ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஆவதும் பெண்ணாலே P16


அகிலாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டி, ராஜதுரையையும், குமாரையும் வாரா வாரம் விரதம் இருக்குமாறு கனகா கட்டளையிட்டாள். அவள் கட்டளையை ஏற்று இரு ஆண்களும் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மஞ்சள் தேய்த்து குளித்து, மஞ்சள் புடவை கட்டி, கழுத்தில் மஞ்சள் கயிருடன் அமர்ந்து இறைவனை வழிபட்டனர். அப்படியே மாதங்கள் கடந்து சென்றன. அகிலா இப்போது நிறை மாத கர்ப்பிணி. எப்போது போல தினமும் அலுவலகத்திற்கு பல்சர் பைக் ஓட்டி சென்றாள். அலுவலகத்தில் ஆண்கள் அவள் பிரசவம் முடிந்து லீவில் சில மாதங்கள் இருப்பாள் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

ஒரு நாள் மாலை வழக்கம் போல அகிலா அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது பிரசவ வலி ஆரம்பித்தது. பைக்கை மகபேறு மருத்துவமனையை நோக்கி ஓட்ட ஆரம்பித்துவிட்டாள். வேகமாக சென்று மருத்துவமனை வாசலில் வந்தடைத்ததும் நீர் குடம் உடைந்து நீர் கசிய ஆரம்பித்துவிட்டது. அவள் அணிந்திருந்த Maternity ஜீன்ஸ் வழியாக கசித்து அவள் பல்சர் பைக்கை அபிஷேகம் செய்துவிட்டது. "அம்மா" என்று கத்தி வலியில் துடித்தாள். அங்கு இருந்த பெண்கள் உடனே அவளை பத்திரமாக பைக்கிலிருந்து இறக்கி, அங்கு இருந்த சக்கர நாற்காலியில் அமர வைத்து உள்ளே கூட்டி சென்றனர். உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே அகிலா ஒரு அழகான பெண் குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுத்தாள். அகிலா இப்போது ஒரு பெண் குழந்தைக்கு தாய்.

இயற்கையாக பிரசவம் என்பதால் நான்கு நாட்களில் அகிலாவால் வீடு திரும்ப முடிந்தது. குழந்தை பெரும்பாலான நேரம் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது எழுந்து தாய்ப்பால் குடுக்க வேண்டியது இருந்தது. கனகா, தன் மாப்பிள்ளை குமாரையும், சம்பந்தி ராஜதுரையையும் கூப்பிட்டு குழந்தையை எப்படி கையாள்வது என்று பயற்சியளித்தாள். குழந்தைக்கு டயப்பர் மாட்டுவது, மழம் கழித்தால் எப்படி துடைத்துவிடுவது என்றெல்லாம் பயற்சியளிக்கப்பட்டது. இரவு தூங்கும் போது குழந்தை அழுதால், தூக்கி வந்து அகிலாவின் மார்பு அருகே வைப்பது ராஜதுரையின் பொறுப்பு.

அகிலாவின் மாமியார், பிறந்தது பெண் குழந்தை என்று பார்க்க கூட வரவில்லை. அகிலாவிற்கு இது நல்லதுதான் என்று தோன்றியது. மாமியார் வருகிறாள் என்றால், அவள் வந்து போகும் வரை கணவனுக்கு அடங்கிய பெண் போல நடத்தாக வேண்டும். இப்போது கணவன் மற்றும் மாமனார், பெண்களை போல புடவை கட்டி குழந்தையை பராமரிக்கிறார்கள். கூடவே அவன் தாய் கனகாவும் மேற்பார்வையிடுவதால் அவளுக்கு குழந்தை வளர்ப்பு சற்று எளிதாகவே இருந்தது.

இவ்வளவு உதவிகள் இருந்த போதும் வேகமாக வளர்ச்சி கண்ட அவள் வாழ்வில் வேக தடையாக தாய்மை வந்ததாகவே உணர்ந்தாள்.

முதல் முறையாக தன்னை ஆணைவிட பலவீனமானவளாக உணர்ந்தாள். ஒரு ஆண், பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, அவன் வேலையை தொடர முடிகிறது. குடும்ப வாழ்க்கை அவன் தொழிலுக்கோ முன்னேற்றத்திற்கோ எந்த தடையும் விதிப்பதில்லை. ஒரு பெண்ணிற்கே, குழந்தை பிறந்த பின் வாழ்க்கை மாறிவிடுகிறது.

அகிலாவின் அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. புது பிராஜக்ட் துவக்கத்தின் மீட்டிங் அது. ஆறு மாதங்களுக்கு பிறகு துவங்க வேண்டியது இப்போதே துவங்குகிறது. இந்த பிராஜக்டில் பணிபுரிந்தால் உயர் பதவி கிடைப்பது நிச்சயம். இதை விட்டு விட்டால், தனக்கு கீழ் வேலை செய்யும் ஒருவன் தனக்கு மேல் அதிகாரியாக கூட வந்து விடுவான்.

இப்போது இருக்கும் நிலையில் அவளால் ஜீன்ஸ் கூட அணிய முடியவில்லை. பெண்ணுறுப்பில் ஜீன்ஸ் கொடுக்கும் கொஞ்ச நஞ்ச அழுத்தத்தை கூட தாங்க முடியவில்லை. பைக்கில் கால் தூக்கி போட்டு உட்காருவதும் இப்போது சாத்தியம் இல்லை. சுடிதார் அணிந்து அடக்கமான பெண்ணை போல அலுவலகம் செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் இன்னும் இரண்டு வாரத்தில் உடலளவில் தயாராகி விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

இப்போது அவள் முன் இருந்த ஒரே பிரச்சனை, குழந்தையை விட்டு செல்வது. அலுவலக வேலையும், அவளுக்கு இன்னொரு குழந்தையை போல தான். தாய்பால் கொடுக்காமல், மாட்டு பால் கொடுக்கவும் மனம் இல்லை. குழந்தையை அலுவலகத்திற்கு கொண்டு செல்வதும் சாத்தியம் இல்லை. அவள் மனம் தவித்தது.

தன் அம்மாவிடம் தன் கவலையை சொல்லி அழுதாள்.

கனகா: இதுக்க அழற? உன் அம்மா இதை எல்லாம் முன்கூட்டியே யோசிக்காமலா இருப்பேன்? என் தோழிக்கு தெரிந்த ஒரு பெண் மருத்துவரிடம் இதை பற்றி முன்பே பேசி விட்டேன். அவர் பெயர் டாக்டர் மாலதி. நீயும் அவர்களிடம் அறிமுகமாகிவிடு.

டாக்டர் மாலதியும், அகிலாவை போலவே குணம் கொண்டவர். அகிலா, அவள் முழு வாழ்க்கை முறையையும் விளக்கியுடன் மாலதி சில நல்ல தீர்வுகள் தந்தார்.

டாக்டர் மாலதி: நீங்கள் வீட்டிலேயே ஒன்றுக்கு இரண்டாக ஆண் அடிமைகளை வைத்திருக்கும் போது ஏன் கவலைபடுகிறீர்கள்? உங்கள் அம்மா என்னிடம் உங்கள் கேரியர் ஆம்பிஷன் பற்றி முதலேயே பேசியிருக்கிறார். குழந்தைக்கு பிளான் பண்ணும் முன்பே என்னிடம் வந்திருந்தால் இதை வேறொரு விதமாக அணுகியிருக்கலாம்.

அகிலா: அப்போ தற்சமயம் எதுவும் பண்ண முடியாதா டாக்டர்?

டாக்டர் மாலதி: நோ நோ.. நான் அப்படி சொல்ல வரல.

டாக்டர் மாலதி: இன்னும் சுலபமாக முடித்திருக்கலாமனு சொல்ல வரேன். மேலை நாடுகளில் இருக்கும் awareness நம்ம ஊரு பெண்ணுங்களுக்கு இருக்கறதில்லை. Breast pump மாதிரி devices பல காலமா இருக்கு. ஆனால் இந்தியால படிச்ச பெண்ணுங்களுக்கே இதை பத்தி தெரிய மாடேங்குது. வெளிநாடுல சில தாய்மார்கள் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கார் ஓட்டிட்டு வரும் போதே breast pump மார்புல சொருகி milk collect பண்ணிடறாங்க. வீட்டுக்கு வந்ததும் புருஷன் கிட்ட பால் பாட்டிலை கொடுத்துட்டு ரெஸ்ட் எடுக்க போயிடறாங்க. புருஷன் தான் குழந்தைக்கு நைட் முழிச்சிருந்து பால் குடுக்கறான். டயப்பர் மாத்தி விடறதுல இருந்து எல்லா வேலைகளையும் புருஷனை வெச்சு தான் முடிக்கிறாங்க.

டாக்டர் மாலதியிடம் பேசியதும் அகிலாவிற்கு மீண்டும் ஊக்கம் வந்தது.

டாக்டர் மாலதி: அகிலா, நீங்க breast pump வாங்கும் போது breast feeding kit சேர்த்து வாங்குங்க. Imported Kit தான் கிடைக்கும். கொஞ்சம் Costly தான். But குழந்தைக்கு breast feeding குடுக்கற மாதிரி feeling இருக்கும். உங்க அம்மாகிட்ட details share பண்ணிருக்கேன்.

அகிலா : ரொம்ப நன்றி டாக்டர். நான் உங்களுக்கு ரொம்ப கடன் பட்டிருக்கேன்.

டாக்டர் மாலதியிடம் பேசி முடித்ததும் அகிலா ஆனந்தத்தில் துள்ளாத குறைதான்.

அகிலா: அம்மா!! நீ உண்மைலயே சூப்பர். எப்படிம்மா இந்த டாக்டர கண்டுபிடிச்ச?

கனகா: அது ஒரு பெரிய கதை. அதை அப்புறம் சொல்லறேன். அந்த breast feeding kit பார்க்கறதுக்கு பெண் மார்பகங்கள் போலவே இருக்குமாம். பிரா மாட்டற மாதிரி மாட்டிகனுமாம். அதுல பால் ஊத்தி வெச்சா இதமான சூட்டுல தாய்பால வெச்சிருக்குமாம்.

இனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்... | Lifestyle News in Tamil (india.com)

அகிலா ஆர்டர் செய்த ஒரு வாரத்தில் breast feeding kit கைக்கு கிடைத்தது. அகிலா, காலையில் breast pump மூலமாக தாய்ப்பால் கரந்து அதை பிரிஜில் வைத்து விட்டாள். கனகா, ராஜதுரையிடம் breast feeding kit ஐ கொடுத்து, அவன் குளித்து விட்டு வந்ததும், அவன் நெஞ்சு பகுதியில் மாட்டிவிட்டாள். அதில் தாய் பாலை இதமான சூட்டில் நிரப்பினார்கள். பிறகு feeding bra ஒன்றை அவனிடம் கொடுத்து அணிய செய்தாள். அப்போது தான் ராஜதுரைக்கு அன்று ஏன் கனகா feeding bra வாங்கினாள் என்று புரிந்தது.

முதல் முறையாக feeding bra அணிந்தான் ராஜதுரை.

கனகா: நல்லா பாத்து வெச்சுக்கோ குமார். நாளைக்கு உன்னோட shift. நீ தான் இதை போட்டுக்க போற. நாளைக்கு எப்படி பண்ணறதுனு தெரியலன்னு என் முன்னே வந்து நின்றால் கண்ணம் பழுத்துடும்.

அத்தை மிரட்டியதை கேட்டதும், மும்முரமாக கவனித்தான்.

கனகா: இனி நீ வழக்கம் போல ஜாக்கெட் மாட்டிட்டு புடவை கட்டிக் கலாம் ராஜதுரை.

ராஜதுரை புடவை கட்டி முடித்ததும், குழந்தை அழ ஆரம்பித்தது. கனகா, ராஜதுரைக்கு எப்படி ஜாக்கெட் ஊக்கை கழற்றி maternity bra வை திறந்து குழந்தைக்கு எப்படி பாலூட்ட வேண்டும் என்று விவரித்தாள். ராஜதுரையும் அவள் கூறியது போலவே பாலூட்டினான்.

இரண்டே வாரத்தில் அகிலா மிடுக்காக ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்து புல்லட் ஓட்டி அலுவலகம் சென்றாள். தன் குழந்தையை பாலூட்டி வளர்க்க வீட்டிலேயே இரு பொட்ட பசங்க இருப்பது அவளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. மேலும் அந்த இரண்டு ஆண்களையும் மேய்க்க அவள் அம்மாவும் உடனேயே இருந்ததால் இன்னமும் பெரிய ஆறுதலாக இருந்தது.

பெண் குழந்தை பெற்று இந்நேரம் அதற்கு பாலூட்டிக் கொண்டும் பீ, மூத்திரம் வாரிக் கொண்டும் வீட்டோடு முடங்கி கிடப்பாள் என்று ஏளனமாக சில ஆண்கள் அலுவலக்கத்தில் பேசிக் கொண்டு இருந்தனர். அகிலா புல்லட் ஓட்டி வருவதை கண்டதும் அவர்கள் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. குழந்தை பிறப்புக்கு பிறகு, அவன் குண்டியும். இடைக்கு கீழ் பகுதியும் அகண்டு இருந்தது.

அகிலாவின் மார்பகங்கள், இரு வாரங்களிலேயே கொஞ்சம் வளர்ச்சி கண்டிருந்தது. டீ-சர்ட்டில் அவள் மார்பகங்கள் எடுப்பாக தெரிந்தது. அவள் பெரிய தொடைகளை ஜீன்ஸ் அழகாக அணைத்திருந்தது. பார்க்க கவர்ச்சியாக இருந்தாலும், அங்கிருந்த ஆண்களிலுக்கு அவளை கண்டு பயமாக தான் இருந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு, முன்பிருந்த மிரட்டல் தோரணை சற்று அதிகம் தான் ஆனது.

அகிலா: Why there is no progress from you for the past two weeks? If I am not around, won't you complete your tasks? நீ எல்லாம் வேலைக்கு வர்ரதுக்கு பதிலா வீட்டில் புடவை கட்டிட்டு பெண்டாட்டிக்கு சமைச்சு போடலாம். Your wife might be more talented than you. Let her concentrate and grow in her career. நீ எல்லாம் எதுக்கு தான் பேண்ட் மாட்டிக்கிட்டு வெளிய வர்றேன்னு தெரியல.

மீட்டிங்கிலேயே வறுத்து எடுத்தாள். அனைவரும் பேண்டில் ஒன்னுக்கு போகாத குறைதான். அகிலா புது பிராஜக்ட்டை கன்ட்ரோலில் எடுத்துக்கொண்டாள். சந்தோஷமாக வீடு திரும்பினாள்.

அவள் குழந்தை நன்கு பராமரிக்கபட்டு வந்ததால் அவளுக்கு வேலையில் நன்கு கவனம் செலுத்த முடிந்தது. பெண் குழந்தைக்கு ராதிகா என்று பெயரிட பட்டது. அகிலா, தினமும் இரண்டு வேளை தாய்பால் கரந்து வைத்து விட, அதை ராஜதுரையும், குமாரும் மாறி மாறி ராதிகாவிற்கு பாலூட்டினார்கள். குழந்தையை பராமரிப்பது, பாலூட்டுவது என அனைத்து கடமையும் ஆண்கள் சிறப்பாக செய்ய முடியும் என்று நிருபித்து காட்டிவிட்டனர் ராஜதுரையும் குமாரும். புடவை கட்டிய தாயாகவே மாறிவிட்டனர் இருவரும்.

சனி, 16 செப்டம்பர், 2023

இனி வரும் காலம் - Gopal Jayaraj Story


கோபால் ஜெயராஜ்: சில குடும்பங்களில் மனைவி வேலைக்கு சென்று சில ஆண்டுகள் கழித்து மனைவியின் தயவில் கணவன் வேலையில் சேர்வதும் உண்டு. இருவரும் ஒரே அலுவகத்தில் பணி புரிவது உண்டு. திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மனைவிக்கு பதவி உயர்வு கிடைத்து, கணவனுக்கு மேல் அதிகாரியாக வருவது உண்டு. அந்த மாதிரி சமயங்களில் கணவன் அலுவலகத்தில் தவறு செய்தால் மனைவி, கணவனை கண்டிப்புடன் நடத்துவாள். கணவன் அவள் சொல்வதை கேட்டுக் கொண்டு கடைசியில் அவளிடம் மன்னிப்பு கேட்பான். இனி ஒழுங்காக வேலை செய்வதாக உறுதி அளிப்பான். இந்த மாதிரி சமயங்களில் மனைவி தன்னுடைய இருக்கையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பாள். கணவன் அவள் எதிரில் பயந்து போய் நின்று கொண்டு இருப்பான். சிறிது நேரம் கழித்து, போகலாம் என்று கூறி ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுவார். இவன், சரிங்க மேடம் என்று கூறி தலை குனிந்து வெளியேறுவான்.

சில சமயங்களில் இவனால் கம்பெனி கெட்ட பெயர் எடுப்பதுண்டு. அந்த மாதிரி சமயங்களில் இவன் மனைவி மீட்டிங் போடுவார். கெட்ட பெயர் வர காரணம் என்று அவர்களை கேட்பார். இவன் தலை குனிந்து உட்கார்ந்து இருப்பான். அவர் மேடையில் அதிகார தோரணையில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்க்கார்ந்து இருப்பார். கோப்பை எடுத்து பார்த்து ஒவ்வொருவராக கூப்பிட்டு கேட்பார். தவறுகளை கூறுவார். அந்த ஆண் தலை குனிந்து நிற்பான். இது போல் நிறைய பேரை விசாரிப்பார். அனைவரும் முக்கலும் முனகலுமாக பயந்து பதில் சொல்வார்கள். இவன் அவரை பார்த்து கும்பிட்டு உளறுவான். அவர் வாயை மூடு என்பார். இவன் கண்ணில் நீர் வர ஆரம்பிக்கும், அனைவரையும் உட்கார சொல்லுவார். அனைவரையும் மன்னிப்பு கடிதம் எழுதி மறு நாள் காலை டேபிளில் வைக்க சொல்லுவார்.

------

கோபால் ஜெயராஜ்: மறுநாள் இவன் மன்னிப்பு கடிதம் எழுதி மேலதிகாரி (வீட்டில் மனைவி) இடம் கொடுக்க அவர் ரூமுக்கு செல்வான். அங்கு இருக்கும் உதவியாளர் இவனை உள்ளே விடமாட்டார். 12 மணிக்கு மேல் வந்து பாருங்கள் என்பான். இவனுக்கு வேலை ஓடாது. பயந்து நடுங்கியபடி இருப்பான். 12 மணிக்கு உதவியாளர் அம்மா கூப்பிடுகிறார் என்று சொல்கிரான்.

இவனுக்கு திக் திக் என்று இருக்கிறது. கை கால்கள் நடுங்குகின்றன. எல்லா கடவுள்களையும் கும்பிட்டுக் கொள்கிறான். கால்கள் தள்ளாட, நடு நடுங்கியவாறு அறையை நோக்கி செல்கிறான். அங்கு மேலதிகாரி சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறார். இவன் கை கூப்பி வணங்குகிறான். இவன் அப்படியே அவர் கால் அடியில் விழுகிறான். மன்னிப்பு கடிதத்தை அவர் காலில் வைத்து "என்னை காப்பாத்துங்கள் அம்மா" என்று அழுகிறான். அவர் எழுந்திரிடா, இப்போ என்ன நடந்தது என்கிறார். இவன் மன்னிப்பு கடிதம் கொண்டு வந்து இருக்கிறேன். இந்த ஒரு முறை மட்டும் கருணை காட்டுங்கள் என்று மறுபடியும் அவர் காலை பிடிக்கிறான்.

மன்னிப்பு கடிதம் எழுதிய மேலும் இருவரும் வந்து மேலதிகாரி காலில் விழுகின்றனர். அலுவலகம் முழுவதும் 3 ஆண்கள் ஒரு சிறிய பெண்ணின் கால் அடியில் விழுந்து கிடப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

------

மேலதிகாரி கூறுகிறார். எழுந்திரிங்கடா, இன்னும் ஒரு மாதத்தில் கம்பெனி உங்களுக்கு ஒரு பரீட்சை வைக்கும். அதில் பாஸ் செய்தால் தான் நீங்கள் பதவி உயர்வு பெற முடியும், எனவே நீங்கள் நன்கு படித்து புரமோஷன் வாங்குங்கள். இல்லையேல் சின்ன பெண்களிடம் அடி வாங்குவீர்கள். இந்த மன்னிப்பு கடிதம் தலைமை அலுவலகம் சென்றால் உங்கள் வேலைக்கு ஆபத்து வந்து விடும். மன்னிப்பு கடிதம் தலைமை அலுவலகம் அனுப்பவா என்று கேட்கிறார். வேண்டாம் மேடம் என்று கெஞ்சி அவர் காலை பிடிக்கின்றனர்.

எப்படி என்றாலும் உங்களுக்கு தண்டனை தர போகிறேன். நீங்கள் 3 பேரும்  தினசரி காலை 10 மணிக்கு வந்தவுடன் 50 தோப்பு காரணம் போட வேண்டும் பின்னர் 30 நிமிடங்களுக்கு நாற்காலி போட வேண்டும். பின்னர் 1 மணி நேரம் மண்டி இட்டு இருக்க வேண்டும். ஒருவனை பார்த்து ஆரம்பி என்கிறார்.

அவன் வேக வேகமாக ஆரம்பிக்கிறான். 25 முறை போட்டவுடன் வேகம் குறைகிறது. 40 வந்தவுடன் தடுமாறி நிற்கிறான், 50 முடியும்போது மூச்சு இழைக்கிறது. அடுதவனும் அதே போல் அவதி யுற்று கடினப்பட்டு முடிக்கிறான். நானும் 30 வரை வேகமாக போட்டு பின்னர் 45 வரை மெதுவாக போடுகிறேன். 50 போடும்போது கண்ணின் நீர் வந்து விடுகிறது. 

அடுத்து நாற்காலி. இது 3 பெருக்கும் கடினமாக இருக்கிறது. 30 நிமிடத்திற்கு மேல் போட முடியவில்லை. அழுகிறேன், அழுதுகொண்டே நாற்காலி போட்டு  அங்கேயே நிற்கிறேன்.

இந்த மாதிரி 5 நாட்கள் தண்டனை அனுபவிக்கிறோம். 6ஆம் நாள் காலை கை கட்டி அவர் அறை முன் 3 பேரும் நிற்கிறோம்.

---------------

சூப்பர்வைசர் எங்களை கூப்பிடுகிறார். அவர் கால்களில் விழுகிறோம். தலைமை அலுவலகத்தில் இருந்து உங்கள் தவறுகளை மன்னித்து உங்களை எச்சரித்து உத்தரவு போட்டு விட்டனர். எனவே கவனமாக படித்து டெஸ்டில் பாஸ் செய்யும் வழியை பாருங்கள். உங்கள் மூவரை தவிர அனைவருக்கும் இன்று முதல் புரொமோஷன் கொடுத்துவிட்டார்கள். நீங்கள் 3 பேரும் புது சூப்பர்வைசர் இடம் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். நாங்கள் மூவரும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டுவிட்டு திரும்புகிறோம்.

வெளியில் ஒரு பெரும் கூட்டம் நிற்கிறது. மாலைகள், ஸ்வீட்கள், சாக்லேட்கள்  வருகின்றன. எங்கள் சூப்பர்வைசர் புரமோஷன் பெற்று டீம் லீடர் ஆகி விட்டார்.

அன்று மாலை மனைவி ஆபீஸ் காரில் வீடு வருகிறார். நான் அவர் ஸ்கூட்டரில் வீடு திரும்புகிறேன். என் மனைவி தான் எனக்கு டெஸ்ட் வையிக்க போகிறார். எனக்கு பயம் வந்து விடுகிறது. அவர் கடினமான கேள்வி கேட்பார் என்று பயம் வந்து விட்டது.

டெஸ்ட் டைம் டேபிள் வந்து விட்டது. அவர் அறையில் டெஸ்ட் வைத்தார். மறுநாள் ரிசல்ட் வந்தது. டெஸ்ட் பாஸ் செய்து விட்டேன், மறுநாள் விவா. கடவுளை கும்பிட்டு அலுவலகம் சென்றேன். விவா, நான் தான் முதல் ஆள்.

அவருடன் எனது தங்கையும், 4 வருடம் என் ஜூனியர் (பள்ளி மற்றும் கல்லூரியில்) உட்கார்ந்து இருக்கிறார்கள். 

என் ஜூனியர் கேள்வி களாக கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என் தங்கையும் அதே தான் செய்தார், என்னால் பதில் சொல்ல முடியவில்லை. (என் தங்கை மற்றும் ஜூனியர் டெல்லி தலைமை அலுவலகத்தில்  இருந்து தேர்வு நடத்த வந்து இருந்தனர்)

நான் விவா பெயில் ஆகி விட்டேன். எனவே என்னை கம்பெனி டிஸ்மிஸ் செய்து விட்டனர். டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

எனது மனைவி, தங்கை மற்றும் என் ஜூனியர் 3 பேரும் வீடு திரும்பினர். நான் காரில் இருந்த அனைத்து பொருள்களையும் வீட்டிற்க்கு கொண்டு வந்து சேர்த்தேன். என் தங்கை என்னை முறைத்து பார்த்து ஓங்கி ஓர் அறை விட்டார். பின்னர் என் இடுப்பிலே ஓர் உதை விட்டார், நான் கீழே விழுந்து விட்டேன். என்னை காலால் ஆத்திரம் தீர மிதித்தார். நான் வாய் விட்டு அழுதேன். அவர் என் வாயில் ஒரு போடு போட்டு வாயை மூட வைத்தார்.

அவர் பேசுகிறார், நீ என்னை விட 6 வயது பெரியவன். நான் உனக்கு பாடம் சொல்லி கொடுத்து பாஸ் செய்தை இனி உனக்கு யாரும் சொல்லி கொடுக்க முடியாது. உனக்கு வேறு வேலை கிடைக்காது.

ஜூனியர்: நீ சாப்ட் வேரில் வேலை செல்ல லாயக்கு இல்லை. மரியாதையாக உன் மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்புண்ட் ஆக இரு என்றார். பேசுடா என்று என் கன்னத்தில் அடித்தார். நான் 3 பேரையும் கும்பிட்டு நான் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருக்கிறேன். என்னை வீட்டை விட்டு துரத்தி விடாதீர்கள் என்று மனைவியின் காலில் விழுந்தேன்.

நான் மறு நாள் விடியற்காலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அனைவருக்கும் காஃபி தயாரிக்க ஆரம்பித்தேன்.

நன்றி. முடிவு.

----------------

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஆவதும் பெண்ணாலே P15


அகிலா: நீ உன்னையே குறைத்து எடை போடாதே. உன்னால கண்டிப்பா முடியும் அம்மா. நீ தான் நல்லா சைக்கிள் ஓட்டுவயே அம்மா. நீ பைக் ஓட்டி பழக தான் போற. இன்னைக்கே நாம பிராக்டிஸ் தொடங்கலாம்.

கனகா, அகிலாவை விட உயரம் இல்லை என்றாலும் அவளும் சராசரி பெண்களை விடவும் உயரம் தான். பைக்கிள் ஏறி அமர்ந்ததும் சுலபமாக பாதங்கள் தரையில் எட்டியது. தினமும் இருட்டிய பிறகு கனகா தன் மகளின் உதவியோடு பைக் ஓட்ட கற்று வந்தாள். ஒரே வாரத்திலேயே பல்சர் போன்ற பைக்கை எளிதில் கட்டு படுத்த கற்றுக் கொண்டாள். 90 ல் இந்தியாவில் தயாரித்த சக்திவாய்ந்த பைக்காக இருந்தது பல்சர்.

அகிலா: இதுக்கு "Definitely male" னு வேற பட்ட பெயர் வெச்சிருக்காங்க. அதுக்காகவே இதை வாங்கினேன். ஆம்பளைனாலும் சரி, பைக்கானாலும் சரி. பொம்பள காலுக்கு நடுவுல அடங்கி தான் போகனும்.

கனகா சிரித்தாள். சரியா தான் டி சொல்லற. நான் இப்போ நல்லா வண்டி ஓட்டறேனா?

அகிலா: நீ ரொம்ப அருமையா பைக் ஓட்டற அம்மா. ஒரு மாசத்துல லைசென்சும் எடுத்துடலாம்.

ஒரு மாதத்தில் கனகா டிரைவிங் லைசென்ஸ் வாங்கி விட்டாள்.

அகிலா ஆறு மாத கர்பத்தில் இருந்தாலும், இன்னும் அவள் அலுவலகத்திற்கு கெத்தாக பல்சர் பைக்கைதான் ஓட்டி சென்றாள்.

கனகா: இப்போ லைசென்ஸ் கிடைசிருச்சு. ஆனால் நீ ஆபிஸ் விட்டு வரும் வரைக்கும் என்கிட்ட பைக் இருக்காது.

அகிலா: நாம் இன்னொரு வண்டிக்கு அரேஞ் பண்ணுவோம் அம்மா. ராஜதுரையோட புல்லட் கிராமத்துல சும்மா தான் இருக்கு. நாம அதை இங்க கொண்டு வந்துடலாம்.

கனகா: நல்ல யோசனையா இருக்கு டி. உன் கல்யாணத்தப்போ உன் மாமனார் அதை கெத்தா ஓட்டிட்டு வருவான். எனக்கு அதுல உட்கார்ந்து போக ஆசையா இருந்தது.

அகிலா: உட்கார்த்து போற தென்ன... நீ அதை ஓட்ட வே போற.

கனகா: அதை ஓட்டறது சிரமம் இல்லையா?

அகிலா: என்னோட பைக்கை விட கொஞ்சம் தான் எடை அதிகம். நீயும் அதை சுலபமா ஓட்டிடுவ. நாம ரெண்டு பேரும் அதை மாத்தி மாத்தி ஓட்டுவோம்.

கனகாவிற்கு பைக் ஓட்ட தெரியும் என்ற விஷயம் அவன் சம்பந்திக்கோ மருமகனுக்கோ தெரியாது.

அகிலா: ராஜதுரை, ஊர்ல உன்னோட புல்லட் சும்மாதான நிக்குது?

ராஜதுரை: ஆமாங்க...

அகிலா: அதை இங்கே கொண்டு வர ஏற்பாடு செய். நீ போக வேண்டாம். பார்சல் ல அனுப்பிவைக்க ஏற்பாடு செய். நான் அதை இங்க இருந்து வாங்கிக்கறேன்.

ராஜதுரையும் கிராமத்தில் அவன் நண்பனுக்கு போன் செய்து, அவன் புல்லட்டை பார்சலில் அனுப்பி வைத்தான்.

அகிலா: நானும் அம்மாவும் என் பல்சர் பைக்கை சர்வீஸ் கொடுத்துட்டு வரும் போது உன்னோட புல்லட்டை எடுத்துட்டு வந்துடறோம். நீயும் உன் மகனும் துணியை காய போடறேன்னு காணாமல் போயிறாதேங்க. கிட்சன் மேடை, ஸ்டவ் எல்லாம் தொடச்சு வைங்க.

புல்லட்டை வாங்கி வர அகிலாவும், கனகாவும் புறப்பட்டனர். வழக்கம் போல அகிலா பல்சர் பைக் ஓட்ட, கனகா பின்னால் அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு, ராஜதுரைக்கு அவன் புல்லட் தூரத்திலிருக்கும் போதே அதன் சத்தம் கேட்டது. பால்கனியில் நின்று பார்த்தான். அவன் இதுவரை கெத்தாக ஓட்டியிருந்த புல்லட்டை, அவன் ஆறுமாத கர்ப்பிணியான மருமகள், கெத்தாக ஓட்டி வருவதை கண்டான். ஆண்கள் மட்டுமே ஓட்ட முடியும் என்று நினைத்திருந்த அவன் புல்லட்டை ஒரு இளம் கர்ப்பிணியே திறமையாக ஓட்டி வருகிறாள். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கனகா: இன்னைக்கு வண்டிக்கு பூஜை போடணும். அப்பனும், மகனும் சேர்ந்து புல்லட்டை நன்றாக கழுவி, துடைத்து வைங்க.

ராஜதுரையும், அவன் மகன் குமாரும் புடவையில் வீட்டை விட்டு வெளியே வந்து புல்லட் நின்கு கழுவி சுத்தம் செய்தனர். கனகா அங்கே வந்து மேற்பார்வையிட்டாள். குமாரும், ராஜதுரையும் புல்லட்டை சுத்தம் செய்து முடித்தனர். குமார், பக்கெட் மற்றும் ஈரமான துடைக்கும் துணியை எடுத்து கொண்டு சென்று விட்டான். ராஜதுரை புல்லட்டை சைடு லாக் செய்து விட்டு புறப்பட தயாரான போது அவனை கனகா தடுத்தாள்.

கனகா: எங்கடா போறே? சீட்ல பாரு, இன்னும் தண்ணியா இருக்கு. ஒழுங்கா துடை டா

ராஜதுரைக்கு, சம்பந்தி அம்மா கனகா, அவனை டா போட்டு கூப்பிடுவது கொஞ்சம் அவமானமாக தோன்றினாலும் அதை அவன் ரசிக்கவும் செய்தான். அவன் கட்டியிருந்த புடவை தலைப்பால் புல்லட் சீட்டில் இருந்த ஈரத்தை துடைத்தான்.

கனகா: சாவிய குடு...

ராஜதுரைக்கு, கனகா புல்லட் சாவியை வைத்து என்ன செய்ய போகிறாள் என்று சந்தேகத்துடன் அவளிடம் தந்தான். சாவியை கையில் வாங்கிய கனகா, சர்வசாதரணமாக புல்லட்டின் உயரத்துக்கு மேல் கால்லை தூக்கிப்போட்டு அதில் அமர்ந்தாள். ராஜதுரைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

கனகா: என்னடா பாக்கற? இனிமேல் இது உன் புல்லட் இல்லை. நீ செஞ்ச காரியத்துக்கு, இனிமேல் நீ புல்லட் ஒட்டற தகுதிய இழந்துட்ட. நீ இனிமேல் இதை துடைச்சு பராமரிக்க தான் லாயக்கு.

கனகா கிக்கரை மிதிக்க, ஒரே மிதியில் புல்லட் ஸ்டார்ட் ஆனது. கனகாவிற்கும் ஓட்ட தெரியுமா என்ற வியப்புடன் பார்த்தான் ராஜதுரை. வெகு சுலபமாக அவள் கியரை மாற்றி சிறிது தூரம் ஓட்டி விட்டு திரும்பினாள். ராஜதுரை கண்னை அவனாலேயே நம்ப முடியவில்லை.

கனகா: நாம கொஞ்சம் பொருள்கள் வாங்க வேண்டியது இருக்கு. நீ ரெடியா இரு. நான் 5 நிமிஷத்தில் வந்துடறேன்.

சிறுநீர் கழித்து விட்டு, கனகா சில கட்டை பைகளுடன் வந்தாள். அங்கே காத்துக் கொண்டிருந்த ராஜதுரையிடம் கொடுத்தாள். சட்டென அவள் கால் புல்லட்டின் உயரத்திற்கு தூக்கி, அதில் ஏறி அமர்ந்தாள். ஒரே கிக்கில் ஸ்டார்ட் செய்தாள். ராஜதுரை வியந்து பார்த்து கொண்டிருந்தான்.

கனகா: டேய் ராஜதுரை!! அப்படி என்னத்த உத்து பார்த்துட்டு நிக்கற? சீக்கிரம் வந்து ஒரு பக்கம் கால் போட்டு பொம்பள மாதிரி உட்காரு.

ராஜதுரை, தான் கட்டிய புடவையை சரி செய்துவிட்டு, பவ்வியமாக புல்லட்டின் பின் இருக்கையில், ஒரு பக்கமாக கால்களை போட்டு உட்கார்ந்தான். ஒரு கிராமத்து நடுத்தர வயது பெண், பள்ளி படிப்பை கூட முடிக்காத பெண், அதுவும் பெண்ணை பெற்றவள், மாடர்ன்னாக ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து ஒரு ஆண் போல புல்லட் ஓட்டுகிறாள். ராஜதுரையோ. மகனை பெற்றிருந்தாலும், சம்பந்தி அம்மா புல்லட் ஓட்ட, பவ்வியமாக புடவை கட்டி கொண்டு அமர்ந்து வருகிறான்.

ராஜதுரைக்கு இது அவமானமாக இருந்தாலும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பெண்ணிடம் அவமானபடுவதிலும் ஒரு தனி சுகம் இருப்பதாக கருதினான் ராஜதுரை. ஒரு ஆண் புடவை கட்டி கொண்டு பொது வெளியில் நடமாட தைரியம் வேண்டும். ராஜதுரைக்கு நெஞ்சு திக்திக் என்று அடித்து கொண்டது. அவன் மீசை தாடியை எடுத்து விட்டு, சற்று நீளமாக முடி வளர்த்ததால், ஓரளவுக்கு அவனை பெண் என்று மக்கள் நம்ப கூடும். புடவை கச்சிதமாக கட்டியது அவனுக்கு சாதகமாக அமைந்தது.

அவன் ஓட்ட வேண்டிய புல்லட்டை, இப்போது அவள் ஓட்டிக் கொண்டிருந்தாள். புல்லட்டின் அகலமான சீட், அவன் சம்பந்தி அம்மாவின் பெரிய குண்டிக்கு பொருத்தமாக இருந்தது. அவள் புல்லட்டை ஓட்டிக் கொண்டு ஒரு உள்ளாடை கடையை அடைந்தாள். கடையில் கல்லா பெட்டியை தவிர மற்றவை அனைத்தும் பெண்கள் பொறுப்பில் தான் இருந்தது.

பல பெண் கஸ்டமர்கள் ஜீன்ஸ், டி-சர்ட்டில் வருவது வாடிக்கை தான் என்றாலும், கனகா போன்ற நடுத்தர வயது பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வருவது சற்று குறைவுதான். கனகாவை ஆச்சரியமாக பார்த்து விட்டு அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.

ஒரு சேல்ஸ் கேர்ல், ராஜதுரையை பார்த்து, நீங்க பிரா, பேண்டி ஏதாவது பார்க்கறேங்களா அக்கா? உங்க கப் சைஸ் என்ன என்று கேட்டாள். கனகா சிரித்துவிட்டாள்.

கனகா: ஒரு ஆம்பள கிட்ட கப் சைஸ் கேட்கறயே மா... இவன் என்னனு பதில் சொல்லுவான்?

ராஜதுரைக்கு அதிர்ச்சியில் உடல் எல்லாம் நடுங்கியது. நாம் புடவை கட்டிய ஆண் என்பது தெரிந்து விட்டதே என்று வெட்கத்தில் தலை குணிந்தான்.

சேல்ஸ் சேர்ல்: கிண்டல் பண்ணாதீங்க மேடம். இந்த அக்காவை பார்த்தால் புடவை கட்டின ஆம்பள மாதிரியா தெரியுது? நம்பற மாதிரி ஏதாவது சொல்லுங்க மேடம்.

ராஜதுரைக்கு இதயம் படபடத்தது.

கனகா: நம்ப முடியல இல்லையா? உன் திறமையை வேலைல காட்டனும். பார்த்ததும் பிரா சைஸ் சொல்லிடனும்.

சேல்ஸ் கேர்ல் திரு திரு என முழித்தாள்.

சேல்ஸ் கேர்ல்: பார்த்து சைஸ் கண்டுபிடிக்கற அளவுக்கு நான் இன்னும் தேரவில்லை மேடம். நான் இன்ச் டேப் வெச்சு அளவு எடுத்து சரியா சொல்லறேன்.

அந்த பெண் ராஜதுரை கைகளை தூக்க சொன்னாள். ராஜதுரையும் அவ்வாறே செய்தான். அவன் பிராவுக்காக அளவு எடுக்கப்பட்டது. "36 D " மேடம் என்றாள்.

கனகா: எனக்கு 36D ல இரண்டு டீ-சர்ட் பிராவும், இவங்களுக்கு 36Dல் இரண்டு சாரி பிரா மற்றும் இரண்டு feeding பிரா எடுத்து கொடு.

Feeding bra என்றதும் அந்த பெண் வியப்பாக பார்த்தாள். இவங்களுக்கு 40 வயசுக்கு மேல இருக்குமே? இவங்களுக்கு feeding bra வா? என்று குழப்பத்துடன் கேட்டாள். இந்த வயதில் எப்படி கர்ப்பம் ஆகி குழந்தை பெற்று அதற்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என்ற வியப்பு அவளுக்கு.

பக்கத்தில் இருந்த இன்னொரு சேல்ஸ் சேர்ல் அவளை கடிந்தாள். "என்ன டி நீ விவரம் தெரியாக பொண்ணா இருக்க? அவங்க கேட்டா குடுத்துட்டு போ. அவங்க புருஷனுக்கு feeding குடுப்பாங்களா இருக்கும்"

கேட்டதும் அந்த பெண் வெட்க சிரிப்புடன் பிராவை எடுத்து ராஜதுரை கையில் திணித்தாள். இந்தாங்க அக்கா, உங்கள் feeding க்கு குட்லக் என்று சிரித்து கொண்டே கொடுத்தாள்.

அந்த சேல்ஸ் கேர்ல் மிகவும் சிறிய பேண்டீ ஒன்றை எடுத்து ராஜதுரையிடம் காட்டி, " இது நைட் வியருக்கு நல்லா இருக்கும் மேடம். ரொம்ப பேர் இதை வாங்கிட்டு போறாங்க" என்று கூறினாள்.

கனகா: இவ்வளவு சின்னது இந்த அக்காவுக்கு பத்தாது. போட்டா அடக்கமா உள்ள இல்லாமல் வெளில நீட்டிட்டு இருக்கும்.

அந்த பெண்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. கனகா கிண்டலாக சிரித்தாள்.

கனகா: வேணும் என்றால் இதை தான் வாங்கிகிறேன்.

அதை கனகா வாங்கி கொண்டாள்.

இங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர். கனகா புல்லட்டை ஸ்டார்ட் செய்ததும் ராஜதுரை பின்னால் ஒரே பக்கம் கால்களை போட்டு அமர்ந்தான்.

கனகா: நீ துணி பைகளை கையில் வெட்சிருக்க. எதையும் பிடிக்காம உட்கார்ந்தா கீழ விழுந்துடுவ. என் இடுப்பை சுத்தி கை போட்டுக்கோ. நீ புடவை கட்டிட்டு பொட்ட புள்ள மாதிரிதான் இருக்க. எனக்கு அதுனால ஆம்பள கை படுதேன்னு கூச்சமா இருக்காது.

ராஜதுரையும் பயத்துடன் அவள் இடுப்பை சுற்றி கை போட்டுக்கொண்டான். அவன் கை, அவள் வயற்று பகுதியை தொட்டுக்கொண்டிருந்தது. டீ-சர்ட் மேல் தான் கை இருந்தாலும் அவனால் அவளது தொப்புளை உணர முடிந்தது. பைக் சென்றுகொண்டே இருந்ததால், அவன் மேல் அவ்வளவாக கவனம் திரும்பவில்லை. சிக்னலில் நிற்கும் போது தான் அவன் இதயம் படபடத்தது. யாராவது அவனை ஆண் என்று அடையாளம் கண்டு கொள்வார்களோ என்ற பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து வந்த பெண் ஒருத்தி ராஜதுரையே உற்று பார்த்தாள். வீடியோ வேறு எடுக்க முயன்றாள். ராஜதுரை முக்காடு போட்டு முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான்.

புல்லட்டை பெட்ரோல் பங்கிற்கு ஓட்டி சென்றாள். அங்கே இரு பெண்கள் தான் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தனர். கனகா புல்லட் ஓட்டி வருவதை பார்த்ததும் ஆர்வமாக புன்னகைத்தனர்.

பெண்: சூப்பர் மேடம்!! கெத்தா புல்லட் ஓட்டிட்டு வரேங்க. உங்க ஹஸ்பென்டோட புல்லட்டா மேடம்?

கனகா: இல்லம்மா... இது சம்பந்தியோட புல்லட். அவன தான் புடவை கட்ட வெச்சு பின்னாடி உட்கார சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன்.

அந்த பெண்கள் இருவரும் ஏதோ ஜோக்கை கேட்டது போல சிரித்தனர். ராஜதுரைக்கோ தூக்கி வாரி போட்டது.

கனகா: அட உண்மைய தான் சொல்றேன் ம்மா...

அந்த பெண்கள் திரும்பவும் சிரித்தனர்.

பெண்: மேடம், உங்களுக்கு ஜீன்ஸ் சூப்பரா இருக்குன்னா, பின்னாடி இருக்கிற ஆன்டிக்கு புடவை பிரமாதமா இருக்கு. ரொம்ப அழகா கட்டியிருக்காங்க.

ராஜதுரைக்கு கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், எந்த நேரத்தில் ஆண் என்று கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயம் வாட்டி எடுத்தது.

ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பிய பிறகுதான் ராஜதுரைக்கு மூச்சே வந்தது.

கனகா: நாளைக்கு இந்த புல்லட்டை என் பேர்ல எழுதி வைக்க என் மகள் முயற்சி பண்ணறாள். நீ காட்டின இடத்துல கை எழுத்து போட்டா போதும்.

வழக்கமாக பெண் வீட்டார் தான் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக பைக் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் இங்கே, மாப்பிள்ளையின் தந்தை, மருமகளின் தாய்க்கு புல்லட்டை கொடுக்கிறான்.

கனகா: என்னடா ராஜதுரை, புல்லட் கையை விட்டு போகுதுன்னு வருத்தமா இருக்கா? வருத்தபடாத. வண்டி உன் கண்முன் தான் எப்பவும் இருக்கும். நீ தான் இதை துடைச்சு பல பலன்னு வெச்சுக்க போற.

ராஜதுரை: வருத்தம் எல்லாம் இல்லைங்க அம்மா. என்னை விட நீங்க தான் இந்த புல்லட்டை நல்லா ஓட்டறேங்க. நான் இதை வெச்சிருக்கிறத விட நீங்க இதை ஓட்டினா தான் பொருத்தமா இருக்கும்.

இருவரும் வீடு வந்தடைந்தனர்.

அகிலா கர்ப்பத்திற்கு பிறகு அலுவலக வேலைகளில் சற்று கவனம் குறையும் என்று அவளுக்கு கீழே வேலை செய்யும் ஆண்கள் நம்பினர். ஆனால், அகிலா முன்பை விட கடினமாக நடந்துகொண்டாள்.

Maternity ஜீன்ஸ் மற்றும் டாப் அணிந்து கெத்தாக அலுவலகம் வந்தாள். மீட்டிங் நேரத்தில் அவள் திட்டுவதை கேட்டு எல்லோரும் அரண்டு போயிருந்தனர். ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு அடங்கி, பயந்து நடுங்கும் நிலை அங்குள்ள ஆண்களுக்கு வந்துவிட்டது.

அகிலா கீழ் வேலை பார்க்கும் ஆண்களை பொருத்தவரை, அகிலாவிடம் கொஞ்சம் கூட அடங்கி போகும் தன்மை இல்லை. அவள் வயற்றில் குழந்தை வளர்ந்து, வயிறு பெரிதாக காணப்பட்டாலும், அவள் வழக்கம் போல பல்சர் பைக் ஓட்டிக்கொண்டே அலுவலகம் வந்தாள். முன்பு இருந்ததைவிட மிகவும் உக்கிரமாக இருந்தாள்.

அவளுக்கு கீழ் வேலை செய்யும் ஒருவனுக்கு அகிலாவை விட ஐந்து வயது அதிகம். அகிலா மேல் உள்ள பயத்தால், அவன் மனைவியை கூட திருப்தி படுத்த முடியாமல் திணறினான். இவன் மனைவியை ஆடை இல்லாமல் பார்த்த போது கூட அவனுக்கு அகிலாவை பார்ப்பது அவள் மிரட்டுவதும்தான் ஞாபகம் வந்தது.

கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால், சுக பிரசவத்திற்கு அதிக வாய்ப்புண்டு என்று கூறியதால், கனகா தன் மகளிடம் தினமும் ராஜதுரையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினாள். அவனுக்கு அகிலாவை கண்டாலே பயத்தில் நடுக்கம் ஏற்பட்டது. அதனால், அவன் கைகளையும், கால்களையும் கட்டிலில் கட்டி, கண்களையும் ஒரு துணியால் கட்டி, அகிலா அவனை தொட்டு அவன் உணர்ச்சிகளை தூண்டி, அவன் மீது அமர்ந்து உறவில் ஈடுபட்டாள்.