ஞாயிறு, 4 ஜூன், 2023

ஆவதும் பெண்ணாலே P3

அகிலா வெளிநாடு சென்று மும்மரமாக வேலை செய்தாள். அவள் திறமையை கண்டு வெளிநாட்டு மக்கள் பாராட்டினார்கள். அவள் இந்தியா திரும்ப வந்ததும் அவளுக்கு பதவி உயர்வு நிச்சயம் என்ற சூழ்நிலை இருந்தது.

குமாரோ அவன் மனைவியின் நினைவில் வாடினான். வீட்டில் இருக்கும்போது அவள் புடவையை கட்டிகொண்டு, தாலியை கழுத்தில் மாட்டிகொண்டும் வாழ்ந்து வந்தான்.

பொதுவாக திருமண வாழ்வினால் பெண்களின் முன்னேற்றம் தடைபடும் என்ற எண்ணத்தில் இருந்த அகிலாவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. குமார் போன்ற கணவன்தான் அவளுக்கு சரி என்று தோன்றியது. கணவன் தன்னை அடக்கி ஆழ்வதைவிட, தான் கணவனை அடக்கி வாழும் வாழ்க்கை சில பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும். குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்து career ரில் சாதிக்காமல் இருப்பது முட்டாள்தனம் என்று அவளுக்கு தோன்றியது. இதற்கு சரியான தீர்வு குமாரை திருமணம் செய்வதுதான். அவன் வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்கிறான். நன்கு சமைக்கிறான். அவனால் இவளை கர்ப்பம் ஆக்க முடியாது. ஒரே ஒரு பிரச்சினை, அவனால் அவளுக்கு முழுமையாக உடல் சுகத்தை தர முடியாது. உடல் சுகம் வேண்டும் என்றால் அதற்கு கணவனை சார்ந்து வாழவேண்டும் என்று அவசியம் இல்லை. பல மார்க்கங்கள் உண்டு.

இந்தியா திரும்பியதும் குமாருடன் வாழலாம் என்று முடிவு செய்தாள்.

----------------------

அகிலா இந்தியா வந்ததும் குமார் தங்கியிருந்த பிளாக்கிற்கு வந்தாள். அகிலா வருவாள் என்று குமாருக்கு முன்பே தெரியாது. அவள் சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்து குமாருக்கு surprise கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அமைதியாக உள்ளே நுழைந்தாள். ஆனால் அகிலா ஆச்சரியப்படும் விதமாக குமார் அவள் விட்டு சென்ற புடவை ஒன்றை கட்டியிருந்தான். ஜாக்கெட்டுக்கு எடுப்பாக பஞ்சு வைத்து ப்ரா அணிந்திருந்தான். மீசை இல்லாமல் கழுத்தில் தாலி, காலில் மெட்டி, கையில் வளையல் என பெண்ணை போலவே இருந்தான்.

அகிலா: சான்ஸே இல்ல டா குமார். அப்படியே பொம்பள மாதிரி இருக்க. So cute!!!

அகிலாவை கண்டதும் அவன் கண்கள் கலங்கின. ஓடி வந்து அவளை அணைத்து கண்ணீர் சிந்தினான்.

அகிலா: அழாதடி. அதான் நான் வந்துட்டேன் இல்ல...

குமார்: நீ என்ன விட்டு போனதும், எனக்கு உலகமே நரகமா இருந்தது. உன்னோட புடவைய கட்டிட்டு இருந்தா உன்கூட இருக்கிற மாதிரி ஒரு ஆறுதல்.

அகிலா: அது இனிமே என்னோட புடவை இல்லை. உன்னோட புடவை அது. நீ தான் அத கட்டிகணும்.

குமார்: நானே இனிமேல் புடவை கட்டிக்கறேன். உன்னை புடவை கட்ட சொல்லிதான் நமக்கு முதல் முறையா சண்டை வந்தது. உன்னோட விருப்பப்படி இதே மாதிரி நீ ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக்கோ. நான் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன்.

அகிலா: சோ ஸ்வீட் கண்ணா!

--------------------

குமார்: ஒரு problem இருக்கு. எங்க அம்மா எனக்கு பொண்ணு பாக்குறாங்க. நாம சீக்கிரமே என்னோட கிராமத்துக்கு போய் நாம லவ் பணறதா அம்மா கிட்ட சொல்லணும். எங்க அப்பா சைடுல இருந்து எந்த பிரச்சனையும் வராது. எங்க அம்மாவ சமாளிக்கிறது தான் சிரமம்.

அகிலாவின் கிராமத்திற்கு பக்கத்து கிராமம் தான் குமாருடயது. குமாரின் அப்பா ஊர் தலைவர், மற்றும் திறமைசாலி என்று அகிலாவின் கிராமத்திலேயே பேசுவதை அவள் கேட்டிருக்கிறாள். குமாரின் அம்மா தனக்கு அடங்கிய மருமகள் வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

அகிலாவிற்கு குடும்பம், குழந்தை என்பதில் நம்பிக்கை இல்லை. குமாரை போன்ற ஒருவன் கிடைத்தால் 4, 5 வருடங்கள் கூட இருந்து விட்டு, வேலை, பொருளாதாரம் அனைத்திலும் முன்னேறி விட்டு அவனை பிரிந்து சென்று விடலாம் என்பது அவள் எண்ணம். அகிலாவின் பெற்றார்களை அவளுக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க விட்டால் அது அவள் முன்னேற்றத்திற்கு தடையாகவே முடியும். அவள் தான், அந்த மாப்பிள்ளைக்கு அடங்கி நடக்க வேண்டும். குமாரை திருமணம் செய்து கொண்டால் அவள் நினைத்தது போல வாழலாம். குமாரின் பெற்றோர்களை சந்திக்க முடிவு செய்தாள்.

குமாரின் தந்தையை பற்றி கேள்விபட்டதும், அகிலா வீட்டில் எந்த தடையும் இல்லாமல் முடிந்தது. குமாரின் அப்பா ராஜதுரை மற்றும் அம்மா வடிவுக்கரசி பெண் கேட்க வந்தனர். அகிலா, குணிந்த தலை நிமிராமல் பணிவான பெண்ணாக காபி, பலகாரம் பரிமாரினாள்.

வடிவுக்கரசி: கல்யாணத்துக்கு அப்புறம் பிள்ளைகளை பெத்து போட்டுட்டு அதுங்கள பாத்துக்கிட்டா போதும். வேலைக்கு எதுக்கும் போக வேண்டாம்.

அகிலா: அத்தை. கல்யாணம் முடிந்ததும் வேலைக்கு போகல.

அகிலா எப்படியும் குமாருடன் நகரத்தில்தான் வசிக்க போகிறாள். அவள் வேலைக்கு சென்றாள் மாமியாருக்கு தெரியும் வாய்பில்லை. பட்டன் போனை கூட உபயோகிக்க தெரியாத தற்குறி அவள் மாமியார், அவளை ஏமாற்றுவது அகிலாவுக்கு ஒன்றும் சிரமம் இல்லை. அவள் மாமனார் கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் அறிவுள்ளவர். எழுத படிக்க தெரிந்தவர். அவரை ஏமாற்றுவதுதான் சற்று கடினம்.

-----------------

அவர்களுக்கு ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்தது. முதலிரவுக்கு முன் மாமியார் வடிவுக்கரசி அகிலாவை அழைத்து பேசினாள்.

வடிவுக்கரசி: இந்த குரும்பத்துல ஆம்பளங்க முரடனுங்க. இந்த பரம்பரைல உன் மாமனாருக்கு மட்டும் தான் ஒரு பொண்டாட்டி. ஆனா இவங்கள சமளிக்க ஒரு பொண்ணு பத்தாது. என் முதலிரவு அன்னைக்கு நான் கதறிட்டேன். என் பையன் கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்தா பயந்துடாத. போக போக எல்லாம் சரி ஆயுடும்.

அகிலா மனதுக்குள் சிரித்துகொண்டாள். "உன் பையன் முரட்டுதனத்தை தான் தினமும் வீட்ல பாக்கறேனே... உன் பையன் புடவை கட்டிட்டு கிச்சன்ல சமைக்கற அழக நீயும் ஒருநாள் பாக்கனும்." என்று அவளுக்கு சொல்ல தோன்றியது.

அகிலா: சரிங்க அத்த... பயமா இருந்தா நான் உங்கள கூப்பிடறேன்.

வடிவுக்கரசி: அடி கிறுக்கச்சி...!! நான் வந்து அங்க என்ன பண்ண முடியும்? நீயே தான் அவன சமாளிக்கனும். இந்தா... பால் சொம்பை கொண்டு போ.

போலி வெக்கத்தோடு பால் சொம்புடன் அகிலா தலையை குனிந்து கொண்டு அறைக்குள் நுழைந்து தாழிட்டாள்.

அகிலா: ஒரு வழியா உன் அம்மாவை சமாளிச்சுட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. உன்ன பத்தி பயங்கரமா கற்பனை செஞ்சு வெச்சிருக்காங்க. கேட்கும் போது எனக்கு சிரிப்பு தாங்க முடியல. அவங்களுக்கு உன்னோட சின்ன உறுப்பை பத்தி தெரியாது இல்லையா.

குமாருக்கு கோபத்தால் லேசாக முகம் மாறியது.

அகிலா: என்னடா? கோபம் வருதா? என் கழுத்துல தாலி கட்டணதும் ஆம்பள மாதிரி ரோஷம் வருதா? உன் ஆம்பள திமிரை என்கிட்ட காட்டாத, இந்தா நீ கட்டுன தாலி. உன் கழுத்துலயே போட்டுக்கோ. இத போட்டுக்கிட்டா அடக்கம் தானா வரும்.

குமார் அமைதியாக தாலியை அவன் கழுத்தில் போட்டுக்கொண்டான்.

அகிலா: அவசரமா வேலை வந்துடுச்சுனு சொல்லு. நாம நாளைக்கே திரும்ப போறோம்.

புடவை, பாவாடை, ரவிக்கை, பிரா, பேண்டி என அனைத்தையும் கழற்றிவிட்டு. கட்டிலில் படுத்துகொண்டாள். குமார் அருகே வந்து படுத்தது அவன் மேல் கை போட்டான்.

அகிலா: எனக்கு இந்த ஊர்ல செய்யறதுக்கு மூடு இல்லை. நாம சிட்டிக்கு போனதும் ஆரம்பிக்கலாம்.

குமாருக்கு ஆவலை அடக்க முடியவில்லை. அவள் மேல் பாய்ந்து அவனது உறுப்பை அவளுக்குள் நுழைக்க முயற்சித்தான். மிகிவும் டைட்டாக இருந்ததால் அவனால் ஒரு சென்டிமீட்டர் கூட உள்ளே நுழைக்க முடியவில்லை.

சில நொடிகள் பொருமையாக இருந்த அகிலா, அவனை கட்டிலிலிருந்து கீழே தள்ளிவிட்டாள். எழுந்து நின்று கீழே விழுந்து கிடந்த அவள் கணவனின் காலுக்கு நடுவே இருந்த விதைகளை அவள் கால்களால் அழுத்தினாள். அவன் வலி தாங்க முடியாமல் துடித்தான்.

அகிலா: அடக்கமா இல்லைன்னா ஒரே நசுக்கா நசுக்கிடுவேன் ஜாக்கிரதை. நீ சொருகனும்னு நினைத்தாலும் நான் மனசு வைத்தால் தான் முடியும்.

அகிலாவிற்கு தூக்கம் வரவில்லை. வெளிக்காற்று வாங்கி வரலாம் என்று நினைத்து திரும்பவும் புடவை கட்டிக் கொண்டு வெளியே சென்றாள். அவள் மாமியார் அறை ஜன்னல் அருகே செல்லும்போது உள்ளே பேசியது தெளிவாக கேட்டது.

----------------------------

வடிவுகரசி: நம்ம பையனுக்கே முதலிரவு நடக்குது. நீங்க இந்த வயசுல என்னை படுக்க கூப்பிட்டா எப்படி? தினமும் இதே தொல்லையா போச்சு.

ராஜதுரை: சத்தமா பேசாதே.

வடிவுக்கரசி: நான் பேசறது யாரும் கேட்காது. நான் உங்களுக்கு எப்பவோ பச்சை கொடி காட்டிட்டேன். நீங்க எவ கூட வேணும்னாலும் படுங்க, ஆனா என்னை விட்டுருங்கனு நானும் பல தடவை சொல்லியாச்சு. ஆனால் நீங்க என் கூட மட்டும்தான் படுக்கறேங்க

இதை கேட்ட அகிலாவிற்கு சிரிப்புதான் வந்தது. அங்கே தண்ணீர் குடிக்க எழுந்து வந்த வேலைகாரியும் இதை கேட்டுவிட்டாள். அவளும் அகிலாவை பார்த்து சிரித்தாள்.

வேலைகாரி: பல வருஷமா இதே கதைதான் அம்மா...

இவரும் பொண்டாட்டியே கதின்னு கிடக்கறாரு. இவரு நெனச்சா தெருவுக்கு ஒன்னுன்னு வெச்சிக்கலாம். ஆனா ரொம்ப கட்டுபாடோட இருக்காரு. இவரு மேல பல பொண்ணுங்களுக்கு ஆசை இருந்தது. ஆனா குடும்ப சூழ்நிலையால இந்த அம்மாவ கட்டிகிட்டாரு.

அகிலா: அவ்வளவு பெரிய மன்மதனா இவரு?

அகிலா கிண்டலாக சிரித்தாள்.

வேலைகாரி: 30 வருஷம் முன்னாடி 10 திருடங்க களவாட வந்துட்டாங்க. இவரு ஒத்தை ஆள நின்னு எல்லோரையும் அடுச்சு போட்டுட்டாரு. இப்பவும் இவரு காளையை அடக்குவாரு. ஏர் தூக்குவாரு. இந்த காலத்து இளவட்ட பசங்கள விட இவரு இப்பவும் பலசாலிதான்.

அகிலா: இப்பவும் ஆளு பார்க்க கம்பீரமா தான் இருக்காரு. அதுக்காக அவரை பெரிய ஆளுன்னு எப்படி ஏத்துக்க முடியும்.

வேலைகாரி: அவர் பஞ்சாயத்துல பேசினா மறு பேச்சு இல்லைம்மா. எது எப்படியோ, அவரு மனுஷன மனுஷனா மதிப்பாரு. முக்கியமா பொம்பளங்கள மரியாதையோட நடத்துவாரு. பொம்பளங்க வீட்டு வேலை செய்யறதுக்கு மட்டும் பொறக்கலன்னு சொல்லுவாரு. அவரு இந்த ஊர்ல இருக்க வேண்டிய ஆளே இல்ல.

அகிலாவிற்கு அவள் மாமனார் நல்ல மனிதர் தான் என்று தோன்றியது. அடுத்த நாள், அகிலா திட்டப்படி குமாருடன் ஊரை விட்டு சென்று விட்டாள். பெங்களுரில் குடியேறி வேலையை வழக்கம் போல தொடர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக