ஒரு சிறு கதை - Curtesy (பங்களிப்பு): Ranveer Vishal Facebook
சேது IT கம்பெனி யில் வேலை செய்பவன். கருத்த உடல், சற்று தொப்பை
உடன் பார்க்க விஜய் சேதுபதி போல் இருப்பான். அவன் ஊருக்கு தனது அம்மாவை பார்க்க
வந்து உள்ளான்.
அம்மா: உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு, இப்ப தான் ஊருக்கு வர வழி தெரிஞ்சுதா?
சேது: வேலை மா, இப்பத் தான் டைம் கிடைத்தது.
அம்மா: சரி சரி வா சாப்பிடலாம், நீ சரியாய் சாப்பிட்டு இருக்க மாட்ட, மெலிஞ்சு
போய்ட்ட.
சேது: யாரு நானா, நானே வெயிட் போட்டு தொப்பை ஓட இருக்கேன், நீ வேற, சாப்பிடறதுக்கு
முன்னாடி நம்ம ஆத்துக்கு போய் குளிச்சிட்டு வரேன், நீ சாப்பாடு ரெடி பண்ணி வை.
என கிளம்பினான் பனியன் லுங்கிய மாட்டிக் கிட்டு, துண்டை எடுத்து
கொண்டு ஆத்து பக்கம் போனான் சேது.
அங்கே திவ்யா நீராடி கொண்டு இருந்தாள். மாநிறமான பெண். முக லட்சணம்
வேறு. பாவாடையை கட்டிக் கொண்டு நீராடிக் கொண்டு இருந்தாள்.
சேது வுக்கும், திவ்யா வுக்கும்
முன்ன பின்ன அறிமுகம் இல்லை.
ஆத்துக்கு வந்த சேது தன்னுடைய பனியன்
லுங்கியை கழட்டி விட்டு வெறும் நீல கலர் ஜட்டி உடன் குளிப்பதற்கு முதல் சோம்பல்
முறித்து கொண்டு இருந்தான்.
பாவாடையுடன் குளித்து கொண்டு திவ்யா சற்று தண்ணி உள்ளே சென்று, யாருய்யா அது
பொம்பளைங்க குளிக்கிற இடத்தில ஜட்டி ஓட நிக்குறது என கேக்க.
வந்தியா, குளிச்சியா, போவியா, அத விட்டுட்டு நான் ஜட்டி ஓட குளிச்சா
உனக்கென்ன அது இல்லாம குளிச்சா உனக்கென்ன னு சேது கேக்க
சரியான பொறுக்கியா இருப்பான் போல என்று கடிந்து கொண்டாள் திவ்யா.
சேது ஜட்டி உடன் ஆத்துக்கு உள்ளே உறங்கி குளிக்க தொடங்கி விட்டான்.
திடீர் என போட்டு இருந்த ஜட்டிய கழட்டி அத அக்கரையில் தூக்கி போட்டான்.
இத பார்த்ததும் யோவ் என்னய்யா செய்ற
வயசு பொண்ணுங்க குளிக்கிறது தெரியலையா, இப்படி எல்லாத்தையும் கழட்டி போட்டா என்ன
அர்த்தம் னு கேக்க
இது வாலிப வயசு என்று சிரித்து
கலாய்த்தான்.
யோவ், அங்க நிறைய மீனு இருக்கியா, நீ வேற போட்டு
இருந்த ஜட்டியையும் கழட்டிட்ட.
மாமன் கிட்ட திமிங்கலம் இருக்கு டி
பாக்குறியா னு மறுபடி கலாய்த்தாவனுக்கு அறிவுரை சொல்வதை விட நாம குளிச்சிட்டு
போலாம் என்று ஆத்து கரைக்கு சென்றாள்.
சும்மா இல்லாத சேது, பாவாடை இல்லாம குளிச்சு இருந்தா சுகமா இருந்து இருக்கும் ல என்ன
சிரித்தான்.
“இவனை” என மனதுக்குள் திட்டி கொண்டே, அவனின் ஜட்டி பனியன் லுங்கி கரையில் இருப்பதை
பார்த்து, அதை
அருகில் இருந்த மரக்கொப்பின் மீது தூக்கி போட்டாள். குளிச்சிட்டு
வந்து மரத்து மேல ஏறி டிரஸ் எடு, அப்ப தான் புத்தி வரும் என திட்டிக் கொண்டாள்
மனதுக்குள்.
ஆனால் சேதுவுக்கு இது தெரியாது. அவன் பாட்டுக்கு தண்ணிக்குள் உள்நீச்சல்
அடித்து குதூகலித்து கொண்டு இருந்தான்.
தனது உடைகளை எடுத்து
கொண்டு வீடு நோக்கி நடக்க தொடங்கியவளுக்கு திடீர் எண்டு ஆஅஹ்ஹ்ஹ என்று ஒரு குரல்
கேட்டது.
சேது மீனு கடிக்குதே னு என்று கத்தினான்.
திவ்யா சிரிக்க தொடங்கினாள் நான் தான் அப்பவே சொன்னேன்ல என அவனை பார்த்து
சொல்ல
கடிக்க கூடாத இடத்தில கூட கடிக்குதே னு
கத்த தொடங்கிட்டான்
திவ்யா சீ சீ னு வெக்க பட்டு கொண்டாள்.
மீன் கடி தாங்க முடியாமல் தண்ணீரில் இருந்து எழுந்து ஐயோ கடிக்குதே
கடிக்குதே னு கத்தி கொண்டே கரைக்கு ஓடி வந்து கொண்டு இருந்தான்.
இதை பார்த்த திவ்யா வுக்கு அதிர்ச்சி. தன் முன்னால் அம்மணமாக ஒரு ஆண், அதுவும் கருத்த
உடல். பெருத்த உருவம். டிரஸ் எதுவும் இல்லாமல் ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியில்
கத்தி கண்ணை மூடிக் கொண்டாள்.
கரைக்கு வந்த சேது மேலும் கீழுமாக துள்ளி குதித்து கொண்டு இருந்தான். இரண்டு
கண்களையும் மூடி கொண்டு இருந்த திவ்யா சற்று திறந்து பாக்க, அவன் மேலும்
கீழும் துள்ளுவது பார்த்து, மேலும் வெக்கத்தில் கண்களை கைகளால் மூடினாள்.
திவ்யா: என்னய்யா பண்ற சீ
சேது: குஞ்சில
மீன் மாட்டிக்கிச்சு என சொல்லியவாறே மேலும் கீழும் குதித்தான்.
ஆனால் மாட்டிய மீன், குஞ்சை விட்டு
கீழே விழவில்லை. திவ்யா ஆர்வ மிகுதியால் கைகளை எடுத்து கண்களை திறந்து பார்த்தாள்.
அந்த பெரிய உடலில் சுண்டு விரல் சைஸ் ல அவனது குஞ்சு இருந்தது, அதில் மீன்
ஒட்டி கொண்டு இருந்ததும். அதை பார்த்ததும் குபீர் என்று சிரிக்க தொடங்கினாள்.
சேது தனது மானம் போவதை நினைத்து என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான்.