பிரபாகரின்
மாற்றம் P07
அந்த பணிப்பெண் போனதும் தான்
பிரபாகருக்கு முகத்தில் ஒரு தெளிவு வந்தது. போதும் மாட்டி கொள்வோம் என்று பயந்து
விட்டது அவன் முகத்தை பார்த்ததும் நன்கு தெரிந்தது. நான் சிரித்து கொண்டே சொன்னேன், கவலை படாதே, நான் செய்து
இருக்கும் அலங்காரம் உன்னை அவ்வளவு எளிதாக அடையாளம் காமிக்காது. வாயை திறந்து
பேசாமல், நான்
சொல்வதை செய்து கொண்டே என் பின்னால் வா. உனது பெண்மையை அனுபவிடா பிரபா என்று
தைரியம் சொல்லி அவனை புடவையில் வெளியே அன்று அழைத்து சென்றேன்.
வெளிநாடு என்பதால் யாரும்
தெரிந்தவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களோ என்ற பயம் துளியும் இன்றி, ஒருவித
நிம்மதியுடன், மகிழ்வுடன் தனது புதிய பெண்மை உணர்வை அனுபவித்தான். வாழ்வில்
யாருக்கும் கிடைக்காத ஏதோ பெரிய வரம் கிடைத்த மாதிரி தனது பெண்மை உணர்வை
அனுபவித்து மகிழ்ந்தான்.
என்னை அவ்வப்போது நன்றி கலந்த
உணர்வுடன் பார்த்து மரியாதை செய்தான். நானும் அவனை பெண்கள் உள்ளாடை கடைக்கெல்லாம்
அழைத்து சென்று வெட்க பட வைத்தேன்.
அவனுக்கென்ன ஒரு செட் புதிய உள்ளாடை
அவனையே தேர்வு செய்து கொள்ள வைத்து வாங்கி கொடுத்தேன். பக்கத்தில் இருந்து எப்படி
தேர்வு செய்வது, சைஸ் எப்படி தேர்ந்து எடுப்பது என்று சொல்லி கொடுத்தேன், வெட்கத்துடன்
கேட்டு கொண்டான். அங்கேயே அவனை ட்ரயல் ரூமுக்குள் அழைத்து சென்று அம்மணமாக்கி புது
உள்ளாடை அணிவித்து பார்க்க வேண்டும் என்று தோணியது. ஆனால் மீண்டும் புடவை எல்லாம்
கழட்டி மாட்ட வேண்டும் என்பதால் அந்த ஐடியா வை விட்டு விட்டேன். ரூமுக்கு
சென்றதும் வைத்து செய்யலாம் என்று மனதுக்குள் எண்ணி சிரித்து கொண்டேன்.
நான் எனது கணவருக்கும், அவன் தனது
மனைவிக்கும் அமெரிக்கா வந்ததற்கு அடையாளமாக சில பரிசு பொருட்கள் வாங்கினோம். அவன்
தனது மனைவிக்கு பெண்களுக்கே உரிய வித்தியாசமான பரிசு பொருட்கள் வாங்க நான்
உதவினேன். இதெல்லாம் வாங்க உங்களுக்கு எப்படி தோணியது என்று கேட்டால் தயங்காமல்
நித்யா உதவினாள் என்று சொல் என்றேன். அவனும் மிகுந்த சந்தோசத்துடன் அன்று ஒரு பெண்ணை
போல ஷாப்பிங் செய்தான்.
அன்று பகல் மற்றும் மாலை நேரம் முழுவதும்
பிரபாகர் புடவை உடுத்தி என்னுடன் ஒரு அழகிய இந்திய மாமி போன்று அமெரிக்காவில்
சுற்றி திரிந்தான். நான் அவனை அந்த கோலத்தில் பல புகைப்படங்கள் எடுத்தேன்.
கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம்
வெளியில் பொட்டச்சியாய் அவனை சுற்ற வைத்து அவனை மகிழ்வித்தேன். பின்பு இரவு உணவு
பார்சல் செய்து எடுத்து கொண்டு, அறைக்கு திரும்பினோம்.
வரும்போதே அவனிடம் காதில் ரகசியமாய்
என்னடா புது பெண்ணே, இன்று சந்தோசமாய் உன் விருப்படி சுற்றி திரிந்துள்ளாய். அதற்கு
பதிலாய் எனக்கு என்ன செய்ய போகிறாய் என்று கேட்டேன்.
அவன் உடனே உங்கள் விருப்பம் போல என்னை
வைத்து செய்யுங்கள் மகாராணி அவர்களே என்றான்.
அப்ப அறைக்குள் நுழைந்ததும் ஒரு மணி
நேரமாவது என் முன்னால் அம்மணமாய் எனக்கு அடிமையாய் சேவகம் செய்ய தயராக இரு என்றேன்
கண்ணடித்தவாறே.
அவனும் உங்க உத்தரவு மேடம் என்றான்.
அப்படி என்னை மகிழ்வித்தால், இன்று இரவும்
உனக்கு என் நயிட்டி ஒன்று அணிந்து கொள்ள கொடுப்பேன் என்றேன்.
அவனும் மிகவும் மகிழ்வுடன் உங்களுக்கு
அம்மணக்குண்டி அடிமையாய் இருக்க நான் துடித்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னான்
வெட்கத்துடன் தலை குனிந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக