அழகின் அதிகாரங்கள் 11
என் மச்சினிச்சி,
ராகவ கொண்டு போய் விட்டு விட்டு, என் அம்மாவை அழைத்து வர போகிறாள். அப்போது என் மனைவி,
எனக்கு மீண்டும் என் ஆம்பிளை ட்ரெஸ்ஸ கொடுத்து போட்டுக்க சொல்றா. என் அம்மா திரும்பி
வந்து பாக்கும் போது, நாங்க பழைய படி, வழக்கம் போல இருக்கோம். அதை பார்த்த என் அம்மா
நினைச்சுக்குறாங்க, பரவா இல்லை, தன் பையன், தன்னோட மச்சினிச்சி, சின்ன பொண்ணு முன்னால,
புடவைய கட்டி கிட்டு நிக்கல, அவமான படலை என்று. அம்மா கேட்குறாங்க, என்ன பண்ணீங்க இங்க
எல்லோரும் என்று. அதற்கு என் மச்சினிச்சி சிரித்து கொண்டே சொல்கிறாள், அத்தை ஒன்னும்
பயப்படாதீங்க, நான் உங்க அருமை குழந்தையை ரொம்ப நல்லா பார்த்து கிட்டேன் என்று ரஹஸ்யமாக
என்னையும், தன் அக்காவையும் பார்த்து கண்ணடித்தவாறு. அதை கேட்ட என் அம்மா சொல்றாங்க,
போங்கடி குறும்புகாரிங்களா என்று. எல்லோரும் சிரிக்கின்றனர், நானும் அசடு வழிய சிரிக்கிறேன்,
தலையை குனிஞ்சு கிட்டு.
அப்புறம் இது மாதிரி
அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. எல்லா விடுமுறை நாட்களிலும். என் அம்மாவை, தன் சம்பந்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, என் பொண்டாட்டியும்,
மச்சினிச்சியும், இங்கே கூத்தடிக்கிறார்கள். நான், அம்மாவை விட்டு விட்டு, அவ வரும்போது,
அம்மணமா, என் வீட்டு கதவுக்கு பின்னாலே, முட்டி போட்டு கிட்டு, காத்து கிடப்பேன்.
இதற்கு இடையில், தினமும்
சாயங்காலம் என் பொண்டாட்டி வந்தவுடன், அவ அவுத்து போட்ட புடவைய கட்டி கிட்டு, அழகாக
அலங்கரித்து கொண்டு, அவ வாங்கி வரும், பூ எல்லாம் வைத்து கொண்டு, என் மனைவிக்கு மனைவியாக
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன், என் அம்மா முன்னிலையில். அம்மா கூட சேர்ந்து எனக்கு சில
சமயம் அலங்காரம் பண்ணி விடுவார்கள். சில நாட்கள், அப்படியே பொம்பிளையா, நான் அவங்க கூட கோவிலுக்கு எல்லாம் போய் வருவேன். கேட்டால்,
அவளின் கல்லூரி தோழியின், அக்கா வந்து இருக்காங்க, அவளின் அலுவலகத்துக்கு, இப்ப புதுசா,
அவங்கதான் இவ என்று சொல்லி விடுவார்கள் என் அம்மா. நான் இப்பல்லாம், தினமும் என் பொண்டாட்டி
காலுல விழுந்து வணங்குவேன், என் அம்மா முன்னாலே. அவ சாப்பிட்ட பிறகு, அவளோட எச்ச தட்டுலதான்
சாப்பிடுகிறேன்.
ஒரு நாள், வேணும்னே,
என் பொண்டாட்டி, நான் அப்படி பொட்டச்சியா இருக்கும் போது, என் மச்சினிச்சி வரும்படி
ஒரு நாடகம் போட்டாள். எதிர் பாக்காத மாதிரி வந்து விட்டதாக. அன்று என் மச்சினிச்சி,
ரொம்ப பொறுப்பாக, என் அம்மா முன்பு, என்னை கேலி பண்ணாமல், இதில் என்ன இருக்கிறது. இது
ஒன்றும் தப்பே இல்லை, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஆசைப்பட்ட மாதிரி நடந்து கொள்வதில்,
யாரும் ஒன்றும் சொல்ல கூடாது. நான் இதை கேலி பண்ண மாட்டேன், என்று சிரிக்காமல் சொன்னாள்.
அன்று முதல் இப்பவெல்லாம், சாயங்காலம், நான் எனது அலுவலகத்தில் இருந்து வந்தவுடன்,
அம்மாவும், அவளும் சேர்ந்து என்னை புடவை கட்டி, பொட்டச்சியா மாத்தி விடுவாங்க. நானும்
அழகாக அலங்கரித்து கொண்டு, என் ஆசை ஆம்பிளை பொண்டாட்டி புருஷன் வர காத்து இருப்பேன்.
அவ வந்த உடனே, அவ காலுல விழுந்து வணங்குவேன். அவங்க ரெண்டு பெரும், படுக்கை அறைக்குள்
நுழைந்ததும், சத்தம் வராமல் வாய மூடி கிட்டு சிரிப்பாங்க. நானும் வெட்க பட்டு கொண்டே
அதை ரசிப்பேன்.
இரவு என் பொண்டாட்டி,
தினமும் நல்லா வைச்சு செய்வா. எங்கள் கட்டில் உறவும் நல்லா போயிட்டு இருக்கு. பின்னால
என் மச்சினிச்சி ராகவ கல்யாணமும் பண்ணி கிட்டா. எங்களுக்கு குழந்தை எல்லாம் பிறந்து
விட்டது. என் பொண்டாட்டியும், மச்சினிச்சியும், அந்த விடுமுறை நாட்களில், கடைசியா கிளம்பும்
போது, சில நிமிடங்கள் மட்டும், எங்களின் அடிமை தனத்துக்கு பரிசாக, எங்க முன்னால, தங்களோட ட்ரெஸ்ஸ
கழட்டி, எங்களுக்கு அவங்களோட திவ்ய நிர்வாண உடம்பு தரிசனம் கொடுப்பாங்க,. அந்த சில
நிமிடங்களுக்காக, நான் மச்சினிச்சிய பாக்க, ராகவ் என் பொண்டாட்டிய பாக்க, என காத்து கிடப்போம். எங்க அம்மாவும், விடுமுறை நாட்களில்,
நாங்க பகலில், ஏதோ கூத்தடிக்கிறோம்னு தெரிஞ்சு கிட்டு, தன் சம்பந்தி வீட்டுக்கு குழந்தையை
கூட்டி கிட்டு போய்டுவாங்க. நாங்க எங்க ஆட்டத்தை நடத்திப்போம். இப்ப நான், என் பொண்டாட்டி,
மச்சினிச்சி, ராகவ் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக