பிரபாகரின்
மாற்றம் P08
அந்தி மாலை மீண்டும் அறைக்கு வந்ததும், இரவு
படுக்கப்போகும் முன் புடவை கசங்கி விடும் என்று சொல்லி அதை கழட்டி
கொடுக்க சொன்னேன். அவனும் உடனே அணிந்து இருந்த அணைத்து துணிகளையும் கழட்டி விட்டு நான்
சொல்லாமலே, என் ஆசையை புரிந்து கொண்டு அம்மணமாக என் முன்பு நின்றான்.
அந்த நேரம் பார்த்து அவன் மனைவி வீடியோ
கால் செய்தார்கள். அதை பார்த்ததும் அவன் பயந்து முழித்த முழி இருக்கிறதே, நான் சிரித்து
விட்டேன். வேண்டுமென்றே நான் அந்த வீடியோ கால் ஐ அட்டென்ட் செய்தேன் அவனை
அம்மணமாய் என் காலடியில் விழுமாறு சைகை செய்து விட்டு.
நான் அவன் மனைவி இடம் பிரபாகர்
வெளியில் இரவு உணவு வாங்க சென்று உள்ளதாகவும், வர சற்று நேரமாகும் என்றும், எனது மொபைலில் இருந்து ஆர்டர்
செய்ததால்,
எனது அந்த மொபைலை எடுத்து சென்று விட்டதாகவும், அவர் மொபைல் இங்கே என்னிடம் இருப்பதாக சொல்லி
சமாளித்தேன், இடை இடையில் அவனை குறும்புடன் பார்த்து கொண்டே.
சற்று நேரம் அவர்களிடம் பொதுவாக பேசி
கொண்டு இருந்தேன், அவர்களும் அங்கு வேலை எப்படி உள்ளது, சார் உடம்புக்கு ஏதும் பிரச்சினை இல்லையே, குளிர் அதிகமா
என்றெல்லாம் கேட்டு கொண்டு இருந்தார்கள். பிறகு அவர் வந்ததும், சாப்பிட்டு
விட்டு பேச சொல்கிறேன் என்று சொல்லி கால் கட் செய்தேன்.
அதுவரை என் காலடியில் அம்மணமாய் முகம்
வெளிற தலை குனிந்து நின்று கொண்டு இருந்த பிரபாகரை பார்த்து என்னடி ரொம்பவே பயந்து
போயிட்ட போல. பயப்படாதே, நான் தான் சொன்னேனே,
உன்னை வேறு யார் முன்பும் அவமானப்படும்படி
நடந்துக்க மாட்டேன் என்று. அப்புறம் ஏன் கவலை படுகிறாய் என்று அவனை என் இரண்டு
கைகளாலும் அவனது தோளை தொட்டு எழுப்பி அப்படியே அம்மணமாய் மண்டி இட்ட நிலையில்
நிற்க வைத்தேன்.
பிரபாகர்: என் மனைவி என்னை புரிந்து
கொண்டு என் ஆசையை நிறைவேற்ற தயாராக இருந்தால், நான் இப்படி இன்று உங்கள் முன்பு நின்று
கொண்டிருக்க வேண்டியதில்லை. தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.
ஐம்பதிலும் ஆசை வரும் என்று
முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். அப்படி ஆசை வந்த போது நல்ல வேளையாக தவறான
நபர்களிடம் சிக்கி மாட்டி கொண்டு அவதி பட இருந்தவனை, நீங்கள் உங்கள் சமயோசிதமான செய்கையால்
காப்பாற்றி விட்டர்கள். நீங்கள் இப்படி என்னை அம்மணமாக்கி அடிமை போல உங்கள்
காலடியில் மண்டி இட வைத்தாலும், அதில் நான் அதிகாரத்தை உணர வில்லை, என் மேல் வைத்து இருக்கும் ஒரு விதமான அன்பையே
உணர்கிறேன். அந்த அன்புக்கு அடி பணிவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று
சற்று நா தழு தழுக்க கூறினான்.
நித்யா: பெண்கள் உடை உடுத்த எனக்கு
ஏற்பட்டுள்ள ஆசை, பெரும்பான்மையான ஆண்களுக்கு உண்டாகும் ஒருவித மன கிளர்ச்சியே.
அதேபோல தன்னை விட வயதில், அந்தஸ்தில் குறைந்த பெண்களின் முன்னால் அடங்கி நடக்க விரும்புவதும்
கூட அந்த மாதிரி ஒரு கிளர்ச்சியே. இதில் எல்லாம் எந்த தவறும் இல்லை.
ஆனால் இந்த கிளர்ச்சி எல்லோருக்கும்
வருவது இல்லை. அது ஏற்பட ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். பலர் வாழ்வில் அது இந்த
கிளர்ச்சி பற்றிய முழு அர்த்தத்தை அறியாமல் இருக்கும் சிறு பிராயத்தில் நடந்த
நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக இருக்கும். சற்று பின்னோக்கி நினைத்து பார்த்தால்
அந்த காரண நிகழ்ச்சிகள் மீண்டும் மனதில் வந்து நிற்கும் பசுமரத்தாணி போல.
என்னையே எடுத்து கொள் என்று
சொல்லி எனது சிறு வயதில் நடந்த அத்தகைய ஒரு நிகழ்வினை பிரபாகரிடம் பகிர்ந்து
கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக