வசந்தா செல்வதற்கு முன்னால் நித்யாவை தனியே அழைத்து போய் கொஞ்ச நேரம் என்னமோ பேசினாள் என்னை காட்டி. பின்பு வசந்தா சென்றதும், நித்யா என்னருகில் வந்து என் கன்னத்தை பிடித்து கொஞ்சுகிறாள்.
அடியே சுதா, என் செல்ல
குட்டி, வீட்டுக்கு
வாடி, உன்னை
இன்னும் ரொம்ப அழகான முழு பொட்டச்சியா மாத்துறேண்டி, அப்புறம் உன்னை பார்த்து உன் தங்கை சுனிதா பொறாமை
பட போறா என்று சொல்லி சிரிக்கிறாள்.
அதை கேட்டதும் நான் பதறி போய் அவளை
பார்த்து அய்யய்யோ சுனிதாவுக்கு இது தெரிய வேண்டாம், ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா, அவதான் நல்லா
படிக்கிறா என்கிற திமிரில். இப்ப நான் ஒரு பொட்டச்சியா இருக்கேன்னு
தெரிஞ்சுச்சுன்னா அப்புறம் எனக்கு கொஞ்சம் கூட மரியாதையே இருக்காது என்று
கெஞ்சுகிறேன்.
என்னடி இப்படி சும்மா வாயால கெஞ்சினா
எல்லாம் நான் கேட்க மாட்டேன், வேணும்னா என் காலுல இப்படி பொட்டச்சியா விழுந்து கெஞ்சுடி என்று
சொல்லி கண்ணடிக்கிறாள்.
முன்பே வசந்தா சொன்னதை கேட்டாய் தானே, என் உடையை
அணிந்து இருப்பதால், நீ இன்று முதல் என் அடிமை. அடிமைகள் அவர்களின் எஜமானி காலில்
விழுந்து நன்றி சொல்லணும் என்று கட்டளை இட்டாள் அல்லவா, அப்படி விழுடி
என்று சொல்கிறாள்.
எனக்கு தான் ஏற்கனவே மானம் மரியாதை எல்லாம்
போய் அம்மணமாய் பல பெண்கள் காலில் விழுந்த அனுபவம் வந்து விட்டதே, அந்த
அனுபவத்தில், வெட்கமின்றி, திறந்த வெளியில், பட்ட பகலில், என்னை விட வயசுல சின்ன ஜூனியர் பொண்ணு, என் காதலி நித்யா காலில் சொத்துன்னு விழுந்து, அவளின் காலை
கெட்டியாய் பிடித்து கொண்டு கெஞ்சுகிறேன், ப்ளீஸ் டி என்று.
அவளே எதிர் பார்த்து இருக்க மாட்டாள்
நான் அப்படி செய்வேன் என்று,
நான் அப்படி காலில் விழுந்து கெஞ்சுவதை
பார்த்ததும் நித்யாவுக்கு ஆச்சர்யம் தாள வில்லை. என்னடா நேத்து வரை அவ்வளவு கெத்தா
சுத்தி கிட்டு இருந்தவன், இன்னிக்கு என்னடா வென்றால் பொத்தென காலில் விழுந்துட்டானே என்று.
அதனால் காலில் விழுந்து கிடைக்கும்
என்னை பார்த்து கிண்டலாய் கண்ணடித்து சிரித்தவாறே சொல்கிறாள், என்னடி நீ ப்ளீஸ்
டி என்று கெஞ்சுவதை பார்த்தால், சொல்லாதே என்று அல்ல, சொல்லு என்று
கெஞ்சுவதை போன்று தெரிகிறதே என்று.
அங்கு இருக்கும் அத்தனை ஆண்களில்
நான்தான் மிகவும் கவர்ச்சிகரமான ஆம்பிளை மற்றும் ஆண்கள் அணிக்கு கேப்டன் என்பதால், நான் என்ன
செய்கிறேன் என்பதை பார்க்க நித்யா கூட படிக்கும் பெண்கள் சிலர் அங்கே வந்தார்கள் -
தங்கள் அடிமைகளை காலில் விழ வைத்து விட்ட பிறகு, அவர்களை ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு போய் தங்கள்
துணிகளை தேடி எடுத்து வைத்து இருக்குமாறு சொல்லிவிட்டு, அப்படி போகும்
வழியில், இங்கு
என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆவலில்.
அப்படி அங்கு நடப்பதை
வேடிக்கை பார்க்க வந்த அவளின் சில தோழிகள் என்னடி நடக்குது இங்கே என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.
நித்யா அவர்களிடம், போங்கடி
அப்புறம் விவரமா சொல்றேன், இப்ப எங்களை தனியா விடுங்கடி என்று சொல்ல, சரி சரி என்ஜோய்
பண்ணு என்று அவர்களும் கண்ணடித்து சிரித்து கொண்டே சென்று விடுகிறார்கள், தங்கள் ஜோடியை வசந்தா
சொன்ன அடுத்த கட்ட நிகழ்வுக்கு தையார் செய்ய.
அவர்கள் சென்றதும், என்னிடம், அடியே என் சுதா
செல்ல குட்டி, வாடி வீட்டுக்கு, இருக்குடி உனக்கு இன்னும் ரொம்ப அங்கே என்று சொல்லி என்னை தூக்கி
நிறுத்துகிறாள். நானும் தலையை தொங்க போட்டு கொண்டு நிற்கிறேன்.
சரிடி, இப்போதைக்கு வாடி உன்
ட்ரெஸ்ஸ எடுத்து கிட்டு ட்ரெஸ்ஸிங் ரூம் கேபினுக்கு, வசந்தா சொன்னதால மட்டுமில்லை, உனக்கே ஆசையா
இருக்குமே என் காலில் அம்மணமாய் விழ, என்னடி நான் சரியாய் தானே சொல்றேன் என்று
சொல்லி கண்ணடித்து சிரிக்கிறாள்.
நான் தலை குனிந்தவாறே, ஆமாங்க எனக்கும்
அதுக்கு ஆசைதான், உங்க முன்னால அம்மணமாய் நிக்க எனக்கு கொடுத்து வைச்சு இருக்கணும்
என்று சொல்ல, அதை கேட்டு தெரியும்டி கள்ளி, சுதா செல்ல குட்டி என்று சொல்லி என் கன்னத்தை
பிடித்து கொஞ்சலாய், செல்லமாய் கிள்ளுகிறாள்.
அப்போது நான் நித்யாவிடம்
சொல்லிக்கிறேன் - நான் உங்க காலடில அம்மணமா எப்ப எங்க விழ சொன்னாலும்
விழ தயாரா இருக்கேன், ஆனால் ஒண்ணே ஒன்னு மட்டும் கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து
என்னை உங்க முன்னால மட்டும் அப்படி அம்மணமாய் நிக்க வைச்சு, உங்க விருப்படி
எப்படி வேணும்னாலும் பார்த்து கேலி செய்ங்க. ஆனா எங்க வீட்டுல என் தங்கை, அம்மா முன்னால
அப்படி நிக்க வைக்காதீங்க என்று கை எடுத்து கும்பிட்டவாறே அழும் குரலில் கூறினேன்.
அதை கேட்ட நித்யா என்னை கொஞ்சம்
பாவமாய் பார்த்தவாறே சொல்கிறாள். கவலை படாதே, வசந்தா செல்லும்போது என்னிடம் என்ன சொன்னா
தெரியுமா, நீ
தான் இங்கு இருப்பதிலேயே ஒரு சரியான ஆம்பிளை என்று. உனக்குள் இன்னும் கொஞ்சம்
ஆம்பிளை தனம் ஒட்டி உள்ளது, அதை அப்படியே இருக்க வை. சரியான ஆம்பிளையாய் வெளியில் திரியும்
ஒருத்தன், நம்ம
முன்னால அடங்கி ஒடுங்கி நிற்கும் போதுதான் நமக்கு ஒரு கெத்து கிடைக்கும் என்று சொல்லி
இருக்கிறாள்.
வசந்தா மேலும் சொல்லி இருக்கிறாள், இந்த சுதாகரை
என் முன்னால் அம்மணமாய் மண்டி போட்டு கால் ஷூ-வை துடைக்க வைத்துள்ளேன், அதை என் தோழிகள்
ராகவி மற்றும் லதா முன்னிலையில் செய்ய வைத்து, அவர்கள் முன்பு
தனது அதிகாரத்தை நிலை நாட்டி இருக்கிறேன். இப்போது நினைத்தால் இங்கே உன் முன்னால் கூட
அதை திரும்பவும் பண்ண வைக்க முடியும்.
ஆனால் இனிமேல் நான் செய்வதை விட, நீ தான் செய்ய
வைக்க வேண்டும். நித்யா உன்னிடம் அந்த தகுதி உள்ளது, நீ அவனை உன் அடிமையாக என்ன செய்ய நினைக்கிறாயோ
அப்படி செய்து கொள். ஆனால் இங்கே உள்ள மத்த பெண்களுக்கு இவனை அப்படி அம்மணமாய் பார்க்கும்
தகுதி இல்லை.
அதே போல யார் யார் முன்னால், இந்த சுதாகர்
என்ற பொட்டச்சி சுதா , உன் காலடியில்
விழ வேண்டும் (வெறுமனே காலில் விழுவது, பொட்டச்சி ட்ரெஸ்ஸ போட்டு கிட்டு விழுவது, அம்மணமாய்
விழுவது என்ற பல நிலைகளில் எந்த நிலையில்) யார் முன்னிலையில் அவன் அப்படி விழ
கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும் அதிகாரத்தை வசந்தா, நித்யாவுக்கு கொடுத்து
சென்று இருக்கிறாள்.
எனவே நீ இனிமேல்
என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அதனை நான் முடிவு செய்வேன், புரிந்து கொள்
என்று சற்றே மிரட்டும் குரலில் சொல்லி நித்யா என்னை பயமுறுத்தினாள்.
எனக்கு நன்கு புரிந்து விட்டது, இனிமேல் இந்த
சுதாகர் என்ற பொட்டச்சி சுதா, வசந்தா தான் கொஞ்சம் விளையாடி பார்த்து
விட்டு, பின்பு நித்யாவுக்கு
பரிசாக கொடுத்த விளையாட்டு பொம்மை,
நித்யா விருப்படி என்னை வைத்து விளையாட போகிறாள்
என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக