திருமணமாகாத இளம் பெண்களே சுடிதார் அணியாத ஊரில் லெகிங்ஸ் மற்றும்
டாப்ஸ் அணிந்து துப்பட்டா கூட இல்லாமல் சுதந்திரமாக புல்லட் ஓட்டி செல்லும் அமுதாவை
பார்த்து மற்ற பெண்கள் பொறாமை படாமல் இருந்தால்தான் அதிசயம்.
ஒரு பெண்: பொறந்த வீட்டில கூட இவ்வளவு சுதந்திரமா இருந்ததில்லை.
உன்னால எப்படி இவ்வளவு சுதந்திரமா இருக்க முடியுது? அதுவும் தங்கதுரையை கல்யாணம் செஞ்சுட்டு?
அமுதா: நான் சொல்லற விஷயத்தை யார்கிட்டையும் சொல்லிடாதீங்க அக்கா.
எனக்கும் கல்யாணம் செஞ்ச புதுசல ரொம்ப பிரச்சனையா இருந்தது. பார்க்கும் போதெல்லாம்
கட்டில படுக்க வெச்சு படுத்தி எடுப்பான். பல பெண்களோட தொடர்ப்பு இருந்தது. இப்போ எல்லாம்
நான் அனுமதி தந்தாதான் கட்டில படுக்கிறது. 24 மணி நேரம் புடவை கட்டிட்டு இருக்க சொன்ன
மனுஷன், அவரே எனக்கு இந்த மாதிரி உடுப்பு எடுத்து கொடுத்து போட சொல்றாரு. எனக்கு ஜீன்ஸ்
எல்லாம் கூட வாங்கி தந்திருக்காரு. நான்தான் கூச்சபட்டு போடாம இருக்கேன். நான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் வீட்டு வேலைகளை
இழுத்து போட்டு செய்யறாரு.
நான் ஒரு ரகசியம் செல்லறேன் யாருகிட்டையும் சொல்லாதீங்க. நம்ம
குறி சொல்ற அம்மா சொல்றத கேட்டு அம்மாவாசை இரவுல நம்ம ஊருக்கு வெளிய இருக்கிற மரத்துல
இருக்கிற பொந்துக்கு உள்ள ஒரு கோரிக்கை கடிதம் எழுதி போட்டேன். அதுக்கு பிறகு தான்
என் வாழ்க்கை இப்படி சந்தோஷமா மாநிடுச்சு. இந்த விஷயத்தை நீங்க ரகசியமா வைச்சுக்கோங்க.
ரகசியமாக வைத்துக் கொள் என்று சொன்ன விஷயம் தான் காற்றை போல
மலமலவென பரவியது. அடுத்த அமாவாசை இரவு பல பெண்கள் தங்கள் கணவர் கொடுமை படுத்துவதாக
புகார் எழுதி போட்டிருந்தார்கள். அவற்றை அந்த குறி சொல்லும் பெண், அமுதாவின் கட்டளைபடி
அவளிடம் கொண்டு வந்து சேர்த்தாள். அமுதா மற்றும் அவளது குழுவை சேர்ந்த பெண்கள் செயலில்
இறங்கினார்கள். ஆண்மையை அடியோடு குறைக்க கூடிய
மருத்தை லிஸ்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும் அவனுக்கே சந்தேகம் வராதபடி சேர்த்தனர்.
டீ கடை மூலம், கள்ளு கடை மூலம், குடிக்கும் தண்ணீர் மூலம், கடையில் வாங்கும் உணவு மூலமோ
லிஸ்டில் உள்ள ஒரு ஆள் விடாமல் சேர்த்தனர். அந்த மருந்தின் சிறப்பம்சமே அது வேலை செய்ய
ஒரு வாரமாவது ஆகும். அதனால் எந்த ஆணுக்கு சந்தேகம் வரவில்லை.
அதே சமயம், அடுத்த ஊர் தலைவர் பதவிக்கு போட்டிக்கு அமுதா மற்றும்
சில பெண்கள் முன்வந்தனர். ஆனால், பொட்டச்சிக்கு
எதுக்கு ஊர் தலைவர் பதவி? ஒரு ஆம்பளதான் ஊர் தலைவர் ஆக வேண்டும் என்று ஒருமித்த
கருத்தில் கூறினர். அமுதா ஆத்திரத்தை அடக்கி கொண்டாள்.
பத்து நாட்கள் கழிந்தது. அமுதா திட்டமிடலின் படி, அந்த குறி
சொல்லும் பெண், இரவு நேரத்தில் குறி சொன்னாள்.
பெண்: இந்த ஊர் ஆம்பளங்க பெரிய பாவம் பண்ணிட்டீங்கடா! இந்த பாவம்
உங்கள சும்மா விடாது. கையெடுத்து கும்பிட வேண்டிய பெண்களை மதிக்காம நடக்கிற உங்களுக்கு
தண்டனை கிடைக்க போகுதுடா! நான் ஆம்பளனு இனி
திமிரா நடக்க முடியாத நிலைமை வர போகுதுடா! உங்க பொண்டாட்டிய திருப்தி படுத்த முடியாம
அசிங்கபட போறீங்க! இதுக்கு மேலேயும் திருந்தலன்னா இன்னும் பெருசா அனுபவிக்க போறீங்க.
தங்கள்
செயல் திறன் படி படியாக குறைவதை ஆண்கள் மெல்ல உணர ஆரம்பித்தனர். அவர்களின் மனைவிகள் தங்கள் கணவர் சாந்தமாகி
வருவதை ரசித்தனர்.
ஏங்க, ஒரு
டம்ளர் தண்ணி கொண்டு வாங்களேன் என்று சொல்வதற்கே பயப்பட்ட பெண்கள், இப்போது படிப்படியாக
முன்னேறி, கணவனை சமையலறைக்கு அழைத்து, காய்கறிகள் வெட்டி கொடுக்க சொல்லும் அளவுக்கு
முன்னேறினார்கள். சில பெண்கள், மொத்த வீட்டு வேலையையும் தங்கள் கணவரையே செய்ய சொல்லி
உத்தரவு போட்டனர். கட்டிலில் திறமையை காட்ட முடியாமல் மனைவியிடம் கேவலப்பட்டனர். பிரச்சனை தாங்க முடியாமல் குறி சொல்லும் பெண்ணிடம் ஒவ்வொருவராக சென்று பரிகாரம்
கேட்டனர்.
ஒரு மண்டலம் மனைவிக்கு அடங்கி இருக்க வேண்டும். மனைவியை கணவனாக நினைத்து நீ அவளுக்கு
மனைவியாகவும் நடந்து கொள்ள வேண்டும். தினமும் குளித்து புடவை கட்டி விளக்கு ஏற்ற வேண்டும்.
48 நாட்களுக்கு பிறகு பூஜை செய்தால் விமோச்சனம் கிட்டும். உன்னை போல நிறைய ஆண்கள் இதை
வீட்டுக்குள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
குறி சொல்லும் பெண்ணின் பேச்சை கேட்பதை
தவிர வேறு வழி இல்லை என்று தோன்றியது.
குறி சொல்லும் பெண்: நம் தங்கதுரை
அய்யா கூட உங்களை போல பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். அவர் மனைவி அமுதா ஒரு அதிசய
பிறவி. உங்களை காக்க பிறந்தவள் அவள் தான். அமுதா மூலமாக தான் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு
பிறக்கும்.
இதை கேட்ட ஆண்களுக்கு சற்று ஆச்சரியமாக
தான் இருந்தது.
மறுநாள், அமுதா புல்லட் ஓட்டிக்கொண்டு
ஊருக்குள் வலம் வந்தாள். இன்று அவள் முதல் முறையாக ஊர் மக்கள் முன் ஜீன்ஸ் மற்றும்
டீ-சர்ட் அணிந்து தோன்றினாள். பெண்கள் ஆச்சரியம் மற்றும் பொறாமை படும் வகையில் நிறைய
நகைகள் அணிந்திருந்தாள்.
ஊருக்குள் வந்து, "இங்க சில ஆண்கள் பிரச்சனை ல இருக்கிறதா கேள்விப் பட்டேன். யாராவது முன் வந்தா நான் அவங்களுக்கு தீர்வு தருகிறேன். என்று கூறினாள். ஆனால் எல்லா ஆண்களும் கேவலபட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தனர். ஒருவன் மட்டும் என்னதான் நடக்குதுனு பார்க்கலாம் என்று அவளிடம் வந்தான். அவனை ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வர சொன்னாள். கண்களை மூடி ஏதே மந்திரம் செல்லவதை போல நடந்துவிட்டு அமுதா அவள் விரலால் நீரை தோட்டு விட்டு அதை அவனை குடிக்க சொல்லி விட்டு சென்றுவிட்டாள். அதை குடித்த சில நிமிடத்திலேயே அவனுக்கு புத்துணர்ச்சி வந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையுடன் உடலுறவில் ஈடுபட்டான்.
அந்த சக்தி ஒரு சில மணி நேரம் மட்டுமே
நீடித்தது. அமுதா விரலில், அவனுக்கு தற்காலிகமாக சக்தி கொடுக்கும் ஒரு மருந்தை தடவியிருந்தது
தெரியாமல் அவளிடம் உண்மையிலேயே ஏதே ஒரு பவர் இருக்கிறது என்று நம்பி விட்டான்.
அடுத்த முறை அமுதா அங்கு வந்த போது,
வயது வித்தியாசம் பாராமல் நேராக ஓடி வந்து
அவள் காலில் விழுந்தான்.
அவளைவிட பல வயது அதிகமான ஆண், தன் காலில் விழுவதை அவள் ரசித்தாள். அவன் கன்னத்தில் கனிவாக கை வைத்து, "முதல்ல போய் புடவை கட்டிட்டு வா அதுக்கு அப்புறம் அமுதாம்மாவுக்கு பாத பூஜை பண்ணலாம்." என்று சொன்னாள்.
"சரிங்கம்மா." என்று கூறிவிட்டு
வீட்டுக்குள் சென்று புடவை அணிந்து வந்தான்.
புடவை கட்டி வந்த அவன், தன்னை விட வயதில் சிறிய பெண்ணின் காலில் விழுந்து வணங்கினான்.
அவள் பாதங்களை கழுவி விட்டான்.
அமுதா: இப்போ இந்த தண்ணிய தீர்த்தமா குடி
அவன்: சரிங்க அம்மா.
அமுதா கட்டளையிட்டதும் அந்த தண்ணீரை
யோசிக்காமல் குடித்தான். அவனுக்கு சில நிமிடங்களில் சக்தி கிடைத்தது.
அன்று இரவு அமுதா, ரஞ்சிதாவிற்கும்
டாக்டர் மாலதிக்கும் கான்பிரன்ஸ் கால் செய்தாள்.
அமுதா: உங்களால் தான் இங்க இருக்கிற
பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்க போகுது மாலதி மேடம். மருந்தை அனுப்பி வெச்ச ரஞ்சிதா
மேடம்க்கும் ரொம்ப நன்றி.
டாக்டர் மாலதி: மருந்தை கண்டுபிடித்து உனக்கு கொடுத்தாலும் அதை
நீ பயன்படுத்திய விதம் பாராட்ட வேண்டியது. காலில் மருந்தை தடவி, ஆண்களை பாத பூஜை செய்ய
வைத்து அந்த தண்ணீரை குடிக்க வைத்து அவர்கள் ஆண்மையை தற்காலிகமாக சரி செய்திருக்கிறாய்.
இது போல திட்டமிடல் யாருக்கு வரும்? நீ இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு.
வாழ்த்துக்கள்!
அடுத்த நாள், அமுதாவின் புல்லட் சத்தம் எப்போது கேட்குமோ என்று பல ஆண்கள் புடவை கட்டி காத்திருந்தனர். அமுதா அங்கு வந்ததுதான் மிச்சம். அவளுக்கு பாத பூஜை செய்ய ஆண்கள் போட்டி போட துவங்கினார்.
அமுதா: இவ்வளவு பேர் பாத பூஜை செஞ்சா
நான் தாங்க மாட்டேன். ஒருத்தர் பாத பூஜை பண்ணுங்க. மத்தவங்க தொட்டு கும்பிட்டு ஆசிர்வாதம்
வாங்கிக்கலாம். நான் ஆசிர்வாதம் செய்யும் போது உங்களுக்கான தீர்த்தம் தரேன்.
சரிங்கம்மா! என்று எல்லோரும் ஒரு
சேர ஆமோதித்தனர். ஒருவன் பாத பூஜை செய்து முடிந்தது.
ஒவ்வொருவராக வந்து அவள் தங்களை விட வயதில் சிறிய பெண் என யோசிக்காமல் காலில் விழுந்து,
அவர்கள் தலை அவள் கால்விரலில் பட ஆசி பெற்றனர். ஜீன்ஸ் டீ-சர்ட் அணிந்து சிக்கென இருந்த
அமுதா அதை மனதுக்குள் ரசித்தாள். திமிராக இருந்த ஆண்கள் அடங்கி, புடவை கட்டி தங்களை
விட வயதில் சிறிய பெண்ணின் காலில் பவ்வியமாக விழுவதை அவர்கள் மனைவிகளும் பார்த்து கொண்டிருந்தனர்.
இவன் ஆடிய ஆட்டத்திற்கு இது தேவைதான் என்று ஒரு புறம் நினைத்தாலும், இப்படி ஒரு பெண்ணிடம்
நம் கணவன் அசிங்கபடுகிறானே என்ற எண்ணம் மறுபுறம் இருந்தது.
அனைவரும் தொட்டு சந்தனம் வைத்த கால்கள்
ஒரு அகண்ட பாத்திரத்திற்குள் நின்று கழுவும் போது, ஜீன்ஸ் பேண்ட்டை முட்டி வரை மேலே
தூக்கி, தன் கால்களில் முட்டி வரை பூசி இருந்த மருந்தை தண்ணீரில் கறைத்தாள். இப்போது,
பலருக்கும் தேவையான மருந்து கலக்கப்பட்டது. அந்த நீரை தீர்த்தமாக குடித்தனர்.
வீட்டருகே அவள் புல்லட்டில் வரும் சத்தம் கேட்டவுடன் அவளுக்கு பாத பூஜை செய்ய அவள்
கணவன் தங்கதுரையும் புடவை கட்டி, தட்டு, செம்பில் நீருடன் ஓடி வந்தான். விஷயம் எப்படியே அவன் காதுகள் வரை சென்றுவிட்டது. தன் மனைவிக்கு
ஏதோ சக்தி இருப்பதாக அவனும் நம்ப ஆரம்பித்தான்.
அமுதா: நீயுமாடா? இப்போதான் ஒரு
பெரிய கூட்டத்தை சமாளிச்சுட்டு வந்தேன்!
தங்கதுரை: தயவு செஞ்சு உங்க பாதங்களை கழுவும் பாக்கியம் கொடுங்க.
அமுதா: இரண்டு நிமிஷம் பொறு. நான்
புல்லட்டை நிறுத்திட்டு வரேன்.
வண்டியை நிறுத்திவிட்டு அங்கே வந்தாள்.
அமுதா: நீ பண்ணின பாவங்கள் கொஞ்சம்
நஞ்சம் இல்லடா. நீ செஞ்ச தவறுக்கு ஊர்ல இருக்கிற ஒவ்வொரு பொண்ணோட பாதத்தையும் கழுவி
குடிக்கனும். என்னோட பாதத்தை கழுவி குடிச்சா பெருசா பலன் இருக்காது.
தங்கதுரை: தயவு செஞ்சு என்னை பாத பூஜை செய்ய அனுமதி கொடுங்க.
அமுதா: சரிடா! செஞ்சு தொல. அந்த
ராஜா எங்க போனான்.
தங்கதுரை: நான் அவனை வீட்டுக்கு
அனுப்பிட்டேன்.
தன்னை விட வயதில் சிறிய பெண்ணான அவன் மனைவி அமுதாவின் கால் பாதங்களை வெட்கம் இன்றி
தொட்டு பூஜை செய்தான். அந்த தண்ணீரை தீர்த்தமாக குடித்தான்.
அவன் உறுப்பில் சிறிய மாற்றம் தெரிந்தது.
அவனுக்கு காம உணர்ச்சி மேலோங்க தொடங்கியது. ஆனால் உறுப்பு முழுவதமாக எழிர்ச்சி பெறவில்லை.
தங்கதுரை: உங்கள கெஞ்சி கேட்கிறேன்
அமுதாம்மா! தயவு செஞ்சு கட்டிலுக்கு வாங்க. என்னால உணர்ச்சிகளை அடக்க முடியல.
அமுதா சிரித்தாள்.
அமுதா: உனக்கு இதெல்லாம் தேவையாடா!
எவ்வளவு முறை என்கிட்ட வலுகட்டாயமா உறவு வெச்சிருப்ப! இப்போ அதுக்கு சேர்த்து அனுபவி.
தங்க துரை: இப்படியே விட்டா என்னால
தாங்க முடியாதுமா! செத்துதான் போகனும்.
அமுதா: நீயே பாருடா உன்னோட குஞ்ச, பத்து பிள்ளைய பெத்தவள கூட பதம்பாக்க முடியாத நிலைமைல
இருக்கு. இதை வெச்சுட்டு என்கிட்ட என்ன பண்ண முடியும்? நீ கை பிடிக்காம எந்திரிச்சி
நின்னா நான் ஜீன்ஸை கழட்டறேன்.
அது இன்னும் புவி ஈர்ப்பு சக்திக்கு
கட்டுபட்டு தான் இருந்தது.
அவன் மிகுந்த வேதனையில் இருந்தான்.
இந்த நேரத்தில் ராஜா கூட இல்லை.
அமுதா: இத வெச்சுட்டு உன்னால எதுவும்
பண்ண முடியாது. உன்னை பார்க்கவும் பாவமா இருக்கு. அதுக்காக நான் வாய்ல வெக்க முடியாது.
வேணும்னா தேச்சு விடறேன்.
"சரிங்கம்மா!" என்றான்
மகிழ்ச்சியாக.
அவனை கட்டிலில் தூக்கி போட்டாள். அவன் கட்டியிருந்த புடவை மற்றும் பாவாடையை தூக்கினாள்.
அவன் ஜட்டியை முன்பே கழற்றியிருந்தான். நல்ல பெரிய உறுப்புதான் அவனுடையது. ஆனால் அவன்
அதை தவறாக பயன்படுத்தியதால் இப்போது அது தண்டனையை அனுபவிக்கிறது.
அமுதா அவன் மேல் படுத்தாள். மெல்ல
அவள் ஜீன்ஸ் பேண்ட் அவன் உறுப்பை நசுக்கி தேய்க்க வைத்தாள். அவன் முன் தோள் விலகி,
இப்போது நேரடியாக அவன் தடி, அவளது கெட்டியான ஜீன்ஸ் பேண்ட் மீது உரச ஆரம்பித்தது. அவள்
நன்கு அழுத்தி தேய்க்க அவன் முனங்க ஆரம்பித்தான்.
அமுதா: வெளிய வரதுக்கு முன்னாடியே
சொல்லிடு. இல்லைன்னா ஜீன்ஸ் பாழாயிடும்.
உணர்ச்சி மிகுதியில் சொல்லாமல் விட்டுவிட்டான்.
அவன் உறுப்பின் கசிவுகள் லேசாக ஜீன்ஸ் மீது விழுத்துவிட்டது. அமுதா கோபமடைந்தாள்.
அமுதா: எந்திரிடா நாயே! எவ்வளவு
தைரியம் இருந்தா உன்னோட கஞ்சிய என்னோட ஜீன்ஸ்ல கசியவிட்டிருப்ப?
அவனை உதைத்ததில் அவன் கட்டிலிலிருந்து
கீழே விழுந்தான்.
அவனை தரையில் அமர வைத்து ஒரு நீளமாக
குச்சியால் தன் கணவனை அடி வெளுத்தாள்.
அவள் அணிந்திருந்த ஜீன்ஸை கழற்றி தன் கணவன் முகத்தில் விட்டெறிந்தாள்.
அமுதா: இந்தா! இதை இப்போவே நல்லா
ஊற வைச்சு கையால துவைச்சு காயபோடு.
மனைவியின் புடவையை கையால் துவைப்பது
கூட சுலபம் தான். ஆனால் அவனது ஜீன்ஸை கையால் துவைத்து, பிழிந்து காய போடுவது சிரமமான
காரியம் என்பது அவன் அறியாமல் இல்லை.
அமுதா: நான் பார்க்கதப்போ வாஷங்
மெஷின்ல போட்டு மெஷனை கெடுத்துடாதே!
மூன்று நான்கு நிமிட சுகத்திற்கு
தண்டனையாக கடினமாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது அவனுக்கு.
அடுத்த நாள் காலை, ராஜா வீட்டுக்கு வந்து குளித்து, புடவை கட்டி,
சமையல் வேலையை ஆரம்பித்தான். தங்கதுரையும் குளித்து புடவை கட்டி தயாராக இருந்தான்.
ராஜா போட்ட காபியை அமுதாவின் படுக்கை அறைக்கு எடுத்து வந்தான்.
வெறும் ஒரு வெள்ளை நிற சட்டையை மட்டுமே போட்டிருந்தாள் அமுதா. கீழே ஜட்டி மட்டுமே
அணிந்திருந்தாள்.
ராஜாவையும் அறைக்குள் அழைத்தாள்.
அமுதா: ஏன்டா ராஜா நேத்து சீக்கிரமே
வீட்டுக்கு போன?
ராஜா: இல்லம்மா, தங்கதுரை அய்யா
சொன்னாருனு.
அமுதா: என்னடா அய்யா சொன்னாரு, ஆட்டு
குட்டி சொன்னாருனு காரணம் சொல்லிட்டு இருக்க? அவனுக்கு என்ன மரியாதை? இங்க நான் சொல்லறத
தான் நீ செய்யனும்.
தங்கதுரையை பார்த்து முறைத்தாள்.
அமுதா: நீ என்னடா அவனுக்கு ஆர்டர்
போடறது? உனக்கு இதுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும். மண்டி போட்டு அவன் சுன்னியை எடுத்து உன் வாய்ல வை.
தங்கதுரை தயங்கியவாரு நின்றான்.
தான் வேலை ஏவிக் கொண்டிருந்த ராஜாவின்
சுன்னியை தன் வாயில் வைப்பதா என் தயங்கி நின்றான்.
அமுதா, அவளுடைய பெல்ட்டை எடுத்து
தங்கதுரையின் குண்டியிலேலே பலமாக அடித்தாள். வலி தாங்க முடியாமல் ராஜாவின் புடவையை
தூக்கி அவன் குஞ்சில் வாயை வைத்து சுவைக்க ஆரம்பித்தான்.
ஒழுங்கா பண்ணு என்று அமுதா கட்டளையிட்டாள்.
சிறிது நேரத்தில் ராஜாவின் கஞ்சியை தங்கதுரை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவள்
ஜீன்ஸில் இரண்டு சொட்டு கஞ்சி பட்டதற்காக ராஜாவின் கஞ்சியை குடிக்க வைத்து தண்டனை தந்துவிட்டாள்.
ராஜாவிற்கு இன்பமாக இருந்தது. அவன்
ஏளனமாக சிரித்தான். அவனுக்கும் தலை கணம் ஏறிவிட கூடாது என்று அமுதா நினைத்தாள்.
அமுதா: இப்போ தங்கதுரையின் சுன்னியை
நீ வாய்ல வைக்கற.
ராஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும்
வேறு வழி இன்றி, தங்கதுரையின் புடவைக்குள் தலையை விட்டு அவன் சுன்னியை வாயில் வைத்தான்.
பெரிதாக இருந்தாலும் விறைப்பு தன்மை இல்லாமல் இருந்தது. வேறு வழி இல்லாமல் ராஜா அதை
வாயில் வைத்தான். இதை பார்த்து ரசித்தபடியே அமுதா காபி குடித்தாள்.
ஒரு அழகான இளம் பெண்
கவர்ச்சியுடன் வெறும் சட்டை மற்றும் ஜட்டி போட்டு சுதந்திரமாக சுத்தி கொண்டு, அங்கே
இருக்கும் இரண்டு ஆண்களை புடவை கட்டி, ஒருத்தன் புடவையை இன்னொருத்தன் தூக்கி, ஒருத்தன்
சுண்ணியை இன்னோருத்தன் மாத்தி மாத்தி ஊம்ப வைத்து அவர்களின் அந்த அவமானகரமான அவல நிலையை
பார்த்து அதை பார்த்து ரசிக்கிறாள் காப்பி குடித்து கொண்டே.






படங்கள் அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குபொட்டச்சி புருஷன் பொங்கல் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் அடுத்த பாகம்
பதிலளிநீக்கு