கொண்டிருந்தான். சிவகாமியின் பாதம் மெல்ல மெல்ல அவன் முதுகில் அழுத்தம் கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக கீழே அவள் பாதங்கள் சென்று அவன் இடுப்பில் அழுத்தம் கொடுத்தது. பின்பு அவன் குண்டி யின் மேல்லும் அவள் பாதம் அழுத்தியது. அவனுக்கு வெட்கமாக இருந்தது. பின் தொடையில் பின் பகுதியில் பாதம் அழுத்தியது. கால் விரல்களை கொண்டு தொடையின் உள்பகுதியில் அழுத்தினாள். மாமியாரின் பாதம் அவன் மீது பட, கொஞ்சம் கொஞ்சமாக வலி நீங்கியது.

------------------------------------------------

முகமறியா நண்பர் கருத்துகள் பகுதியில் எழுதி வரும் கதை – P03

 


சிவகாமி புடவையை கழற்றிவிட்டு ஜீன்ஸ்க்குள் கால்களை நுழைத்தாள். வெட்கத்துடன் இடுப்பை ஆட்டி ஜீன்ஸை மேலே ஏற்றினாள். அவள் பெரிய தொடைகளை ஜீன்ஸ் அழகாக அணைத்தபடி இருந்தது. ஜிப்பை மேலே இழுத்துவிட்டு பட்டனை மாட்டிக்கொண்டாள். பிறகு டீசர்ட்டை அணிந்துகொண்டாள். கண்ணாடியில் பார்ததவுடன் அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. பார்க்க அவள் வயது குறைந்த பெண்ணை போல இருந்தாள். டீசர்ட்டை கீழே இழுத்தாலும் ஜிப் பகுதி அப்பட்டமாக தெரிந்தது. அவசரபட்டு இந்த டிரஸை போட்டுட்டோமோ? இப்படியே எப்படி மாப்பிள்ளை முன்னாடி போறது என்று யோசித்தாள். அவன் ஆம்பளையா இருந்துட்டு புடவை கட்டிட்டு விரும்போது நான் பேண்ட் போடறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை என்று நினைத்துக் கொண்டாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள். 

லதா அவள் அம்மாவை கண்டதும் புன்னகைத்தாள். 

லதா: அம்மா! இந்த டிரஸ்ல நீங்க சூப்பரா இருக்கேங்க! 

லதா தன் அம்மாவை அணைத்தாள். இன்னும் வெட்கத்துடனே இருந்த அவள் கணவனை பார்த்து, "அம்மாவுக்கு இந்த பேண்ட் டீசர்ட் நல்லா இருக்கு இல்லடி?" 

புடவையில் இருந்த வினோத், ஜீன்ஸ் அணிந்திருந்த அவன் மாமியாரை பார்த்தான். கொழுத்த, நல்ல வளைவுகள் உள்ள சிவகாமியின் தேகத்திற்கு ஜீன்ஸ் நன்கு பொருத்தமாக இருந்தது. அவன் மனைவி லதா ஏற குறைய அவன் உயரம் இருப்பாள். அவள் அம்மா சிவகாமி சற்று அவனை விடவே உயரம் தான். டைட்டான ஜீன்ஸ் டீசர்ட்டில் இன்னும் உயரமாக தெரிந்தாள்.

--------------------------------------------------------------------------------

வினோத்: ஆமாம் அத்த! உங்களுக்கு இந்த டிரஸ் நல்லாருக்கு அத்தை. ரொம்ப இளமையா தெரியறேங்க. 

பார்பவர்களின் உணர்வை தூண்டும் வகையில் பெரிய மார்பகங்கள் டீ-சர்ட்டில் அப்பட்டமாக தெரிந்தாலும் வினோதிற்கு ஏனோ மாமியாரை இவ்வாறு பார்க்கும் போது சற்று பயமாகவே இருந்தது. பள்ளியில் படிக்கும் போது ஒரு ஆசிரியையிடம் அடிக்கடி பிரம்பில் அடி வாங்குவான். அந்த ஆசிரியை பார்த்தாலே வினோத் உட்பட பல மாணவர்களுக்கு பயத்தில் ஒன்னுக்கு வந்துவிடும். இப்போது ஏனோ மாமியாரை பார்த்தும் அதே பயம் வந்தது. 

சிவகாமிக்கு ஆரம்பத்தில் டைட்டான உடைகளை அணிந்து தன் மாப்பிள்ளை முன்பு வருவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை ஒரு பெண்ணை போல புடவை கட்டியிருந்ததால் ஒரு ஆண் முன்பு ஜீன்ஸ் அணிந்து நிற்கிறோம் என்ற உணர்வே சிவகாமிக்கு இல்லாமல் போனது. 

லதா அவள் அம்மாவை அணைப்பதை நிறுத்திவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள். சிவகாமி, தன் மகளை பின்தொடர்ந்தாள். லதா அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். சிவகாமிக்கு தன் மகள் திருமணதிற்கு பிறகு நன்கு சுதந்திரமாக வாழ்வதை அறிந்து பூரித்து போய் ஆனந்த கண்ணீர் சிந்தினாள். மகளுக்கு குங்கும சிமிளில் இருந்து குங்குமத்தை தந்தாள். 

"நீயும் வந்து ஆசிர்வாதம் வாங்கி கோ டி" என்ற தன் கணவனை பார்த்து கூறினாள். 

பயமும் வெட்கமும் ஒருசேர வினோத் புடவையை சரி செய்தவாறு பூஜை அறைக்குள் நுழைந்தான். அவன் மாமியார் முன்பு மண்டியிட்டு அவள் கால்களில் விழுந்தான். அவன் கழுத்தில் கட்டியிருந்த தாலி ரவிக்கைகுள் இருந்து வெளிய தொங்கியது. வளையல்கள் ஜல் ஜல் என சத்தம் செய்ய, மாமியாரின் கால்களை தொட்டான். 

"எழுத்திரு மா", என்ற கூறியவாரே சிவகாமி தன் மருமகனை தூக்கிவிட்டாள். தன்னை அறியாமலேயே "போங்க... வாங்கா...." என்று மரியாதை குடுத்து பேசாமல். "வா மா. போ.மா" என்று பேசிவிட்டதை உணர்ந்தாள். 

சிவகாமி: மன்னிச்சிறுங்க தம்பி. தெரியாம அப்படி கூப்பிட்டுட்டேன். 

வினோத்: பரவாயில்லை அத்த. உங்களுக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிடுங்க. 

சிவகாமி: ரொம்ப நன்றி மா. உன்ன பார்த்த எனக்கு லதா போல இன்னொறு மகள் இருக்கற மாதிரிதான் தோணுது. என் பெண்ணுகிட்ட பேசற மாதிரி உரிமையா பேசிட்டேன்.

--------------------------------------------------------------------------------------

குங்குமத்தை அவனிடம் நீட்டினாள். அவன் மார்பில் தொங்கும் தாலியை பார்த்தாள். 

சிவகாமி: தாலிக்கும் குங்குமம் வைம்மா... உன் கையால அப்படியே விளக்கேத்தி வெச்சிடு. 

மாமியார் சொல்வதை அப்படியே செய்தான். மனைவி முன்பு மட்டும் புடவை கட்டி வந்த அவனுக்கு மாமியார் முன்பு புடவை கட்ட எப்படி தான் தைரியம் வந்தது என்று தெரியவில்லை. அவன் புடவை கட்டி கொண்டு ஜீன்ஸ் அணிந்திருந்த மாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வதம் வாங்குவதை லதா விளையாட்டாக வீடியோ எடுத்திருந்தாள். மேலும், ஆட்டோ டைமர் மோடில் மூன்று பேரும் நன்று போட்டா எடுத்து கொண்டனர். மனைவியும், மாமியாரும் ஜீன்ஸ் அணிந்து கெத்தாக நிற்க, ஆண்மகனாக இருந்தும் இவன் புடவை அணிந்து பவ்வியமாக இருந்தான். 

சிவகாமி துடப்பத்தை எடுத்து வீடு கூட்ட ஆரம்பித்தாள். 

லதா: என்னம்மா பண்றேங்க

சிவகாமி: ஏன்? பாத்தா தெரியலையா

லதா: இவள வீட்டல வெச்சுட்டு நீங்க ஏன் சிரமபடறேங்க? அந்த துடப்பத்தை அவ கைல கொடுங்க முதல்ல. 

சிவகாமியிடமிருந்து துடப்பத்தை அவள் மருமகன் பெற்றுகொண்டான். சிரித்த முகத்துடன் சிவகாமியும் துடப்பத்தை மாப்பிள்ளையின் கையில் கொடுத்தாள். 

அவன் வீட்டை கூட்டும் விதத்தை பார்த்து,"ஐய்யோ...உனக்கு ஒழுங்கா வீடு கூட்ட தெரியாதா? வாக்வம் கிளீனர் யூஸ் செஞ்சே பழகி நீ எப்படி துடப்பத்துல வீடு கூட்டறதுனே மறந்துட்ட.", என்று அவன் மனைவி கூறினாள். 

லதா.. நல்லா குனிஞ்சு கூட்டு. 

மாப்பிள்ளை வீடு கூட்டும் அழகை பார்த்து சிவகாமிக்கு சிரிப்பு தான் வந்தது. லதாவோ அவனை கோபமாக முறைத்து கொண்டிருந்தாள்.

------------------------------------------------------------------------------

சிவகாமி: உன் புருஷனே பாவம்... புடவை கட்டிட்டு கஷ்டப்பட்டு கூட்டும் போது நீ ஊக்கப்படுத்தாம கடுகடுனு பேசறயே

லதா: கல்யாணம் ஆன புதுசுல இவனோட அம்மா, நான் மேஜைக்கு அடியில கொஞ்சம் குப்பையை தெரியாம கூட்டாம விட்டதுக்கே என் கன்னத்துல பலர்னு விட்டுட்ட. இந்த பொம்பள குப்பை எதுவும் இல்லைனாலும் வீட்ட ரெண்டு தடவை கூட்ட சொல்லும். இவன நான் அப்படிய வேலை வாங்கறேன்

லதா ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். அறையில் ரெண்டே நாற்காலிகள்தான் இருந்தன. 

லதா: நீ ஏன்ம்மா நிக்கற? அந்த சேர்ல உட்காரு. 

சிவகாமி சிறிது தயக்கத்துடன் சேர்ரில் அமர்ந்தாள். 

லதா: இவனோட அம்மா பண்ணறதுல பத்து பர்சன்ட் நீ செஞ்சா கதறி அழுதுடுவான். 

வினோதிற்கும் தெரியும் அவன் அம்மா செய்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை அன்று ஆனால் அவனால் அவன் அம்மாவை எதிர்த்து பேச முடியவில்லை.

 சிவகாமி: கொஞ்சம் அந்த இடத்துல நல்லா அழுத்தி கூட்டிடு மா... 

வினோத்: சரிங்க அத்த... 

லதா: கூட்டினது போதும். ஒரு பக்கெட்டில தண்ணி எடுத்துட்டு வந்து சுத்தமா துடைச்சு விடு. 

வினோத்: மாஃப் எங்க இருக்குங்க அத்த

சிவகாமி: எங்க வீட்டில மாஃப் யூஸ் பண்ணறது இல்லம்மா.. குனிஞ்சு நிமித்து வேல செஞ்சாதான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு அதையெல்லாம் யூஸ் பண்ணறதில்லை. 

லதா: இவன் அம்மா விட்டில இருந்த இத்து போன மாஃப் ஒடஞ்சதுக்கு நான் தான் காரணம்னு சொல்லி புது மாஃபே வாங்கி தறல. இந்தியா விட்டு போற வரை தினமும் வீட்டை துணியால தான் தொடச்சேன். 

வினோதிற்கு இப்போதே கண்ணை கட்டியது. இருக்கமான ரவிக்கைக்குள் அவன் உடம்பு நன்கு வேர்த்திருந்தது. அவன் புடவைக்குள் சிரமபட்டு கொண்டிருக்க, அம்மாவும் மகளும் டிவியில் பேட்டி கொடுப்பவர்கள் போல சேரில் எதிரெதிரே சற்று சேர்ரை திருப்பியவாறு அமர்ந்து ஏதோ மும்மறமாக பேசிக்கொண்டிருந்தனர்.

-----------------------------------------------------------------------------

வீட்டின் மற்ற அறைகளை துடைத்துவிட்டு ஹாலுக்கு வந்தான். 

பேச்சு சுவாரஸ்யத்தில் லதா கால்மேல் கால் போட்டு அமர்ந்தது போலவே சிவகாமியும் தன் மாப்பிள்ளை அறையில்தான் இருக்கிறார் என்ற உணர்வை இழந்து கால்மேல் கால்போட்டு அமர்ந்தாள். 

அலுவலகத்தில் பல பேர்களை மெய்பவன் இன்று புடவை கட்டிக்கொண்டு, பள்ளி படிப்பை கூட முடிக்காத அவன் கிராமத்து மாமியாருக்கு பணிந்து வீட்டு வேலையை செய்கிறான். அவள் ஜீன்ஸ் அணிந்து கால் மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் தோரணை மிகவும் கம்பீரமாக இருந்தது. ஏதே ஒரு கம்பெனி சி.இ.ஓ. போல கெத்தாக இருந்தார். அறையை துடைத்து முடிக்கும்வரை அவர்களை வெளியே நிற்க சொல்லலாம் என்று எண்ணினான். ஆனால் அவன் மாமியாரையும் மனைவியையும் பார்த்ததும் அவர்களை எழுப்புவதற்கு அவனுக்கு துணிவு வரவில்லை. மண்டியிட்டு அறையை துடைக்க ஆரம்பித்தான்.

வினோதிற்கு முழுவதும் வேர்த்தது. கழுத்தில் இருந்த தாலி கொடி ரவிக்கையை விட்டு வெளியே வந்து தொங்கியபடி இருந்தது. தன் ஈரக்கையால் அதை எடுத்து ரவிக்கைக்குள் போடமுடியாமல் அப்படியே தரையை ஈர துணியால் துடைத்தான். அவர்கள் இருக்கும் இடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற இடங்களில் துடைத்தான். துடைத்துக் கொண்டே அருகில் வரும் போது அவன் கைகளில் அணித்திருந்த வளையல் ஒலி கேட்டு லதாவின் கவனம் அவன் மேல் சென்றது.

முகமறியா நண்பர் கருத்துகள் பகுதியில் எழுதி வரும் கதை - P02



மனைவி: நான் அம்மாகிட்ட காட்டிட்டு இருக்கேன். அம்மா என்னன இந்த டிரஸ்ல பாத்ததில்ல. நீயும் இந்த புடவையை கட்டிட்டு, மெட்டி, வளையல் எல்லாம் போட்டுட்டு வெட்கப்படாம வந்து சேரு. 

அறையைவிட்டு வெளியே வந்த மகளை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிழந்தாள். 

அம்மா: என்னடி ஆம்பள மாதிரி பேண்ட் எல்லாம் போட்டிருக்க? மாப்பிள்ளை உன்ன எதுவும் சொல்ல மாட்டாரா

மகள்: நல்லாருக்கா அம்மா

மகள் அருகே வந்ததும் தான் அவள் கழுத்தை கவனித்து அதிர்ச்சியானாள். பயத்தில் அவள் வியர்க்க ஆரம்பித்தாள். 

அம்மா: என்னடி தாலியை கழட்டிட்டு வெறும் கழுத்தோட நிக்கற? மாப்பிள்ளை பார்த்தா என்ன ஆகறது? உடனே கழுத்துல மாட்டு. 

அவள் மகள் சிரித்தாள்.

மகள்: மாப்பிள்ளை பாத்த என்ன ஆகுமா? தாலியே இப்போ அவன் கழுத்துல தான் இருக்கு. 

அவள் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதெப்படி ஒரு ஆண் கழுத்தில் தாலி தொங்கும்?

-----------------------------------------------------

அம்மா: ஒளறாதடி. தாலிய முதலில் உன் கழுத்துல மாட்டு. 

மகள்: அம்மா! நீ டென்ஷன் ஆகாத. தாலி, மெட்டி, வளையல், தோடு எல்லாமே அவன் கிட்ட தான் இருக்கு. அவன் தான் அதையெல்லாம் போட்டுக்க போறான். நீ வாங்கி கொடுத்த புடவையையும் அவன்தான் கட்டிக்க போறான். 

தன் மகள் சொல்வதை நம்புதா இல்லயா என்று குழப்பதில் இருந்தாள். மகளை வெறித்து பார்த்தாள். 

மகள்: நான் உன்கிட்ட இவ்வளவு தடவை செல்றேன்... நீ நம்பமாட்டேங்கிற... நீயே பார்த்து தெரிஞ்சுகோ. 

"புடவை கட்டி முடிக்க இவ்வளவு நேரமா? சீக்கிரம் வெளிய வாடா", என்று அவள் மகள் தன் கணவனை அழைத்தாள். இப்போது தான் அவளுக்கு இது உண்மை என்று தோன்ற ஆரம்பித்தது. அவனால் ஒரு ஆண்மகனை புடவையில் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. கதவு மெல்ல திறந்தது. புடவை கட்டியபடி அவளது மாப்பிள்ளை நின்றான். காலில் மெட்டி, கையில் வளையல் கழுத்தில் தாலியுடன், தான் வாங்கி தந்த பட்டுபுடவையை கட்டி மாப்பிள்ளை நின்றார்.

------------------------------------------------------

சிவகாமி: மாப்பிள்ளை! நீங்களா புடவை கட்டிருக்கேங்க. 

வினோத் வெட்க புன்னகையுடன் தலைகுனிந்தான். 

சிவகாமிக்கு தன் மாப்பிள்ளையை புடவையில் பார்க்க சிரிப்புதான் வந்தது. பொய் கோபத்துடன், "எல்லாம் உன் வேலைதான் டி. போய் துணிய மாத்திட்டுவாங்க." என்று அவள் மகளை பார்த்து கூறினாள். 

லதா: இல்லம்மா.. இவனுக்கு பேண்ட் போடறத விட புடவை கட்டறது தான் பிடிச்சிருக்கு. எனக்கு மாடர்னா டிரஸ் பண்ண தான் பிடிச்சிருக்கு. 

சிவகாமி: புருஷன போடா வாடான்னா கூப்பிடுவ? என்ன பழக்கம் இது

லதா தன் கணவன் அருகே போய் நின்றாள். 

லதா: அப்போ வாடி, போடி னு கூப்பிடறேன். அதுதான் கரெக்டா இருக்கும். எங்க காம்பினேஷன் எப்படி இருக்கு. 

ஸ்டைலாக தன் மகள் ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து மாப்பிள்ளையின் தோளில் கை போட்டு நின்றாள். புடவையில் மாப்பிள்ளை வெட்கத்துடன் நின்றான்.

தன் மகள் திருமணத்தன்று மாப்பிள்ளையின் தாய் வரதட்சனை பணம் முழுதாக வரவில்லை என்ற தன் மகளை திருமணத்தன்றே திட்டினார். மாப்பிள்ளை கோட் கூட் அணிந்து கம்பீரமாக நின்றான்.

-----------------------------------

திருமணத்தன்று தன் மகள் மிகவும் அடக்கமாக தலை குனிந்து மாப்பிள்ளையின் அருகே நின்றிருந்தாள். தான் கடன் வாங்கிய பணத்தில் மாப்பிள்ளைக்கு எடுத்த கோட் கூட்டை அவன் அம்மா குறைகூறினார். இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போனது. இப்போது அவள் மகள் கம்பீரமாக ஜீன்ஸ் அணிந்து, மாப்பிள்ளையை புடவை கட்ட வைத்திருக்கிறாள். இந்த முன்னேற்றம் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. 

லதா: உன்னத்தான் கேட்கறேன் அம்மா.... எங்க காம்பினேஷன் எப்படி இருக்கு

சிவகாமி: ரொம்ப அருமையா இருக்கும்மா. மாப்பிள்ளைக்கு நான் வாங்கி கொடுத்த புடவை எடுப்பா இருக்கு. ரவிக்கை அளவும் சரியா இருக்கா மாப்பிள்ள

வினோத் வெட்க சிரிப்பு சிரித்தவாரே, "சரியா இருக்கு அத்த" என்றான். 

லதா: அம்மாவுக்கு உன் கையால நான் வாங்கின இந்த புது துணியை குடுத்திரு... 

வினோத் தன் கையால் ஜீன்ஸ் மற்றும் டீசர்ட்டை மாமியாருக்கு கொடுத்தான். 

சிவகாமி: ஐய்யோ.. என்ன இதெல்லாம். எனக்கு இந்த மாதிரி துணியெல்லாம் போட்டு பழக்கம் இல்ல. அதுவும் மாப்பிள்ள முன்னாடி எப்படி இதை எல்லாம் போட்டுட்டு வரது

லதா: மாப்பிள்ளை மாமியார் முன்னால புடவை கட்டிட்டு வரும்போது மாமியார் ஏன் மாப்பிள்ளை முன்னாடி ஜீன்ஸ போட வெட்கப்படனும்? நீங்க தைரியமா போடுங்கம்மா. 

அவள் கணவரை பார்த்து..,"ஏண்டி, கேட்டுட்டே நிக்கற... நீயும் செல்லலாமல்ல?" 

வினோத்: ஆமாம் அத்த... உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமா இருக்கும். போட்டு பாருங்க... 

சிவகாமி ஜீன்ஸ் பேண்ட்டை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். சிவகாமி, சராசரி இந்திய தாயை போல சற்று சதை போட்டிருந்தாள். சுமார் 45 வயது இருக்கும். தன் மகளை போலவே தனக்கும் ஜீன்ஸ் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.