சனி, 31 ஆகஸ்ட், 2024

சண்டக்காரி EP03

 

தினேஷ்: எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு ராகவி. உன் கூட லிங் இன் ரிலேஷன் ஷப் தொடங்க நானும் ரெடியா இருக்கேன்.

ராகவி: இது சட்டுனு முடிவு பண்ணற விஷயம் இல்லை தினேஷ். மேரேஜ் பண்ணலனாலும் நாம லைப் டைம் கமிட்மெண்ட்ல இருக்கனும். டைம் எடுத்து யோசிச்சு முடிவு பண்ணலாம்.

சட்டுன வேலைய ஆரம்பிக்கலாம்னு நினைச்சா இவள் இப்படி தள்ளி போடறாளே என்று யோசித்தான். எப்படி இவளை சீக்கிரம் படுக்க வைப்பது என்று யோசித்தான். அவளுக்கு நம்பிக்கை கொடுப்பதுதான் ஒரே வழி என புரிந்தது.

திடீரென மழை வெளியே காய்ந்து கொண்டிருந்த அவனது பேண்ட் நினைந்து விட்டது.

ராகவி: நீங்க எப்படி இன்னைக்கே வீட்டுக்கு போக முடியும்னு தெரியல. இன்னைக்கு Bandh என்பதால் பேண்ட் வாங்க கடைகளும் இருக்காது. கொஞ்ச நேரத்துல இருட்டிடும். நீங்க புடவை கட்டிட்டு என்னோட கார்ல வந்துடலாம் யாரும் பார்க்க மாட்டாங்க. ஸ்டிரெய்ட்டா வீட்டுக்கு போயிடலாம். இந்த பிளான் OK வா?

பொம்பளய போல புடவை கட்டி கொள்ள அவன் ஆணாதிக்க மனம் ஆரம்பத்தில் இடம் கொடுக்கவில்லை. யோசித்த பார்த்தால் இது நல்ல யோசனையாக தான் தோன்றியது. புடவை கட்டி அவளுக்கு அடங்கி நடந்தால் அவளை எளிதில் நம்ப வைத்து அனுபவித்து விட முடியும் என்ற நம்பிக்கை எழுந்தது. அவனும் அதற்கு சம்மதித்தான்.

அவள் ஒரு ஆரஞ்சு வண்ண புடவை, பாவாடை மற்றும் ஜாக்கெட் எடுத்து வந்து கொடுத்தாள்.

தினேஷ்: எனக்கு இதை கட்ட தெரியாது. நீங்களே கட்டி விடுங்களேன்.

ராகவி: கட்டிவிடனும்னா கால்ல விழுந்து முதல்ல ஆசிர்வாதம் வாங்கனும்.

தினேஷ் சற்று தயங்கி விட்டு பிறகு அம்மணமாக அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். ஒரு பொட்டச்சி கால்ல பிடிக்கிறோமே என்று உள்ளுக்குள் ஒரு உருத்தல் இருந்தது.

இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு அவளை ஒரு வழி பண்ணிடனும் என்று நினைத்தான்.

தன்னை ஒரு ஆண்சிங்கம் என்று நினைத்து திரிந்தவன், ஒரு ஜீன்ஸ் அணிந்த பெண்ணின் கைகளால் புடவை கட்டி கொண்டான். சிறிது நேரத்தில் இருவரும் கட்டிலில் படுத்தனர்.


அவள் அழகை ரசித்தபடி அவன் இருக்க, அவள் மெல்லமாக அவன் கையை அவள் இடுப்பில் வைத்தாள்.

ராகவி: நீங்க புடவைல அழகா இருக்கேங்க.

தினேஷ்: நீயும் இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்க.

சிறிது நேரத்தில் அவன் கை, அவள் மார்ப்பை கசக்க ஆரம்பித்தது. பிறகு அவன், அவளது ஜீன்ஸ் பட்டன் மற்றும் ஜிப்பை விலக்கிவிட்டு கையை உள்ளே விட்டுவிட்டான். விரல்களால் மெல்ல வருடினான். அவள் சொர்க்கத்தின் வாசலுக்கே சென்று திரும்பினாள்.

அவர்கள் இருவரும் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.

ராகவி: கார்ல பெட்ரோல் கம்மியா இருக்கு. நாம பைக்லயே போயிடலாம்.

தினேஷ்: பைக்ல போறதா? அதுவும் கட்டிட்டு?

ராகவி: நீ முந்தானை எடுத்து தலை மேல போட்டுட்டா யாருக்குமே நீ ஆம்பளனு தெரியாது.

தன்னைவிட 8 வயது சின்ன பெண் ராகவி இப்போது அவனை நீ என்று ஒருமையில் கூப்பிட ஆரம்பித்து விட்டாள். தினேஷ் அதை ஏற்று கொண்டால் தான் அவளை தன் வழிக்கு கொண்டு வர முடியும் என்று அறிந்திருந்தான்.

தினேஷ்: என்னால புடவை கட்டிட்டு பைக் ஓட்ட முடியாதே?

ராகவி: நீ எதுக்கு பைக் ஓட்டனும்? அதுக்கு தான் நான் இருக்கேனே!

தினேஷ்: ஒரு பொட்டச்சி பின்னால உட்கார்ந்து எப்படி ஒரு ஆம்பள பைக்ல வரது?

தினேஷ் தன்னை மறந்து சொல்லிவிட்டான்.

ராகவி: ஏன்? பொம்பள பின்னால ஆம்பள பைக்ல உக்கார்ந்து வந்தா கேவலமா? இந்த எண்ணத்தை தான் நீ மாத்திக்கனும். இந்த மாதிரி எண்ணம் இருந்தா நான் எப்படி உன் கூட வாழ முடியும் சொல்லு? ஒரு பைக் விஷயத்தலயே உன்னோட ஆம்பளதனத்தை காட்ட முயற்சி பண்ணற. நீ வீட்டு வேலை செய்யும் போது இது போல எண்ணம் வராதுனு எப்படி நம்பறது. இப்போ கண்ணாடில பாரு. நீ தான் புடவை கட்டி பொம்பள மாதிரி இருக்க.

தினேஷ்: சரி! நான் வரேன்.

ராகவி: நீ அடிக்கடி புடவை கட்டினால் தான் உனக்கு முழுமையா ஆண் என்ற திமிர் எட்டி பார்காமல் இருக்கும்.

அவள் தன் அப்பாவின் புல்லட்டை ஸ்டார்ட் செய்தாள். தினேஷ், இரண்டு கால்களையும் ஒரு பக்கமாக போட்டு அமர்த்தான். ராகவி புல்லட்டை சீரான வேகத்தில் இயக்கினாள். தன்னை விட 8 வயதுக்கு மேல் சிறிய பெண் ஜீன்ஸ் அணிந்து புல்லட் ஓட்டும் போது, ஆண் சிங்கம் என தன்னை பற்றி நினைத்துக் கொண்டிருந்த தினேஷ், ஒரு குடும்ப பெண்னை போல புடவை கட்டி கால்களை ஒரு பக்கமாக போட்டு அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான். வெளியே யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்திலேயே இருந்தான்.

பயத்தில் நடுங்கியவாரே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பின்தான் நிம்மதி அடைந்தான். அவனை விட்டுவிட்டு ராகவி சென்றுவிட்டாள்.

மறுநாள் வழக்கம் போல ராகவி பயற்சிக்கு வந்தாள். நேற்று எதுவுமே நடக்காததை போல சாதாரணமாக இருந்தாள்.

தினேஷ்: நேத்து Relationship Start பண்ணலாம்னு சொன்னயே.

ராகவி: உனக்கு Male Ego நிறைய இருக்கு தினேஷ் இது இருக்கிற வரை நாம ஒன்னு சேர முடியாது.

தினேஷ்: எனக்கு எந்த ஒரு Ego வும் இல்லை ராகவி!

ராகவி: நேத்து இருட்டு நேரத்துல கூட புடவை கட்டிட்டு வெளிய வர அவ்வளவு தயக்கம் உனக்கு. இப்போ பகல் நேரத்துல புடவை கட்டிட்டு உன்னால என் கூட வெளிய வர முடியுமா?

தினேஷ் தயக்கத்துடன் நின்றான்.

தினேஷ்: ஒரு ஆம்பள எப்படி பொம்பள மாதிரி புடவை கட்டிக்க முடியும்?

ராகவி: ஏன் முடியாது? புடவை கட்டிகிறது கேவலம்னு நினைக்கிற ஆள் நீ . பொம்பளயை விட நீ சிறந்தவன்னு உன்னால நிருபிக்க முடியுமா? நாம Boxing பண்ணலாம். பொம்பள நான் ஜெய்ச்சா நீ எனக்கு அடங்கி நான் சொல்லறத கேட்கனும். என்னை நீ மிஞ்சி விட்டால் நான் உள் பேச்சை கேட்கறேன்.

இருவரும் போட்டியிட்டனர். சிறிது நேரத்திலேயே ராகவி அவனை நாக் அவுட் செய்தாள்.

அவனை மறுகணமே அக்கறையோடு தூக்கிவிட்டாள்.

தோல்வியால் அதிர்ச்சியடைந்தாலும், வேண்டுமென்றே விட்டு கொடுத்தது போல நடித்துவிட்டு புடவை கட்டிக் கொள்ளவும் சம்மதித்தான். அன்றிலிருந்து சில நாட்கள் ராகவி முன்னிலையில் புடவை கட்ட ஆரம்பித்தான். மெல்ல மெல்ல அவள் மனதில் இடம் பிடிக்க தொடங்கினான்.

ராகவியும் அவனை நம்பி அவனுடன் பழக தொடங்கினான். அவன் ஆசைப்பட்டதை போலவே அவளுடன் ஒரு நாள் உடலுறவிலும் ஈடுபட்டான். அவளுக்கு ஒரு மனைவியை போல நடந்து கொண்டான். அவளுக்கு சரியான நேரத்தில் சிக்கல் உண்டாக்க வேண்டும் என நினைத்தான். அவளை ஏமாற்றி பல முறை பாதுகாப்பில்லாமல் உடலுறவு வைத்ததன் விளைவாக அவள் கர்ப்பமானாள்.

ராகவி: உன்கிட்ட வேண்டாம் வேண்டாம்னு பல தடவை சொன்னேன் ராஸ்கல். நீ வரதுக்கு முன்னாடியே வெளிய எடுத்துடுவேன்னு சொல்லி சொல்லி இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்ட. இனி அபார்ஷன் தான் பண்ணனும்.

தினேஷ்: தயவு செஞ்சு அபார்ஷன் வேண்டாம். நானே அந்த குழந்தையை வளர்க்கிறேன். உனக்கு எல்லா விதத்துலயும் உறுதுணையாக இருப்பேன். நாம கூடிய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலாம்.

ராகவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கல்யாணம் குழந்தை எதுவும் வேண்டாம் என்று இருந்தவளுக்கு இப்போது இப்படி ஒரு இக்கட்டான சூழல் உருவானது.

தினேஷ்: நாம இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து கூட முடிவு பண்ணலாம். இப்போவே வேண்டாம்.

தினேஷ் எல்லா வீட்டு வேலைகளையும் செய்து அவளை அக்கறையாக பார்த்து கொள்வது போல நடித்தான். ராகவி மனமும் மெல்ல மெல்ல மாறியது.

கர்ப்ப காலத்தில் அவள் காலுக்கு வெந்நீரில் ஒத்தனம் கொடுத்தான். ராகவி, இப்போது தினேஷிற்கு துளி கூட ஆண் என்ற அகந்தை இல்லை என்று நம்ப ஆரம்பித்தாள். அவள் கர்ப்ப காலமும் 20 வாரங்களை தாண்டியது. இனி அவளே நினைத்தாலும் அவளால் அபார்ஷன் செய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. தினேஷ் மெல்ல அவன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக