ரஞ்சிதா
கிளம்பும் நேரம் வந்துவிட்டது. ஆனால் அவள் செய்ய வேண்டியதை சரியாக செய்து
விட்டாள். அமுதா மற்றும் ஆர்த்தி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து
அவர்களுக்கு சண்டை பயிற்சி, வாகனம் ஓட்டும் பயிற்சி
ஆகியவற்றை ரகசியமாக கொடுத்துவிட்டு தான் சென்றாள். அவளுக்கு ஆர்த்தி மற்றும் அமுதா
கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.
சில நாட்கள்
கழித்து அமுதா அந்த ஊர் பெண்களிடம் மீண்டும் தன் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தாள்.
அமுதா: இந்த
கொடுமைய யாருகிட்ட போய் சொல்லறது. பொட்டச்சி என்னை உட்கார வெச்சுட்டு ஆம்பளயா
இருந்துட்டு அவரு பாத்திரம் தேய்கறது, வீடு தொடைகிறதுனு வேலைய
இழுத்து போட்டுட்டு செய்யறாரு. நானே செய்யறேன்ங்கனு சொன்னாலும் கேட்க
மாட்டேங்கிறாரு. உன்னை இன்னைக்கு மூன்று தடவை படுக்கையில வெச்சு புரட்டி
எடுத்துட்டேன், உனக்கு உடம்பு அலுப்பா இருக்கும்னு சொல்றாரு.
உங்களுக்கும் தான அலுப்பா இருக்கும்னு சொன்னா அதை உதாசீன படுத்துறாரு.
தங்கதுரை போன்ற
ஆண் சிங்கம், பொண்டாட்டியை உட்கார வைத்து, ஒரு பொட்டச்சி மாதிரி வீட்டு வேலை செய்யறானா என்று அவர்கள்
கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது. இவள் சொல்வது உண்மையா இல்லையா என்று கூட
அவர்களுக்குள் அமுதா சென்றவுடன் விவாதம் நடந்தது.
அமுதாவிடம் பளார்
என்று அறை வாங்கி, அவளிடம் பல முறை மிதி பட்டு, திட்டு வாங்கி, அவமானப்பட்டு ஒரு
பொட்டச்சி போல புடவை கட்டி தங்கதுரை வீட்டு வேலைகள் செய்தது அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை நம்புவதும் சற்று சிரமம் தான்.
அடுத்த நாள் காலை, தங்கதுரை வழக்கம் போல அவன் புல்லட்டை துடைத்து விட்டு கிளம்புவதற்காக ஸ்டார்ட் செய்தான்.
அங்கு வந்த அமுதா, சாவியை எடுத்து விட்டாள்.
அமுதா:
உனக்கெல்லாம் எதுக்கு டா புல்லட்! பொட்ட! நடந்தே போ டா! இனிமேல் புல்லட்டை தொடச்சு
வைக்கிறது மட்டும்தான் வேலை. ஓட்டறத இன்னக்கோட மறந்துடு. வீட்டில பாத்திரம்
தேய்கிற வேலைய முதல்ல ஒழுங்கா செய். வந்துட்டான் புல்லட் ஓட்டறதுக்கு.
வழக்கமாக
சத்தத்துடன் புல்லட்டில் வரும் தங்கதுரை, இன்று வயலுக்கு நடந்தே
வந்தான். "என்னங்க ஐயா, நடந்தே வறேங்க? உங்க புல்லட் என்ன ஆச்சு?" என்று ஒரு பெண் கேட்க. "நடந்து வந்தா ஆரோக்கியமா
இருக்குமே வண்டிய வெச்சுட்டு வந்தேன்." என்று தங்கதுரை கூறினான். புல்லட்டை
வெச்சுட்டு நடந்து போடா நாயே என்று அமுதா திட்டியதை அவன் எப்படி எல்லோரிடமும்
சொல்ல முடியும்?
மதிய நேரம்
புல்லட் சத்தம் கேட்டது. வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள், "தங்கதுரை இங்கே இருக்கும் போது யார் புல்லட்டில் வருவது
என்று ஆச்சரியமாக பார்த்தனர். அவர்கள் ஆச்சரியத்தில் அசையாமல் நின்றனர்.
தங்கதுரையின் புல்லட்டை ஓட்டி வருவது ஒரு ஆண் அல்ல. அது ஒரு பெண்! தங்கதுரையின்
மனைவி அமுதா தான் அது.
அமுதா புல்லட்டை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியதும் பெண்கள் கூட்டம் அவளை சூழ்ந்து கொண்டது. அமுதா வெட்கப் படுவதை போல நடித்து சிரித்தாள்.
ஒரு பெண்: என்ன
அமுதாம்மா! புல்லட் எல்லாம் ஓட்டிட்டு வரேங்க? உங்க புருஷன் கால் கடுக்க நடந்து வராரு!
அமுதா: ஐயோ! அதை
ஏன் கேட்கறேங்க அக்கா! நான் தினமும் வயலுக்கு வெயில்ல நடந்து வரேன்னு பரிதாப்பட்டு
புல்லட் ஓட்ட கத்து தறேன்னு சொன்னாரு. "ஒரு பொம்பள வண்டி ஓட்டினா, அதுவும் புல்லட் ஓட்டினால் நல்லாவா இருக்கும்னு கேட்டேன்.
விடாபிடியா நான் கத்துகிட்டே ஆகனும்னு சொல்லி கத்துக்க வெச்சுட்டாரு. இன்னைக்கு
நான் “தூரமா” இருக்கேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட புல்லட்
சாவியை கொடுத்து நான் இதை ஓட்டிட்டு தான் வரணும், உதிர போக்கு இருக்கும் சமயத்துல சிரமம்பட்டு நடக்க கூடாது, புல்லட்லதான் வரணும்னு சொல்லிட்டாரு.
அமுதா: என்னை
வயலுக்கு புல்லட்ல வந்து அவர இறக்கி விட்டுட்டு போக சொன்னாரு. நான் புல்லட்
ஓட்டிரு வர கூச்ச பட்டுட்டு தயங்கினேன். அவரு கோபமா நடந்தே வந்துட்டாரு பாவம்.
அதான் நானே இப்போ இந்த புல்லட்டை ஓட்டிட்டு வந்துட்டேன். ஒரு பொட்டச்சி புல்லட்
ஓட்ட, ஆம்பள பின்னாடி உட்கார்ந்துட்டு வந்தா நல்லாவா
இருக்கும்? சொன்னா அவரு கேட்கவே மாட்டேங்கிறாரு.
மாதவிடாய்
சமயத்தில் மனைவி நடந்து சிரமம் பட கூடாது என
மனைவிக்கு தன் புல்லட்டை ஓட்ட கொடுத்திருக்கிறன் தங்கதுரை என்று பெண்கள் ஆச்சரியத்துடன்
பார்த்தனர். அமுதா சொன்னதெல்லாம் உண்மைதான் என இப்போது அந்த பெண்கள் நம்ப
ஆரம்பித்தனர்.
தன் மனைவி
புல்லட் ஓட்டி வருவதை கண்ட தங்கதுரைக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனை பண்ணை
வீட்டுக்குள் அழைத்தாள் அமுதா. அவனும் உள்ளே சென்றான்.
அமுதா: இன்னைக்கு நீ
ஒழுங்கா என் பின்னால புல்லட்ல உட்கார்ந்து வர! மூஞ்சில ஏதாவது அதிருப்தி இல்லை
கோபம் தெரிஞ்சது, உன்னை வீட்டுக்கு
கூட்டிட்டு போய் வெளுத்துடுவேன். உன்னோட விதையை காலால நசுக்கி கூழ் ஆக்கிடுவேன்.
நியாபத்துல வெச்சுக்கோ. உனக்கு பிடிக்குதோ இல்லையோ. நீ என் பின்னால சிரிச்ச
முகத்தோட உட்கார்ந்து வரணும்.
என்ன செய்ய வேண்டும்
என்று பட்டியலிட்டாள். அவனும் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டாள்.
வீட்டை விட்டு இருவரும்
வெளியே வந்தார்கள். அமுதா நினைத்தது போலவே இரண்டு பெண்கள் அவர்களை மறைந்து நின்று
வெளியே வேவு பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தான் உலகிலேயே ஒரு செய்தியை
விரைவாக பரப்பக் கூடியவர்கள் என்பதை அமுதா நன்கு அறிவாள். அவர்கள் இருப்பது
தெரியாததை போல நடிக்க ஆரம்பித்தாள்.
அமுதா கூறியதை போலவே
தங்கதுரை சாவியை அவளிடம் கொடுத்தான். அவள் வேண்டாங்க என்று சொல்லி அவனிடமே சாவியை
திரும்ப கொடுத்தாள். நீ தான் இந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று காலில் விழுந்தான்.
"ஐயோ! என்ன பண்ணறேங்க நீங்க? ஒரு வேட்டி
கட்டின ஆம்பள ஒரு புடவை கட்டின பொம்பள கால்ல விழலாமா? நல்ல வேளை! யாரும் இந்த கண்ட்ராவியை பார்க்கல! முதல்ல
எந்திரிங்க. யாராவது வந்துட போறாங்க!
தங்கதுரை, அமுதாவின் காலில் விழுந்தது அந்த இரண்டு
பெண்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தங்கதுரை அய்யாவா ஒரு பொட்டச்சி கால்ல
விழுகறது? என்று பேசி ஆச்சரியபட்டனர்.
அமுதா: சரி! ஓட்டி
தொலைகிறேன். நீங்க முதல்ல வண்டியை இங்க கொண்டு வாங்க.
தங்கதுரை முன்சீட்டில் அமர்ந்து
வண்டியை நகர்ந்து வந்து பின் சீட்டில்
அமர்ந்தான். அமுதா இப்போது முன்சீட்டில் அமர முயன்றாள்.
பெண் 1: பார்த்தையாடி இந்த கூத்த?
பெண் 2: ஆமாம் டி ! தங்கதுரையோட குஞ்சு முன் சீட்டில
இருக்கு! அவ அவனோட குஞ்சு மேலேயே உட்கார்த்துட்டா.
பெண் 1: வெட்கப்பட்டு எந்திரிச்சாலும் அவன் அவள உட்கார
சொல்லி கட்டாய படுத்தறா.
பெண் 2: இவ்வளவு பெரிய வண்டியை ஒரே மிதில ஸ்டார்ட்
பண்ணீட்டா. ஒரு ஆம்பளய பின்னால உட்கார வெச்சு ஓட்டிட்டு போறா.
பெண் 1: அதுவும் அவன் குஞ்சு மேலேயே உட்கார்ந்து புல்லட்ட ஓட்டிட்டு போறா.
அமுதா பின்னால் தங்கதுரை அமர்ந்து புல்லட் சவாரி செய்வதை பல பெண்கள் கண்டிருந்தாலும், தங்கதுரை அமுதா காலில் விழுந்தது. தங்கதுரை குஞ்சின் மேலேயே அவள் குண்டியை வைத்து அமுதா புல்லட் ஓட்டுவது போன்ற உபரி தகவல்களை அந்த இரண்டு பெண்களும் பரப்ப, விஷயம் இன்னும் சூடு பிடித்து வேகமாக பரவியது.
சில வீடுகளில்
இது மெல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஒரு பெண் தன் கணவனிடம்:
நாட்டாமையை பாருங்க. அவரு பொண்டாட்டி மாதவிடாய் சமயத்துல நடந்து போக கூடாதுனு அவரு
புல்லட்டையே ஓட்ட கூடுத்துட்டாரு. கூச்சபடாம அவரே பின்னால உட்கார்ந்து வராது.
நீங்களும் இருக்கேங்களே! தினமும் 4 தெரு தள்ளி
இருக்கிற குழாய் ல தண்ணி பிடிக்க நடையா நடக்கறேன். வீட்டில சைக்கிள் பாதி நேரம்
சும்மாதான் இருக்கு. அதை ஓட்ட கத்து குடுத்தா எவ்வளவு சௌகர்யமா இருக்கும்? புடவை கட்டின பொட்டச்சிக்கு எதுக்கு சைக்கிள்னு
இன்னும் பழமைவாதியா வே இருக்கேங்க. என்னை அடக்கியே வெச்சிருக்கேங்க.
அமுதா. தினமும் ஊர்
தெருகளில் கம்பீரமாக புல்லட் ஓட்டி வருவதை பார்த்து மற்ற பெண்களுக்கும் ஆசை வர, நாம் சைக்கிளாவது முதலில் ஓட்டி பழக வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தனர். சிலரின் கணவன்மார்கள் மனைவிக்கு கத்து தர, அந்த பெண்களிடமிருந்து மற்ற பெண்கள் கணவனுக்கு
தெரியாமல் சைக்கின் ஓட்ட கற்றுகொண்டனர்.
ஒரே வாரத்தில் 6 வயது முதல் 60 வது வயது வரையுள்ள அனைத்து பெண்களும் சைக்கிள்
ஓட்ட கற்றுக் கொண்டதால், தெருக்களில் பெண்களே
அதிகம் சைக்கிளில் காணப்பட்டனர்.
இதுதான்
முன்னேற்றத்திற்கு முதல் படி எனவும், பல காலமாக
பெண்களை அதிகாரம் செய்து பழகிய ஆண்கள், அந்த பெண்களின்
காலில் மண்டியிட்டு கிடந்தால் தான் உண்மையான பெண் விடுதலை கிடைக்கும் என்று அமுதா
நன்கு அறிவாள். ஊரில் உள்ள ஆண்கள், ஒரு பெண்னை
தங்கள் தலைவியாக, வழிகாட்டியாக
ஏற்க வேண்டும். இதற்காக முயற்சியை மெல்ல மெல்ல எடுக்க வேண்டும். ஊரிலுள்ள
பெண்களுக்கும் அடிமைதனத்திலிருந்து வெளியே வந்து ஆண்களை அடக்கி ஆளும் ஆசையும்
தைரியமும் வர வேண்டும். இதற்கான முயற்சியில் அமுதா இறங்க ஆரம்பித்தாள். பெண்கள்
மனதில் பொறாமை என்ற விதையை மெல்ல விதைக்க ஆரம்பித்தாள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக