செவ்வாய், 5 மார்ச், 2024

மாலதியின் மருமகன், EP05


ஸ்ரேயா, தன் தாயின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக டாக்டருக்கு படித்து முடித்தது, இப்போது உதவியது. எங்கெல்லாம் அதிகம் அடி பட்டுள்ளது என்று பார்த்தாள். ஆணுறுப்பில் பெண்கள் எட்டி உதைத்ததால் அவனுடைய விரை வீங்கி இருந்தது. அவள் கைகளால் தொட்டு எந்த அளவு அடிபட்டுள்ளது என்று ஆராய்ந்து முடித்தாள்.

வினோத் வீட்டிற்கு சென்று அவனை கொஞ்சமாக மிரட்டி விட்டு அவனிடமே பைக்கை கொடுத்துவிட்டு வந்து விடலாம் என்று தான் அவள் நினைத்திருந்தாள். அதற்குள்ளாக வினோத்தே அவசரபட்டு இங்கு வந்து வம்பில் மாட்டிக்கொண்டான். அவன் திமிர் பிடித்தவனாக இருந்தாலும் அவனை மிரட்டி நல்வழி படுத்தி விடலாம். இந்த அளவுக்கு அடித்து துன்பறுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு விதத்தில் அவனுக்கு இப்படி அடிபட தான் தான் காரணம் என்று எண்ணி ஸ்ரேயா வருந்தினாள்.

கண் விழித்து அவனை கவனித்தாள். அவன் 3 மணி அளவில் கண் விழித்தான். ஸ்ரேயாவிற்கு உள்ளுக்குள் சற்று நிம்மதியாக இருந்தது. அவன் சிறு நீர் கழிக்க வேண்டும் என்று கூறி எழுந்தான். தடுமாறி நடந்தவனை அவளே கைதாங்கலாக பாத்ரூமுக்குள் அழைத்து சென்று அவளே அவன் உறுப்பை கைவிரல்களால் தூக்கி பிடித்தாள்.

சிறுநீருடன் ஒரிரு சொட்டு ரத்தமும் வந்தது. வலியால் துடித்தான்.

ஸ்ரேயா: கொஞ்சம் பொருத்துக்கோ கண்ணா. எல்லாம் சரி ஆயுடும்.

சிறுநீர் கழித்து முடிக்கும் போதே சற்று வலி குறைந்திருப்பதை உணர்ந்தான். ஸ்ரேயா அவனை கைதாங்கலாக கட்டிலுக்கு அழைத்து வந்தாள்.

வினோத்: தேங்ஸ் அக்கா.

வலி குறைய குறைய, தான் நிர்வானமாக இருக்கிறோம் என்று உணர்ந்து, கைகளால் அவன் உறுப்பை மறைத்து கொண்டான்.

ஸ்ரேயா: பரவாயில்லை. நீ காத்து படற மாதிரி உட்காரு. அப்போதான் வீக்கம் சீக்கிரம் குறையும். ஒரு வாரம் கொஞ்சம் வீக்கம் இருக்க தான் செய்யும். அதுவரை பத்திரமா இருக்கனும்.

ஸ்ரேயா அவனிடம் பேசி அவனை பற்றி தெரிந்து கொண்டாள். வினோத்தும் ஸ்ரேயா ஒரு பெண் மருத்துவர் என்று பைக் ரேஸ் வீராங்கனை என்றும் அறிந்து கொண்டான். அப்படியே விடிந்தும் விட்டது.

ஸ்ரேயா: நீ வீட்டுக்கு கிளம்பற நேரம் வந்துடுச்சு. உன்னோட விதைகள் இன்னும் வீக்கத்தோட இருக்கு. உன்னால ஒரு வாரத்துக்கு பேண்ட் போட முடியாது. நீ துண்டை கட்டிட்டு வந்தா உன்னை அடையாளம் பார்த்து யாராவது திரும்பவும் உதைப்பாங்க. நீ பேசாம புடவை கட்டிட்டு பொட்டை புள்ள மாதிரி வெளிய வரதுதான் நல்லது.

---------------------

ஸ்ரேயா, அவன் இருப்பதை பொருட்படுத்தாமல் தன் இரண்டு கால்களை ஒன்றன் பின் ஒன்றாக பேண்டிக்குள் நுழைத்து நைட்டிக்குள் கைகளை நுழைத்து பேண்டியை அணிந்தாள். அதே போல ஜீன்ஸ் ஒன்றிலும் கால்களை நுழைத்து இடுப்பு அளவுக்கு ஏற்றிவிட்டு, வினோத்திற்கு எதிர் புறமாக திரும்பி நின்று நைட்டியை கழற்றி விட்டாள். மேலாடை எதுவுமே அணியாமல் முதுகை காட்டிக் கொண்டு நின்றாள் ஸ்ரேயா.

ஜீன்ஸ் பட்டன் மற்றும் ஜிப்பை அணிந்ததும், ஒரு பிராவை எடுத்து அணிந்து கொண்டாள். பிரா அணிந்ததும் மிக சகஜமாக வினோத்தை நோக்கி திரும்பினாள். ஸ்ரேயாவின் அழகிய உடல் தோற்றத்தை ரசிக்க ஆரம்பித்தான்.

செதுக்கிய சிலை போல தேகத்தை கொண்டிருந்தாள் ஸ்ரேயா. நல்ல உயரம், ஒல்லியாக இல்லாமல் சற்று பூசியது போல தேகம், அவள் உருவத்துக்கு ஏற்ற மார்பகங்கள் என்று வளைவு நெளிவுகளுடன் கச்சிதமாக இருந்தாள். அவள் அணிந்திருந்த பிரா, அவளது மார்பகங்களை அழகாக தூக்கி பிடித்திருந்தது. அவளது சற்றே பெருத்த தொடைகளை அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் அழகாக அணைத்தபடி இருந்தன.

அவன் அவளையே வெறித்து பார்ப்பதை உணர்ந்து அவனை முறைத்தபடி அசையாமல் நின்றாள். வினோத் அவள் அசையாமல் இருப்பதை உணர்ந்து அவள் முகத்தை பார்த்தான். அவள் கோபமாக பாத்து கொண்டிருப்பதை உணர்ந்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

வினோத்: சாரி அக்கா.

ஸ்ரேயா: அக்கா, அக்கானு கூப்பிட்டுட்டு இப்படிதான் அக்காவை வெறித்து பார்ப்பியா? நீ என்னை ஸ்ரேயான்னே கூப்பிடு.

ஸ்ரேயாவின் கோபமான முகம் இப்போது மெல்லிய புன்னகையை உதிர்த்தது.

ஒரு டீ-சர்ட்டை எடுத்து போட்டுக் கொண்டாள். அவனுக்கு ஒரு புடவை மற்றும் பாவாடை, ஜாக்கெட், பிரா என்று செட்டாக எடுத்து கொடுத்தாள்.

ஸ்ரேயா: உன்னோட Balls இன்னும் வீங்கி இருக்கு. நடக்கும் போது Shake ஆகாம இருக்கறதுக்கு என்னோட பேண்டியை போட்டுக்கோ. அது கொஞ்சம் Soft ஆ இருக்கும்.

ஸ்ரேயா: உனக்கு புடவை கட்டி விட்டு உன்னை பனிஷ் பண்ணணும்னு என்னோட எண்ணம் இல்லை வினோத். ஆனால் உனக்கு புடவை கட்டினால் தான் நல்லது. பாதுகாப்பும் கூட. நான் உனக்கு Help பண்ணறேன்.

அவன் பேண்டிக்குள் கால்களை நுழைத்ததும் அவளே அதை நிதானமாக அவன் விதைகள் வலிக்காதபடி மேலே இழுத்தாள்.

வினோத் பெண் போல தெரிய வேண்டும் என்பதற்காக, ப்ராவில் சிறு துணிகளை தினித்து அவன் மார்பில் இறுக்கமாக மாட்டி விட்டாள். பேண்ட் அணிந்து பழக்கப்பட்ட அவன் இடுப்பில், ஒரு பெண், இறுக்கமாக பாவாடை கட்டி விட்டாள். அவள் கைகளாலே ஜாக்கெட் மற்றும் புடவை அணிந்து கொண்டான்.

மீசை இல்லாமல் இருந்ததால், பார்க்க அழகான பெண் போலவே இருந்தான். புடவை கட்டி கொள்வதை அவமானமாக நினைத்திருந்த வினோத்திற்கு இது புது அனுபவமாக இருந்தது. பெண்கள் ஜட்டிகுக்ள் அவன் உறுப்பு வலியில்லாமல் பாதுகாப்பாக இருப்பது போல உணர்ந்தான். பாவாடைக்குள் காற்று சென்று நல்ல காற்றோட்டமாக இருப்பதை உணர்ந்தான். ஜீன்ஸ் அணிவதை காட்டிலும், புடவையில் அவன் உறுப்பு சற்று பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான்.

ஸ்ரேயா: இந்த வளையலையும் போட்டுக்கோ. வெறும் கையோட இருக்காத

வினோத் சற்று துயக்கத்துடனேயே அதை வாங்கி அணிந்து கொண்டான். வளையல் சத்தம் கேட்கும்போதே அவன் ஆண் என்ற திமிர் குறைவதை உணர்ந்தான்.

ஸ்ரேயா: இப்போ நீ பொம்பள மாதிரியே அழகா இருக்க. எனக்கே பார்க்க பொறாமையா இருக்கு.

வினோத்திற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. நாணத்துடன் புன்னகைத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக