
குறி சொல்லும் பெண் ஒரு கடிதத்தை அமுதாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
பெண்: இது நேத்து வந்தது அமுதாம்மா.
இதை படிச்சு பாருங்க. இதை எழுதினது வசந்தி.
அமுதா: வசந்தி யா? அதுக்கு இன்னும்
கல்யாணம் கூட ஆகலயே! நம்ம காமாட்சி அக்கா பொண்ணுதான?
பெண்: ஆமாம்மா. அவளே தான்.
வசந்திக்கு 18 வயதுதான் இருக்கும்.
அவளுக்கு என்ன பிரச்சனை? என்று எண்ணியவாறு அமுதா அந்த கடிதத்தை படித்தாள்.
நான் முதலில் இதை எல்லாம் நம்பாமல்
இருந்தேன். ஆனால் ஊரிலுள்ள திமிர் பிடித்த
ஆண்கள் அடங்கி ஒடுங்கி புடவை கட்டி ஒரு பெண்ணின் பாதத்தை கழுவி, அந்த தண்ணீரை குடிக்கும்
காட்சியை காண இரு கண்கள் போதாது. இதை நிகழ்த்துவது மனித சக்தியா இல்லை அபூர்வ சக்தியா
என்று தெரியவில்லை. இருந்தாலும் என் வாழ்க்கையிலும் இந்த சக்தி தேவைபடுகிறது.
இந்த கடிதத்தை, என் அம்மாவின் சார்பாக
நான் எழுதுகிறேன். என் அம்மா மிகவும் நொந்து போயிருக்கிறார். காரணம், என் அப்பா எனும்
கொடிய அரக்கன். ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று வரிசையாக என் அம்மாவை மூன்று பெண் பிள்ளைகளை
பெற்றெடுக்க வைத்தான். இன்னும் நான்காவதாக ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும், அதுவும்
ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப் படுகிறான்.
வீட்டில் வயதிற்கு வந்த மூன்று பெண்
பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல், தோன்றும் போதெல்லாம் என் அம்மாவை அறைக்கு
அழைத்து சென்று நேரம் காலம் பார்க்காமல் கட்டியில் பதம் பார்க்கிறான். அவனுக்கு தெரியாமல்
அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உண்டு, நான்காவது குழந்தை பிறக்காமல் இருக்க போராடி
வருகிறார். அவன் என் அப்பாவாக இல்லா விட்டால் அவன் உறுப்பிலேயே மிதித்து கொன்றிருப்பேன்.
என் அம்மாவிற்கு ஆத்திரம் வந்தாலும் அவனை எதிர்க்க தைரியம் வரவில்லை. தற்போது ஊரில்
நடக்கும் நிகழ்வுகளை பார்த்துதான் அம்மாவிற்கும் கொஞ்சம் வாழ்க்கையில் நம்பிக்கை வருகிறது.
மற்ற பெண்கள் வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பிப்பது போல, என் அம்மாவின் வாழ்வும் ஒளிர வழி
செய்வீர்களா? என் அப்பாவை, என் அம்மாவின் காலில்
மண்டியிட வைக்க முடியுமா?
இதை படித்ததும் அமுதாவின் கண்ணில்
கண்ணீர் தேங்கியது. "அந்த படுபாவிய சும்மா விட கூடாது!" என்று ஆத்திரமாக
கூறினாள் அமுதா.
வசந்தியை அழைத்து அமுதா பேச ஆரம்பித்தாள்.
அவனிடம் ஒரு யோசனையை சொன்னாள்.
அமுதா: நாங்க சில பேர் ஒரு குழுவாக
இருந்து இதை எல்லாம் செயல்படுத்தறோம்னு இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும். இதை ரகசியா
வைத்திருப்பது நல்லது. இன்னும் சில நாட்களுக்காவது.
வசந்தி: என்னையும் உங்க குழுவுல
சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா. நீங்க செய்யறது ரொம்ப மகத்தான சேவை. பொண்டாட்டிகிட்ட திமிரா நடந்துகிற ஒவ்வொரு ஆம்பளயையும்
தேடி பிடிச்சு அவன அடக்கி, பொட்டச்சி மாதிரி புடவை கட்டி அடக்க ஒடுக்கமா மாத்தனும்.
என் பங்குக்கு முதல்ல நானே என் அப்பாகிட்ட இருந்து ஆரம்பிக்கிறேன். அந்தா ஆளுக்கு நானே
மருந்து கொடுத்து அவன் உறுப்பை off பண்ணறேன்.
அமுதா: உங்க அம்மாவையும் நிதானமா
பக்குவ படுத்தி பேசி கூட்டிட்டுவா.
திட்டமிட்டவாறே வசந்தி அவள் தந்தைக்கு
உணவு மூலம் மருந்தை கொடுத்து அவன் விந்தணு
உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தி விட்டாள். அத்துடன் அவன் ஆண்மை தன்மையும் தைரியமும்
பாதியாக குறைந்தது. அன்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தன் மனைவியை படுக்கை
அறைக்கு இழுத்து சென்றான். ஆனால் அவன் முயன்றும் அவன் சுன்னி அவளுக்குள் நுழையாமல்
வளைந்தது.
வீரியம் குறைந்தாலே, ஒருவன் மனைவி மீது ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய் விடுகிறது. அறையை விட்டு வெளியே வந்தாள் காமாட்சி. எப்போதும் வெளியே வரும்
போது வாடிய முகத்தோடு வருவாள். ஆனால் இப்போது அவள் முகத்தில் குழப்பம் மட்டுமே தெரிந்தது.
எப்போதும் அவளை பரிதாபமாக பார்க்கும் மகள் வசந்தி, இன்று அவளை வெளியே வருவதை பார்த்து
புன்சிரிப்பு விடுத்தாள். காமாட்சிக்கும் சரிப்பு வந்தது. பதிலுக்கு லேசாக வெட்க சிரிப்பு
சிரித்து விட்டு சமையலறைக்கு சென்றாள். வசந்தி அவள் தங்கைகள் இருந்ததால் எதுவும் பேசாமல்
மெதுவாக அவளும் சமையலறைக்கு சென்றாள்.
வசந்தி: என்னம்மா. இன்னைக்கு சீக்கிரமே
வந்துட்டேங்க?
காமாட்சி: சீ! இதை எல்லாமா அம்மாகிட்ட
கேட்ப?
கூச்சமும் வெட்கமும் ஒரு சேர சிரித்தாள்
காமாட்சி.
வசந்தி: எனக்கும் 18 க்கு மேல ஆயிடுச்சும்மா!
என்னாலையும் நீ படற கஷ்டத்தை புரிஞ்சுக்க
முடியும்.
வசந்தி கணிவாக பேசியதும் அவள் அம்மாவிற்கு
கண்ணீர் வந்தது.
காமாட்சி: நான் என்னனு சொல்லறது!
அந்த படுபாவி மனுஷன் ஆம்பள புள்ள வேணும்னு கேட்டு பாடா படுத்தறான். சமயத்துல அவன வெட்டி
போட்டுடனும்னு தோணுது. நான் ஜெயில் போயிட்டா நீங்க கஷ்ட படுவேங்கன்னு நினைச்சு தான்
அமைதியா இருக்கேன். அந்த ஆளு கை கால் விளங்காம போனா கூட தொல்லை இல்லாம நல்லாயிருக்கும்.
வசந்தி: கை கால் நல்லா இருக்கட்டுமே!
பிரச்சனை எதுவோ அது மட்டும் அடங்கிடுச்சுன்னா போதுமா உங்களுக்கு?
காமாட்சிக்கு அவள் மகள் என்ன சொல்ல
வருகிறாள் என்று குழப்பமாக இருந்தது.
காமாட்சி: நீ என்ன சொல்லவற?
வசந்தி: இன்னைக்கு ரூம்ல எதுவும்
நடக்கல இல்ல.
"ஆமாம்." என்று தயக்கத்துடம்
கூறினாள் காமாட்சி.
வசந்தி: இதே போல தினமும் இருந்தா
பரவாயில்லையா?
காமாட்சி குழப்பமாக பார்த்தாள்.
வசந்தி: நான் நேரடியாகவே கேட்கறேன்
அம்மா. உங்களுக்கு பிரச்சனையே குஞ்சாலதான? அது உங்களுக்கு அடக்கமா நீங்க நினைக்கும்
போது மட்டும் நல்லா வேலை செஞ்சா எப்படி இருக்கும்?
காமாட்சி: சீ! இதெல்லாம் என்ன பேச்சு!
வசந்தி: நானும் பொண்ணு தானமா? நீங்க
என்கிட்ட வெட்கபடாம பேசுங்க.
காமாட்சி: நீ சொல்லற மாதிரி நடந்தா
எனக்கு அதவிட பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது. இந்த ஊர்ல நிறைய ஆம்பளங்களுக்கு அப்படி
நடக்கறதா பேசிக்கிறாங்க. என் வாழ்க்கையிலும் அப்படி நடக்காதானு நேத்துதான் யோசிச்சேன்.
வசந்தி: நடந்திருச்சுனு நெனச்சுக்க!
காமாட்சி: என்னடி சொல்லற? ஏதே கோரிக்கை
எழுதி போட்டா நடக்கறதா சொல்லறாங்க. நான் அதை மூட நம்பிக்கைனு நினச்சேன்! இந்த ஆளுக்கு
இன்னைக்கு உறுப்பு வேலை செய்யல. ஏன் அப்படி நடக்குதுனு ஆச்சரியமா இருக்கு.
வசந்தி: நான் தான் அம்மா நிரந்தரமா
விந்தணு உற்பத்திய நிறுத்த சாப்பாடுல மருந்து கலந்து குடுத்தேன். இந்த மருத்து சாப்பிட்டா
குஞ்சும் வேலை செய்யாது.
அப்போ இனிமேல் அது வேலையே செய்யாதா?
என்றாள் காமாட்சி அதிர்ச்சியாக.
பயப்படாத மா! அத வேலை செய்ய வைக்க
மாற்று மருந்து இருக்கு என்றாள் வசந்தி சிரித்துக் கொண்டே.
காமாட்சி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
விட்டா நீயே நாலாவது குழந்தை வேணும்னு
சொல்லுவ போல என்று கிண்டல் செய்தாள் வசந்தி.
நடந்ததை எல்லாம் வசந்தி கூறியவுடன்
காமாட்சிக்கு நிம்மதியாக இருந்தது.
இருவரும் அமுதாவை பார்க்க சென்றனர்.
காமாட்சி: ரொம்ப நன்றி அமுதா! உன்னால
என்னை மாதிரி பல பெண்கள் இந்த ஊர்ல பயனடையராங்க.
அமுதா: இதுக்கு நான் மட்டும் காரணம்
இல்லை. இதுல பல பேரோட கூட்டு முயற்சி இருக்கு. நீங்களும் எங்க குழுவில் சேர்ந்து சேவை
செயனும்னு ஆசை படறேன் அக்கா.
காமாட்சி: நானும் கண்டிப்பா சேர்ந்து
உங்களுக்கு உதவறேன்.
அமுதா: இந்த ஊர்க்கு ஊர் தலைவர்,
உப தலைவர், பெருளாளர், திட்ட குழு உறுப்பினர்கள், செயல் வீரர்கள் என்று பல பதவி காத்துட்டு
இருக்கு. எல்லா பதவிக்கும் பெண்கள் தான் வரணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.
காமாட்சி: இதை ஊர் மக்கள் ஏத்துப்பாங்களா?
ஊர் பெண்களே சிலர் இதை விரும்ப மாட்டார்களே!
அமுதா: அந்த நிலையை தான் மாற்ற வேண்டும்.
அதற்கு உங்க உதவி தேவை அக்கா.
காமாட்சி: கண்டிப்பா என்னால முடிஞ்சத
பண்ணறேன். நான் என்ன பண்ணணும்னு சொல்லு அமுதா
அமுதா: நீங்க ஊர் தலைவர் பதவிக்கு
நிக்கனும்.
காமாட்சி: நானா! ஊர் தலைவரா! வாய்பே
இல்லை!
அமுதா: நீங்க ஏன் அக்கா அப்படி நினைக்கிறீங்க?
உங்களுக்குள்ள நிறைய திறமை இருக்கு. நீங்க 12 ம் வகுப்புல இந்த மாவட்டத்திலேயே முதல்
மார்க். தவறான ஆளை காதலிச்சு கல்லூரி படிக்கும் போதே கர்ப்பமாகிட்டீங்க. அதனால படிப்பை
தொடர முடியல.
காமாட்சி: அது நான் செஞ்ச முட்டாள்
தனம். கலெக்டர் ஆவேன்னு ஊர் முழுவதும் சொல்லிட்டிருந்தேன். ஆனால் கர்ப்பமாக வந்து நின்னு
ஊர் மக்கள் கிண்டலுக்கு ஆளானேன். இன்னும் என்னை மக்கள் கலெக்ட்டர் அம்மானு கிண்டலடிப்பாங்க.
அமுதா: சில சமயம் ஒரு தவறு நம் வாழ்க்கையை
மாற்றி விடுகிறது. நீங்க தொடர்ந்து படிக்க முடியாதது துரதிஷ்டவசமானது. ஆனால் எல்லாம்
முடிந்து போகவில்லை. உங்களுக்கு நிறைய மன தைரியம் இருக்கு. பலரை எதிர்த்து தைரியமாக
காதல் திருமணம் செஞ்சீங்க. உங்க மூன்று மகள்களும் நல்ல அறிவுடன் நன்கு படிக்கிறார்கள்.
உங்களால் தெளிவா சிந்திக்க முடியும். ஊர் தலைவராக எல்லா திறமையும் உங்ககிட்ட இருக்கு.
காமாட்சி: இதை மக்கள் ஏத்துப்பாங்களா?
அமுதா: ஏத்துக்க வைக்கனும்.
காமாட்சி: புருஷனுக்கு அடங்கி மூன்று
புள்ளைய பெத்திருக்கேன். ஊர் பெண்கள் எல்லாம் இப்பவும் கிண்டல் செய்வாங்க. "கலெக்ட்டர்
அம்மா, 4வது குழந்தை எப்போ! நாலாவது முறை கர்ப்பமா இருக்கீங்களானு"பல கிண்டல்களை
தினமும் தாண்டி வரேன். என் புருஷனை பார்த்து தான் ஏனோ இனம்புரியா பயம் வந்து விடுகிறது.
அமுதா: வசந்தி, நீ கொஞ்சம் அந்த
ரூம்ல இரும்மா.
வசந்தி சென்றவுடன் பேச தொடங்கினாள்
அமுதா.
திருமணமான பல பெண்களுக்கு இந்த நிலைதான். ஒரு ஆணின் சிறிய 200 கிராம் உறுப்புக்கு
பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பெண்ணினம். ஒரு ஆண் நினைத்தால் வலுகட்டாயமாக
ஒரு பெண்ணிடம் அவன் உறுப்பை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருப்பதால் பல பெண்கள் ஆண்களை
பார்த்து அஞ்சும் நிலை உள்ளது. இதே ஒரு பெண் அவன் உறுப்பை அவள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு
வந்தால் அவளுக்கு தானாக தைரியம் பிறக்கும். ஆணுக்கு தன்னம்பிக்கை குறைந்து விடும்.
அவனை ஒரு பொட்டச்சி போல புடவை கட்ட வைத்து, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வைக்கலாம்.
காமாட்சிக்கு தன் கணவனை தன் கட்டுப்
பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசை துளிர்விட ஆரம்பித்தது.
அமுதா: தங்கதுரையை பார்த்து ஊரே
மிரளுது. ஆனால் அவனை வீட்டுக்குள் பொட்டச்சியா அடக்கி வெச்சிருக்கேன்.
காமாட்சிக்கு கேட்கும் போதே ஆசர்யமாக
இருந்தது.
அமுதா: டேய் தங்கதுரை! 10 நிமிஷத்துல
காபி எடுத்துட்டு வர சொன்னேனே! இன்னுமா வரல நீ?
காமாட்சிக்கு ஆச்சரியத்தில் கண்கள்
விரிந்தது. தங்கதுரை பட்டுபுடவை கட்டி ஒரு
தட்டில் காபி பம்ளர்களுடன் அவர்களை நோக்கி வந்தான். "ஆண்மைக்கு எடுத்துகாட்டா
இருக்கிற தங்கதுரையா இப்படி இருக்கான்?" என்று காமாட்சி நினைத்தாள். அவள்
கண்களை அவளே நம்ப முடியவில்லை.
ஸ்டைலாக ஜீன்ஸ் டீ-சர்ட் அணிந்து
கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த அமுதாவிடம் பவ்வியமாக குணிந்து காபி டம்ளரை
நீட்டினான்.
அமுதா: வந்தவங்களுக்கு முதல குடுடா முட்டாள்.
தங்கதுரைக்கு காமாட்சி முன் புடவை
கட்டி வந்தது கூச்சமாகவும், அவமானமாகவும் இருந்தது. அவனை பார்த்தும் எழுந்து நிற்காமல்
தைரியமாக நாற்காலியில் அமர்ந்திருந்தாள் காமாட்சி. காமாட்சிக்கு இப்போது தங்கதுரையை
பார்த்து எழுந்து நிற்க வேண்டும் என்றே தோன்றவில்லை. அவன் கழுத்தில் தாலி தொங்கிக்
கொண்டிருந்தது, அமுதா கழுத்தில் தொங்க வேண்டியது.
காமாட்சி காபி டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
அமுதா: ரூம்ல வசந்தி இருக்கா. அவகிட்ட
காபியை குடுத்துட்டு வா.
தங்கதுரை தயக்கத்துடன் அறைக்கு சென்றான்.
அவனை புடவையில் பார்த்த அதிர்ச்சியில் வசந்தி
எழுத்து நின்றுவிட்டாள். 18 வயது இளம்பெண் முன் பொட்டச்சி போல புடவை கட்டி காபி கொண்டு
வந்து கொடுப்பது அவமானமாக இருந்தாலும் மனதிற்குள் ஏதே ஒரு இனம் புரியா சுகத்தை கண்டான்.
பார்ப்பது தங்கதுரையை தானா என்ற வியப்பில் இருந்தாள் வசந்தி.
கடைசியாக அமுதாவிடம் காபியை கொடுத்தான்.
அவள் அதை குடிக்க ஆரம்பித்தாள். காமாட்சி குடித்து முடித்தாள்.
காமாட்சி: காபி ரொம்ப நல்லா இருந்தது
தங்கதுரை!
தங்கதுரை: ரொம்ப நன்றி.
அமுதா: சிலை மாதிரி நிற்காம குடிச்சு
முடிச்ச காபி டம்ளரை எடுத்துட்டு போய் கழுவு.
காமாட்சி குடித்து முடித்த காபி
டம்ளரை எடுத்து கொண்டு சென்றான்.
அமுதா: நில்லுடா. இதைவும் வாங்கிட்டு
போ.
அஜாக்கிரதையாக காபி டம்ளரை நீட்டினாள்.
அவன் வாங்குவதற்கு முன்பே சரியாக கொடுக்காமல் டம்ளரை கீழே போட்டு விட்டாள்.
தவறு அவள் எழுந்து நின்று பளார்
என்று அவன் கன்னத்தில் அறைந்தாள். அவன் கன்னம் பழுத்துவிட்டது.
அமுதா: ஒரு டம்ளரை ஒழுங்கா வாங்க
மாட்டாயா நாயே! தரையை சுத்தம் பண்ணு.
தரையிலில் சிந்தியிருந்த இரண்டு
சொட்டு காபியை சட்டென புடவை முந்தானையால் துடைத்தான்.
அவள் ஜீன்ஸ் அணிந்த கால் வேகமாக
அவனை உதைத்தது.
அவன் இரண்டு அடி நகர்ந்து விட்டான்.
அமுதா: பட்டு புடவைலயா துடைப்ப?
அழுக்கு துணி எடுத்துட்டு வாடா முட்டாள்.
தரையை துடைத்து விட்டு வசத்தியிடமும்
டம்ளரை வாங்கிக் கொண்டு சமையலறை சென்று அதை கழுவ ஆரம்பித்தான்.
அமுதா: காபி டம்ளரை நான் தான் அவன்
கிட்ட சரியா குடுக்கல அக்கா. எனக்கே தெரியும். ஆனால் இவனை அடிச்சது, மிதிச்சது எல்லாம்
இவன் எனக்கு முன்பு செஞ்ச கொடுமைகளை நினைச்சு.
அமுதா: இவன மாதிரி ஒருத்தனை கல்யாணம்
செஞ்சா ஒன்று வாழ்நாள் முழுவதும் அழுதுட்டு வாழ்க்கைய துன்பத்தோட வாழனும். இல்ல ஆத்துல
கிணத்துல விழுந்து சாகனும். இல்லைனா இவன கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் வாழ்க்கையை மறுபடியும்
இழக்கனும். இதுக்கு மாற்றாக நாம ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சா நாமலும் சந்தோஷமா வாழலாம்.
இந்த மாதிரி ஆளுங்களையும் சாவடிக்காம நம்ம கண்ட்ரோல வெச்சுக்கலாம். முக்கியமா குழந்தைகளை
நன்றாக நாம நெனச்ச மாதிரி வளர்க்கலாம்.
காமாட்சிக்கு அமுதா சொல்வது
100/100 சரி என்று தோன்றியது. தன் கணவனையும்
தங்கதுரை போல பொட்டச்சி ஆக்கினால்தான் அவளும் நிம்மதியாக வாழ முடியும் என்று புரிந்து
கொண்டாள்.
காமாட்சி: என் மகள் வசந்தி 12த்ல
நல்ல மார்க் எடுத்திருக்காள். அவளை கல்லூரிக்கு அனுப்ப என் புருஷன் விட மாட்டேங்கிறான்.
நானும் இதுதான் அவள் விதினு நினைக்க ஆரம்பித்து விட்டேன். அது தவறுனு எனக்கு இப்போ
புரியுது. அந்த ஆள அடக்கி வைக்கனும். அப்போதான் வசந்தி மற்றும் என் இரு மகள்களின் எதிர்காலமும்
சிறப்பாக இருக்கும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அமுதா?
அமுதா: முதல்ல உங்க கணவனை அடக்கி உங்க வழிக்கு கொண்டு வாங்க.
படுக்கையறையில் அசிங்க படுத்துங்க. ஆண்மை பறிபோனது நீங்க மனம் நொந்து விட்ட சாபத்தால்
தான்னு நம்ப வைங்க. இது மூட நம்பிக்கைதான். ஆனால் நமக்கு கை கொடுக்கும் போது நாம அதை
பிடிச்சுக்கனும். உங்க பொண்னை காலேஜ்க்கு அனுப்புங்க. நீங்களும் தொலைதூர கல்வி மூலம்
கல்லூரி படிப்பை தொடருங்கள். நானும் அதைத்தான் செய்யறேன் இப்போ. முக்கியமா ஊர் தலைவி
பதவியை ஏத்துக்கோங்க.
காமாட்சி: நீ சொல்லறத நான் செய்ய
தயாரா இருக்கேன் அமுதா. ஆனால் இந்த ஊர் தலைவி விஷயம்தான் எனக்கு செட் ஆகுமானு தெரியல.
மக்கள் இதை ஏத்துப்பாங்களா? என்னை ஏற்கனவே கிண்டல் செய்யறாங்க.
அமுதா: இந்த நிலையை தான் நீங்கள்
மாத்த வேண்டும். உங்க அவுட் லுக் மற்றும் டிரசிங்கை சேஞ்ச் பண்ணுங்க.
அமுதா: இப்போ நீங்க கட்டின புடவைல
அழகாதான் இருக்கீங்க. ஆனா நீங்க உங்க புடவையை
எல்லாம் உங்க கணவன் கிட்ட குடுத்து கட்ட சொல்லுங்க. உங்க கணவன் பொட்டச்சி மாதிரி புடவை
கட்டிகட்டும். நீங்க மாடர்ன்னா ஜீன்ஸ் டீ-சர்ட்னு போட்டுக்கோங்க.
காமாட்சி: அய்யோ! நானா! ஜீன்ஸ்ஸா!
மூன்று பிள்ளைங்கள பெத்த உடம்ப வெச்சுட்டு அந்த மாதிரி உடை எல்லாம் போட எனக்கு கூச்சமா
இருக்கு.
அமுதா: நீங்க தைரியமா என்னை மாதிரி மாடர்னா டிரஸ் பண்ணினாதான் ஊர் மக்கள் உங்கள வேற கண்ணோட்டத்துல பார்ப்பாங்க. ஜீன்ஸ் போட்டுட்டு 2 நாள் நடந்தா உங்களுக்கே ஒரு Confidence வரும்.

Nice 👍👍👍
பதிலளிநீக்கு