பிரபாகரின்
மாற்றம் P02
நான் சொன்னதை கேட்க கேட்க பிரபாகருக்கு
கோபத்தோடு மயக்கமே வந்தது.
ரொம்பவே ஆச்சாரமான குடும்பத்தில் வளர்ந்து, படுக்கை அறை
விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் இல்லாமல் இருக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து
கொண்டு,
அவளை அதிகம் வற்புறுத்தாமல், ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறான். பாவம்
அவன் இது வரை தன் பொண்டாட்டி கிட்ட கூட அதிகம் கட்டில் சுகம் அனுபவித்தது இல்லை.
அவன் மனைவியும் அவனது உறுப்பை தன்
கைகளால் கூட தொட்டதில்லை. ஒரே மாதிரியான கலவி முறை மட்டுமே, அதுவும் சில
நிமிட சந்தோசம் அவ்வளவுதான். அவன் இதுவரை தனது மனைவியின் பெண் உறுப்பை
நக்கியது இல்லை.
இப்போது ஐம்பது வயது ஆன பிறகு வலை
பக்கங்களை எதேச்சையாக பார்க்க பார்க்க கொஞ்சம் விபரம் தெரிய வருகிறது, ஆசை உண்டாகிறது, ஆனால் அதை தன்
மனைவி இடம் சொல்லி நிறைவேற்றிக் கொள்ள வழி இல்லை. அப்படி தவித்த அவனுக்கு
வெளிநாட்டில் புதிய அனுபவம் கிடைக்க கிளர்ச்சியை அடக்க முடியவில்லை.
அவனுக்கு அப்படியெல்லாம் செய்வார்கள்
என்று கூட தெரியாது. எதோ தன் ஆண்மை தாகம் தீர இப்போதுதான் இணையத்தில் எல்லாம்
கிடைக்கிறதே அதை பார்த்து கொஞ்சம் மகிழ்ந்து கொண்டு இருக்கிறான்.
நான் சொன்னதில் அதிக பட்சம் அவனுக்கு
புரிய கூடவில்லை. ஒரு ஆண் பொம்பிளை உடை அணிந்து இன்னொரு ஆணை ஊம்புவது, அம்மணமாய்
பெண்கள் மூத்திரம் குடிப்பது என்றெல்லாம் நான் சொல்ல சொல்ல அதை கேட்டு திகைத்து
போய் நிற்கிறான்.
அத்துடன் அரண்டும் போய்
விட்டான் பிரபாகர் எனது கோபத்தை பார்த்து. என்னை இப்படி கோப பட்டு இதுவரை அவன்
பார்த்ததே இல்லை. கண்களில் தண்ணீர் வந்து அழும் நிலைக்கு சென்று விட்டான். எனக்கே
பார்க்க பாவமாய் இருந்தது. எனினும் அவன் முழுவதும் எனக்கு அடங்காத வரை எனது கோபத்தை
குறைந்ததாக காட்டி கொள்ளாமல் அப்படியே மெயின்ட்டைன் செய்ய முடிவெடுத்தேன்.
சிறிது நேரம் அப்படியே திகைத்து போய்
பேயடித்த மாதிரி நின்று கொண்டு இருந்த பிரபாகர், பிறகு எனது சமயோசிதமாக நடவடிக்கையையும், அதே சமயம் அவனது
முட்டாள் தனமான காரியத்தால் நடக்க யிருந்ததையும் எண்ணி, சற்று
நடுக்கத்துடன் தப்பித்து விட்ட நிம்மதியுடன், அதே சமயம் என்னை பார்க்க தைரியம் இன்றி பயத்துடன், தன் மானம் போய்
விட்ட நிலையை எண்ணி வருந்தியவாறே,
வேறு வழியின்றி, என்னை அமைதிப்படுத்தும் நோக்கத்தில், மிகுந்த
மரியாதையுடன் “நல்லவேளை என்னை காப்பாற்றினீர்கள் கடவுள் போல வந்து. இது அறியாமல்
நான் உங்கள் மேல கோப பட்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி எனது
கட்டளைக் கிணங்க என் காலடியில் மண்டியிட்டு என் காலை பிடித்து கொண்டு கை
கூப்பி மன்னிப்பு கேட்கிறான்.
அப்படி மன்னிப்பு கேட்ட பிரபாகர், “இனிமேல் என்ன
செய்வது சொல்லுங்கள்” என்றான் மரியாதையுடன்.
அவன் மீது எனக்கு இருக்கும் மரியாதையை
கெடுக்கும் விதமாக அவன் நடந்து கொண்டதால், ஒருமுறை என் மேல் கோபம் கொண்டால் என்ன
நடக்கும் என்று அவனுக்கு புரிய வைக்க, அவனை இனிமேல்
எந்த அளவுக்கு என்னிடம் அடங்கி நடக்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு அடக்குவது
என்று முடிவெடுத்து கொண்டேன்.
என்மேலே இவ்வளவு நேரம் தேவை இல்லாமல்
கோப பட்டாய் அல்லவா, கடுமையாக பேசினாய் அல்லவா. என் மீது இது வரை இந்த மாதிரி யாரும் கோப
பட்டதில்லை, பேசியதில்லை. அந்த தவறுக்கு தண்டனை ஆக வெறும் மன்னிப்பு கேட்டது
போதாது, இன்னும்
ரொம்பவே இருக்குடி உனக்கு (என்று சற்று கோபமாய் சொன்னேன், சொல்வது போல
நடித்தேன்,
உள்ளுக்குள் சிரித்து கொண்டே).
அவனை அப்படியே என் காலடியில் மண்டி
இட்டவாறே இருக்க வைத்து அவனுடன் உரையாட ஆரம்பித்தேன்.
நித்யா: நேற்று இரவு
அந்த பார்ட்டி இல் உனக்கு என்ன பிடித்து இருந்தது. முதலில் என்னிடம் எதையும்
மறைக்காமல் சொல்லு,
பிரபா: எல்லாமும்தான். எனக்கு இது
புதிய அனுபவம், இப்படியெல்லாம் கூட நடக்கும் என்று முதன் முதலில் பார்க்கிறேன்.
நித்யா: (கேலியான குரலில்) என்ன
உயர்தர மது குடிக்க இலவசமாய் கிடைத்ததே அதுவா, இல்லை ஆண்கள், பெண்கள் உடை அணிவது மற்றும் பெண்களின்
காலடியில் அம்மணமாய் மண்டி இட்டு நக்குவதையா.
பிரபா: (சற்று வெட்கத்துடன் தலை
குனிந்து) ஆமாம், கொஞ்சம் அதிகம் குடித்து விட்டேன். ஆனால் அது மட்டுமல்ல, நீங்கள் சொன்ன
மாதிரி ஆண்கள் பெண்கள் உடை அணிவது,
அம்மணமாய் பெண்களுக்கு அடிமை சேவகம் செய்வது
எல்லாம் சற்று வித்தியாசமாக இருந்தது எனக்கு.
அதுவும் அந்த இரண்டு வெள்ளைக்கார
ஆண்களும் நல்ல வாட்ட சாட்டமாய், அவ்வளவு பெரிய ஆணுறுப்புகளை வேறு வைத்து கொண்டு, பெண்கள் உடை
அணிவதும், பின்பு
அதையும் கழட்டி போட்டு விட்டு அம்மணமாய் பெண்களின் காலடியில் விழுந்து அடிமை போல
நக்குவதை எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை.
முதலில் பார்த்த போது, சீ, சீ என்ன
கண்ராவிடா இது என்று எண்ணினேன். அந்த பெண்கள் எதோ ஒரு வகையில் அவர்களை மிரட்டியோ, வற்புறுத்தியோ
தங்களது வலையில் விழ வைத்து இருந்து இருக்கலாம். அதனால் அப்படி செய்கிறார்கள் வேறு
வழியின்றி என்று முதலில் நினைத்தேன். ஆனால் அந்த ஆண்கள் அதை மிகவும் ஆர்வத்துடன், அதுவும் நமது
முன்பு பெருமையுடன் செய்வதை பார்த்து, இதில் எதோ ஒரு கிளர்ச்சி இல்லாமல் அவர்களால்
அதை செய்ய முடியாது என்று தோணியது. அது என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில்
இருந்தேன்.
அப்போதுதான் எனக்கும் என்னடா
இப்படி நம்மையும் ஒரு பெண் செய்ய வைத்தால் என்ன செய்வோம் என்று ஒருவித கிளர்ச்சி எண்ணம்
ஏற்பட்டது. எனவேதான் அவர்கள் கொடுத்த பெண்கள் உடையை கூட அணிந்து கொண்டேன். அதுவே
எனக்கு கிளர்ச்சியை அதிக படுத்தியது. மேலும் அதை அனுபவிக்க வேண்டும் என்று அதை பற்றி நினைத்து கொண்டு இருக்கும்போது தான் நீங்கள்
திடீரென கிளம்ப வைத்து விட்டீர்கள்.
இந்த மாதிரி எல்லாம் இங்கே தான்
அனுபவிக்க முடியும், ஊருக்கு சென்று விட்டால் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காது. அதனால்
தான் நான் சற்று உணர்ச்சி வச பட்டு,
கோபம் கொண்டு விட்டேன். மீண்டும் என்னை
மன்னித்து விடுங்கள்.
நித்யா: உனக்கு பெண்கள் உடை அணிய
விருப்ப பட்டால், ஊருக்கு சென்றதும் உன் பொண்டாட்டி இடம் சொல்லி அவளது உடைகளை அணிந்து
கொள். ஒரு பெண்ணுக்கு அடங்கி நடக்க விருப்பம் இருந்தால், தேவைப் பட்டால்
உன் மனைவி அவள் காலில் கூட விழு.
பிரபா: அவ்வளதுதான், அவள் என்னை
பைத்தியம் என்று நினைத்து எங்கள் கிராமத்து கோவிலுக்கு கூட்டி சென்று, பூசாரியிடம்
சொல்லி வேப்பிலை அடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.
நித்யா: (சிரித்து விட்டேன்) உன் மனைவியால்
உன் ஆசைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், உனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய, உன்னை புரிந்து
கொண்டு,
உனது ஆசைகளை நிறைவேற்ற கூடிய ஒரு நம்ம ஊர் நல்ல பெண்ணாக
பார்த்து அவளிடம் உன் விருப்பத்தை சொல். அதை விட்டு விட்டு, இங்கே இந்த
நாட்டில் வேலை விஷயமாக வந்து இருக்கும்போது, நம்மைவிட உயர்ந்த இடத்தில இருக்கும் இந்த வயதான, பார்க்க கூட
அவ்வளவு அழகாக இல்லாத வெள்ளைக்காரியிடம் சென்றா உன் ஆசைகளை நிறைவேற்ற துடிப்பது.
நித்யா: (சமாதான படுத்தும் விதமாக பிரபாகர் தோளில் கையை
வைத்து அழுத்தி சற்று அமைதியான குரலில்) அவர்களை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. நாம்
இடம் கொடுத்தால் தானே அவர்கள் நம்மை அடிமை படுத்துவார்கள். எனக்கு எதோ தெரிய
கூடாதது தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்டு உடனே நம்மை வெளியே செல்ல விட்டு
விட்டார்களே, கட்டிப் போட்டா நம்மளை அடிமை படுத்தினார்கள், இல்லையே, அதனால் இதனை இத்தோடு விட்டு விடுவோம், எதுவும்
நடக்காதது போல. நாம் நமது வந்த வேலையை முடிக்கும் நிலையில் இருக்கிறோம். அதை முடித்து
விட்டு நல்ல படியாக திரும்புவவோம் நமது நாட்டுக்கு. அதுதான் இப்போது முக்கியம்
என்ன புரிகிறதா.
என்று சொல்லி அவனை அமைதி படுத்தினேன்.
ஆனாலும் அவன் இன்னும் முழுமையாக அந்த கிளர்ச்சியில் இருந்து வெளி வரவவில்லை என்று
எனக்கு நன்கு புரிந்தது. அதை அனுபவிக்காமல் அது தீராது என்று எனக்கு நன்கு
தெரிகிறது. எனக்கு இந்த மாதிரி பல ஆண்களை பார்த்து, அவர்களை அடக்கும் கலை கை வந்த கலை என்பதால், இவனையும் நாமே
நமது வழிக்கு கொண்டு வர வேண்டியதுதான், இல்லையேல் தவறான பெண்களிடம் மாட்டி கொண்டு
மொத்த மானத்தையும் இழந்து விடுவான் ஆர்வ கோளாறில் என்று தோணியது.
நான் எண்ணியது போலவே, பிரபாவும்
மேற்கொண்டு பேச ஆரம்பித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக