ஞாயிறு, 19 மே, 2024

மாலதியின் மருமகன், EP18


வினோத்: அம்மா! நான் ஒரு பொண்னை விரும்பறேன்.

காயத்திரி: அது சரி! அவளும் உன்னை விரும்புகிறாளா?

வினோத்: ஆமாம் அம்மா!

காயத்திரி: சரியா போச்சு போ. நீயே வேலை வெட்டி இல்லாம என் காசுல சோறு சாப்பிட்டுட்டு இருக்க. உனக்கு காதல் ஒரு கேடா? வேலை வெட்டி இல்லைன்னு தெரிஞ்சும் உன்னை ஒரு பொண்ணு காதிலிக்கிறான்னா அது அதிசயம்தான். அவகிட்ட நீ இன்னைக்கு வயசுக்கு வந்த விஷயத்தை சொல்லி பாரு. அவளே தெரிச்சு ஓடிருவா.

வினோத்: நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு தான் அம்மா. நீங்க கூட பாத்திருக்கேங்க..

காயத்திரி: யாரு? உன்கிட்ட இருந்து பைக்கை வாங்கிட்டு காசு குடுத்த பொண்ணா? அதுக்கு உன்னை விட வயசு அதிகமா இருக்குமே.

வினோத்: அவங்க தான் அம்மா.

காயத்திரிக்கு ஆத்திரமாக வந்தது.

காயத்திரி: உன்னை அடிச்சு துவைச்ச பொண்ணை வெட்கம் இல்லாம காதலிக்கிறேங்கற? உனக்கு கொஞ்சம் கூட ரோஷம் இல்லையா?

வினோத்: நீங்க என்ன சொன்னாலும் சரி. கல்யாணம்னு ஒன்று நடந்தா அது அவங்க கூட தான். என்னை மீறி வேற பொண்ணுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா, நான் அறுத்துட்டு பொண்ணாவே மாறிடுவேன்.

இதை கேட்டதும் காயத்திரிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. நேராக சமையலறை சென்று ஒரு கத்தியை எடுத்து வந்தாள். அவன் கட்டியிருந்த தாவணியை உறுவி விட்டு பாவாடையை தூக்கினாள்.

காயத்திரி: நீ என்னடா அறுத்துகிறது? நானே அறுத்துவிட்டு உன்னை பொட்டை ஆக்கறேன் பாரு.

ஆத்திரத்தில் அவள் கத்தியை அவன் உறுப்பு அருகே கொண்டு சென்றுவிட்டாள். ஒரு கையில் கொத்தாக பிடித்து மறு கையால் அறுக்க முயன்றாள். வினோத் எப்படியோ போராடி கத்தியை தட்டிவிட்டான். அவன் பாவாடையும் அவிழ்ந்துவிட்டது. உள்ளே அவன் எதுவும் அணியவில்லை. அவன் ஓடும் போது அவன் அணிந்திருந்த ஜாக்கெட்டை பிடிக்க, அது அவன் அம்மாவின் கையோடு கிழிந்து வந்துவிட்டது. வெறும் ப்ரா மட்டுமே அணிந்திருந்தான். கோபத்தில் அவன் அம்மா, கால்லை தூக்கி அவனை நெஞ்சில் உதைத்தாள். ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவளால் சுலபமாக அவ்வளவு உயரத்திற்கு கால்லை தூக்கி உதைக்க முடிந்தது.

வினோத் தரையில் விழுந்தான். வெறும் ப்ரா மட்டுமே அணிந்து மற்றபடி முழுவதுமாக அம்மணமாக கிடந்தான். அவன் அம்மா ஆத்திரத்துடன் வந்து அவன் உறுப்பை தரையோடு தரையாக நசுக்கும் வண்ணம் கால்லை தூக்கி உதைக்க முயன்றாள். கடைசி நேரத்தில் அவன் சற்று பின்னால் நகர்ந்ததால் அவன் உறுப்பு தப்பியது. அவள் மறுபடியும் உதைக்க முயற்சிக்கும் முன் அவள் கால்லை பிடித்துக் கொண்டது கதறினான்.

கொண்டை அவிழ்ந்து தலைவிரி கோலமாக மூச்சிறைத்துக் கொண்டு கோபமாக நிற்கும் அவன் அம்மாவை பார்க்க அவனுக்கே பயமாக இருந்தது. அவன் அம்மாவை சாந்தமான பெண்ணாக பார்த்தே பழக்கபட்ட அவனுக்கு இப்போது அவளை இவ்வளவு கோபமாக பார்ப்பது சற்று அதிர்ச்சியாக இருந்தது.

தன் வளர்ந்த மகன் அம்மணமாக அவள் கால்லை பிடித்து கெஞ்சி அழுவதை கண்ட அவள் பெற்ற மனம் சற்று இளகியது. அவளுக்கு எப்படி அவ்வளவு கோபம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. காலில் கிடந்த அவள் மகனை தூக்கி மார்போடு அனணத்து சமாதானப் படுத்தினாள். அப்போது வீட்டின் காலிங் பேல் அடித்தது.

காயத்திரி: யாரோ வந்திருக்காங்க. நீ சீக்கிரம் பாவாடை தாவணியை எடுத்துட்டு உள்ளே போ. நான் யாரு வந்திருக்காங்கனு பாத்துட்டு வரேன்.

கீழே கிடந்த பாவாடை தாவணியை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான், அவனுக்கு யார் வந்திருப்பார்கள் என்று யூகிக்க முடிந்தது. சற்று நேரத்துக்கு முன்புதான் போன் மூலம் ஷ்ரேயாவிற்கு அவன் வயதுக்கு வந்த செய்தியை அனுப்பியிருந்தான்.

காயத்திரி கதவை திறந்து பார்த்தாள். ஷ்ரேயாவும் அவள் அம்மாவும் நின்று கொண்டிருந்தனர்.

மாலதி: வணக்கம்! நான் டாக்டர் மாலதி. இது என் பொண்ணு ஷ்ரேயா. நாங்க உள்ளே வரலாமா?

காயத்திரி ஷ்ரேயாவை முன்பே பார்த்திருந்தாலும் அவள் அம்மாவை இன்றுதான் பார்க்கிறாள். மாலதியும் அவள் மகளை போலவே ஸ்டைலாக ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ - சர்ட் அணிந்திருந்தார். அதை பார்த்ததும் தான் தானும் ஜீன்ஸ் அணிந்திருக்கிறோம் என்றே காயத்திரிக்கு நியாபகம் வந்தது.

காயத்திரி: நீங்க எதுக்கு வந்திருக்கேங்கனு எனக்கு தெரியும். நான் ஒரு போதும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்.

ஷ்ரேயாவிற்கு கண்கள் கலங்கியது. அவளுக்கு ஆறுதல் தரும் விதமாக, அவள் தோளில் கை வைத்து, "அம்மா நான் இருக்கேன் பயப்படாதே" என்று சொல்லாமல் சொன்னாள்.

மாலதி: நான் கல்யாணத்தை பத்தி பேச வரல. டாக்டர் ராதா உங்களுக்கு தெரியுமா?

மாலதி, டாக்டர் ராதர என்றதும் காயத்திரி முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

காயத்திரி: உள்ள வாங்க.

மாலதி: நீ இங்கயே கார்ல வெய்ட் பண்ணு ஷ்ரேயா. நான் ஆண்டி கிட்ட பேசிட்டு உன்னை நான் கூப்பிடறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக