உள்ளே மாமி பால் காய்ச்சுகிறார்கள். பின்பு ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து இரண்டு பேரும் பேச ஆரம்பித்து விட்டார்கள், ஒருவருக்கு ஒருவர் தெரிந்து கொள்ள. அவளும் அவள் அம்மா பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டாள். அப்போது மாமி வசுதாவை பார்த்து ஏண்டி பால் காய்ச்சி இருக்கு அதை எடுத்து கொண்டு வந்து எல்லோருக்கும் கொடு என்றார்கள். அவள் உள்ளே செல்லும் போது, என்னை பார்த்து நீயும் வா என்றாள். என் அம்மாவும் நான் இந்த மாமியுடன் பேசி கொண்டு இருக்கேன், நீ போய் அவளுக்கு உதவி செய் என்றார்கள். நானும் வேறு வழி இல்லாமல் அவளின் பின் செல்கிறேன். அவள் சமையல் அறையில் நுழைந்ததும் என்னிடம் ஒரு தட்டில் பால் டம்ளர்களை வைத்து கொடுத்து, எடுத்துண்டு போடி என்றாள். நான் கோபமாக அவளை பார்த்து முறைத்து கொண்டே தட்டை எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்து அம்மாவிடம் பாலை கொடுக்கிறேன். அவளும் வந்து மாமி பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, நான் அவளுக்கும் பாலை கொடுக்கிறேன். ஏதோ பெண் பார்க்க வந்த மாப்பிளைக்கு பெண் ஒருத்தி பால் கொடுப்பது போல இருந்தது அப்போது அது எனக்கு.
அவள் பாலை வாங்கி
கொண்டு எழுந்து அவள் அறைக்கு செல்கிறாள். செல்லும்போது என்னை பார்த்து வா என்று சைகை
செய்கிறாள். நான் அம்மாவை பார்க்க அவர்கள் சொல்கிறார்கள், போ போய் அவளுக்கு உதவி செய். புது வீடு எல்லாம் போட்டது போட்டது மாதிரி இருக்கும்,
அடுக்கி வைக்க உதவு என்றார்கள்., வேறு வழி இல்லாமல் நானும் அவள் அறைக்கு சென்று, வாங்க அறைய சரி செய்வோம் என்று சொல்லி அவளின் அறைய
சரி செய்ய ஆரம்பித்தேன். பார்த்தால் அவளிடம் அதிக பட்சம் பாண்ட் ஷர்ட் பெர்முடாஸ் என
ஆம்பிளை டிரஸ் தான் இருந்தது. வெகு சில பெண்கள் டிரஸ் தான் அவளிடம். ஒரு ஏழுட்டு ப்ரா
பண்டீசை எடுத்து போட்டாள் மடிக்க. நான் இதுவரை அம்மாவின் உடைகளை மடித்து இருந்தாலும்
ஒரு வயசு பெண்ணின் உள்ளாடைகளை தொடும் போது சற்று கூச்சமாக இருந்தது. அந்த
கூச்சத்துடன் அதை நானே வாங்கி ஒழுங்காக
மடித்து செட்டாக அமைத்து கொடுக்கிறேன். பிறகு அன்று இரவு வீட்டுக்கு வந்து விட்டேன்.
இரவு முழுவதும் அவள் நினைப்புதான் மனதில்.
அடுத்த நாள் காலை
அம்மா வேலைக்கு செல்லும் முன் சொன்னார்கள், டேய் அந்த பக்கத்துக்கு வீடு மாமியும் இன்று
முதல் வேலைக்கு செல்கிறார்கள். அந்த பொண்ணு வசுதாவுக்கு இன்னும் கல்லூரி ஆரம்பிக்கவில்லை,
இன்னும் சில வாரம் விடுமுறை தான். நீ அவளுக்கு துணையாக இரு என்று சொல்லி விட்டு சென்றார்கள்.
சிறிது நேரத்தில் அந்த மாமி வந்து வசுதாவை என் வீட்டில் விட்டு விட்டு பார்த்துகோடா
என்று சொல்லி சென்று விட்டார்கள். அவள் வந்து ஜம்மென்று என் வீட்டு சோபாவில் கால் மேல
கால் போட்டு உட்கார்ந்து கொள்கிறாள். நான் சொன்னேன், போரடிக்கும், வேண்டுமென்றால் எங்கள்
வீட்டில் சில புத்தகங்கள் இருக்கு படி என்றேன். அவள் என்ன புத்தகம் காட்டு என்றாள்.
எங்கள் வீட்டில் அம்மாவுக்கு என மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்கள் தான்
இருக்கும். அதை எடுத்து கொடுத்தேன். அவள் அதை பார்த்து இதை எல்லாம் யார் படிப்பார்கள்
என்றாள். நான் உடனே ஏன் நல்ல புத்தகம் தானே, பல நல்ல விஷயங்கள் இருக்கும், நானே படித்து
இருக்கிறேன் என்றேன். உடனே அவள் சிரித்த வாறே உனக்கு இதெல்லாம் உபயோகம்தான் ஆனால் எனக்கு
இதெல்லாம் ஒன்றும் பிடிக்காது என்றாள் சற்றே கேலியாக. பிறகு டிவி பார்க்க ஆரம்பித்தாள்.
சினிமா, பாட்டு, ஸ்பார்ட்ஸ் சேனல் எல்லாம் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்தாள்.
நான் உள்ளே வேலை எல்லாம்
செய்து விட்டு வந்து மணி பத்தாக போகிறது, டிவி சீரியல் எல்லாம் ஆரம்பித்து விடும் போடு
என்றேன். அவள் சிரிக்கிறாள் ஏன்டா நீ இந்த சீரியல் எல்லாம் பார்ப்பயா என்றாள். நான்
சொன்னேன் பொழுது போக வேண்டும் என்று பார்க்க ஆரம்பித்தேன் இப்போது நிறுத்த முடியவில்லை
என்றேன். அவள் சொன்னாள் நீ பொம்பிளை சீரியல் எல்லாம் பாக்குற, பொம்பிளைங்க புத்தகம்
படிக்குற. அப்புறம் பார்த்தேன் பாத்ரூமில பொம்பிளைங்க போடுற சந்தூர் மஞ்சள் சோப்பு
எல்லாம் போடுற. உன் உடம்புல முடியே இல்ல, மார்பு வேற நல்லா என்னை விட அதிகமா வளர்ந்து
இருக்கு. ஆனா டி போட்டு கூப்பிட்டா மட்டும் கோபம் வருது. உனக்கு இருக்கிற மார்பு வளர்ச்சிக்கு
நீ ப்ரா போட்டா தான் சரியாய் இருக்கும் என்றாள். நான் அவளை கோபமாக முறைக்க, அவள் பக்கத்தில்
வந்து சொல்கிறாள். வாடி என் வீட்டுக்கு, நேத்தைக்கு நீ மடித்து வைத்த என் உள்ளாடைகளை
தருகிறேன், போட்டு காமி எனக்கு என்கிறாள். நான் பதில் பேசாமல் நிற்க, அவள் என் கைய
பிடித்து, அவள் வீட்டுக்கு இழுத்து செல்கிறாள். நானோ ஏதோ அவள் வளர்க்கும் நாய் குட்டி போல அவள் இழுத்த இழுப்புக்கு
அவள் பின்ன செல்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக