புதன், 13 மார்ச், 2024

மாலதியின் மருமகன், EP08

காயத்திரிக்கு கிராமத்தில் சில வேலைகள் இருந்ததால் அன்று மதியமே காயத்திரி ஊருக்கு புறப்பட்டுவிட்டாள். மறுநாள் மாலை தான் வருவதாக இருந்தது. வினோத் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து கொள்ள வேண்டும். அன்று இரவு, வினோத் தனிமையில் இருந்ததால் அவனுக்கு ஸ்ரேயாவின் ஞாபகம் வந்தது. அவள் ஜீன்ஸ் மட்டுமே அணிந்து முதுகை காட்டி நின்றது. அவளது அழகான கால்கள், மார்பகங்கள் என ஒவ்வொன்றாக வினோத்தின் மனதில் வந்து சென்றது.

ஸ்ரேயாவை நினைத்தபடியே புடவையை தூக்கி பாவாடைக்குள் கையை விட்டு அவன் உறுப்பை மெல்ல தடவினான். அது உடனே எழ தொடங்கியது. கை கொண்டு மேலும் தூண்ட, இறுதியாக அவன் உறுப்பு, உயிரணுக்களை வெளியேற்றும் போது, அவனுக்கு யாரோ கத்தியால் குத்தியது போல வலி ஏற்பட்டது. வலியால் துடித்து விட்டான்.

அதே சமயம், ஸ்ரேயாவிற்கு வினோத்தின் நலம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. அவனை போனில் அழைத்தாள். செல்போனை எடுத்த வினோத், வலியால் முனங்கினான்.

ஸ்ரேயா: உங்க அம்மாவும் வீட்டில இல்லையா? நீ பயப்படாம தைரியமா இரு. நான் பக்கத்துல தான் டா இருக்கேன். உடனே வந்துடறேன்.

ஸ்ரேயா அவளது புல்லட்டில் வேகமாக வினோத்தின் வீட்டை வந்தடைந்தாள். புடவை அவிழ்ந்து, அதை கட்ட முடியாமல் அலங்கோலமாக தரையில் படுத்து முனங்கிக் கொண்டிருந்தான். அவனை கை தாங்கலாக தூக்கினாள் ஸ்ரேயா. அவன் புடவை முழுவதும் அவிழ்ந்து கீழே விழுந்தது. வேறு பாவாடை மற்றும் ஜாக்கெட்டில் இருந்த அவனை தன் இரு கைகளால் ஒரு குழந்தையை தூக்குவது போல தூக்கி கட்டிலில் படுக்க வைத்தாள்.

அவன் ஜாக்கெட், பிரா மற்றும் பாவாடையை கழற்றி விட்டாள். அவன் அணிந்திருந்த உள்ளாடையையும் கழற்றி விட்டாள். ஒட்டு துணி இல்லாமல் வினோத் கட்டிலில் படுத்திருந்தான். ஸ்ரேயா ஸ்டைலாக ஜீன்ஸும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தாள். அவன் உறுப்பை கைகளால் தூக்கி பார்த்தாள்.

ஸ்ரேயா: இப்போ வீக்கம் நல்லாவே குறைஞ்சிருக்கு. ஏன் திடீர்னு வலி வந்தது? நீ என்ன செஞ்ச?

வினோத் சொல்ல தயங்கினான்.

ஸ்ரேயா: தயங்காம சொல்லுடா?

வினோத்: சுய இன்பத்துல ஈடுபடும் போது கடைசி நிமிஷத்துல வலிக்க ஆரம்பிச்சிடுச்சு.

அவன் கண்களில் நீர் தேங்கி இருந்தது. அவனை அவள் மடியில் ஆறுதலாக படுக்க வைத்தாள் ஸ்ரேயா.

ஸ்ரேயா: பயப்படாத டா. உனக்கு ஒன்னும் ஆகாது.

அவன் தலையை தடவி கொடுத்தபடியே, அவள் அம்மாவிற்கு போன் செய்யலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.

ஸ்ரேயா: மம்மி. நான் சொன்னேன் இல்லையா. வினோத் னு. அவனுக்கு மாஸ்டர்பேட் செஞ்சு முடிஞ்சதும் அதிகமா வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு.

டாக்டர் மாலதி: இது Common ஆ வர problem தான். Damaged tissues கொஞ்சம் பெருசா இருக்கும். அது penis வழியா வரும் போது வலி எடுக்கும். அது முழுமையா வெளிய வர ரெண்டு மூணு தடவை கூட ஆகலாம்.

ஸ்ரேயாவின் ஜீன்ஸ் அணிந்த தொடைகள், வினோத்திற்கு உலகிலேயே சௌகர்யமான தலையணை யாய் தோன்றியது.

வினோத்: சாரி அக்கா. உங்கள மனசுல நினைச்சு சுய இன்பத்துல ஈடுபட்டதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனைதான் இது.

ஸ்ரேயா அவன் தலையை கோதுவதை நிறுத்தினாள்.

ஸ்ரேயா: என்னை அக்கா னு கூப்பிடாத னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லறது? என்னை நினைச்சு மாஸ்டர்பேட் பண்ணும்போது மட்டும் நான் அக்காவா தெரியல இப்போ அக்காவா தெரியறேனா?

ஸ்ரேயா சிரித்தாள்.

ஸ்ரேயா: நான் உன் கற்பனைல செக்ஸியா இருந்தேனா?

வினோத் என்ன சொல்லவதென்று தெரியாமல் திருதிருவென முழித்தான்.

ஸ்ரேயா: நீ dead cells வெளியேத்தினா தான் வலி இல்லாம இருக்கும். திரும்பவும் நீ டிரை பண்ணறியா?

வினோத்: அய்யோ! வேண்டவே வேண்டாம்.

வினோத் நன்கு பயந்திருந்தான் என்று புரிந்தது. அவன் ஆண் உறுப்பில் ஒரு சலனமும் இல்லை. ஸ்ரேயா, அவள் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழற்றினாள்.

ஸ்ரேயா: ரேஸ்ல நான் தோத்து போய் இருந்தா என்னை என்ன பண்ணியிருப்ப?

வினோத்: நான். நான். தெரியாம சொல்லிட்டேன்.

ஸ்ரேயா: சொன்தை செஞ்சு பார்க்கனும்னு தோனலையா? அம்மா மடியில குழந்தை படுத்திருக்கற மாதிரி படுத்திருக்க? எந்திரிச்சு தலையணை யில் படுடா.

அம்மணமாக படுத்திருந்த வினோத் அருகே சட்டை பட்டனை கழற்றிவிட்டு ஸ்ரேயா படுத்துக்கொண்டாள். அவன் தலையை அவள் மார்போடு சேர்த்து கட்டி அணைத்தாள்.

அவன் உதடுகள் அவள் ப்ராவை முத்தமிட்டபடி இருந்தது. அவனது உறுப்பு, அவளது ஜீன்ஸில் உரசிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் உறுப்பு எழுச்சி பெற்றது. அவன் முகத்தில் முத்தமிட்டாள். அவனுக்கு நாணத்தில் கன்னங்கள் சிவந்தன. சட்டையையும், பிராவையும் கழற்றி வீசிவிட்டு, மேலாடை எதுவும் அணியாமல், ஜீன்ஸ் மட்டுமே அணிந்த படி அவனை ஆரத் தழுவினாள்.

அவளது மாங்கனிகள் அவன் மார்பில் உரசியது. ஸ்ரேயா சட்டென அவன் உதட்டில் அவள் உதட்டை சேர்த்தாள். வினோத்திற்கு சொர்க்கத்தில் இருப்பது போல இருந்தது. ஸ்ரேயா அவளது ஜீன்ஸ் பட்டன் மற்றும் ஜிப்பை திறந்தாள். அவனது உறுப்பு, அவனது பேண்டியை குத்திக் கொண்டு இருந்தது. அவளது உறுப்பின் சூட்டை அவன் உறுப்பால் உணர முடிந்தது.

வினோதிற்கு வலிக்குமே என்ற பயம் முழுவதுமாக மறைந்து விட்டது. உடலுறவில் ஈடுபடும்போது வலி ஏற்படும் என்ற நினைவு துளி கூட அவனிடம் இப்போது இல்லை. அவள் பேண்ட்டையும், பேண்டியையும் கழற்றி விட்டாள். அவன் கன்னி தன்மையை ஸ்ரேயாவிடம் இழக்க தயாரானான். அவனை அவள் உள்ளே எடுத்துக் கொண்டாள்.

ஸ்ரேயாவிற்கு இது முதல் அனுபவம் இல்லை. செக்ஸ் லைப் வேறு திருமண வாழ்க்கை வேறு என்று அவளுக்கு அவள் அம்மா மாலதி கூறித்தான் வளர்த்தாள். அவள் 18 வயதை கடந்த பின் ஸ்ரேயாவை எந்த ஆணிடமும் உடலுறவு கொள்வதை மாலதி தடுத்ததில்லை. திருமணம் மட்டுமே உடல் தேவைக்கான தீர்வு இல்லை என்று அவள் மகளுக்கு புரிய வைத்திருந்தாள். எப்போதுமே ஒரு காண்டோம் வைத்திருப்பாள். இன்று கூட அவள் ஜீன்ஸ் பாக்கெட்டில் ஒரு காண்டோம் இருந்தது. ஆனால் வினோத் ஏற்கனமே பயந்திருந்ததால் அதை உபயோகிக்க சொன்னால் அவனால் விரைப்பு நிலையை அடைய முடியாது என்று நினைத்து காண்டோம் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாள்.

என்னதான் ஆணுறைகள் பல வகைகளில் கிடைத்தாலும், ஆணுறை இன்றி உடலுறவில் ஈடுபடுவது ஒரு தனி சுகம் தான். அவளுக்கு ஆணுறை இன்றி உறவில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

----------------------

வினோத், சில நிமிடங்களுக்கு பிறகு தன் உயிர் தேனை ஸ்ரேயாவின்னுள் ஊற்றினான். இப்போது அவனுக்கு வலி சற்று குறைவாக தான் இருந்தது. ஸ்ரேயாவிற்கும் சற்று நிம்மதியாக இருந்தது. ஆணுறை அணியாமல் உறவு கொண்டதில் ஸ்ரேயாவிற்கு சற்று கவலையாக இருந்தது. கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமே என்ற கவலை அவளுக்கு. உதிர போக்கு ஏற்பட்டால் அவளது பைக் ரேஸ் பயற்சி பாதிக்கபடுமே என்ற கவலை அவளுக்கு. அவள் அமைதியாக உற்சாகம் இல்லாமல் படுத்திருப்பதை வினோத் கவனித்தான்.

வினோத்: கவலை படாதே! நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன். உன்னை இப்படியே கைவிட்டுட மாட்டேன்.

இதை கேட்டதும் ஸ்ரேயாவிற்கு பயங்கரமாக சிரிப்பு வந்துவிட்டது.

ஸ்ரேயா: பொடி பையன் நீ, எனக்கு வாழ்க்கை கொடுக்கிறயா?

வினோத்: வயசு கம்மினு யோசிக்கறயா? வயசு முக்கியம் இல்லை. பர்பாமன்ஸ் தான் முக்கியம். நான் சீக்கிரமே ஒரு வேலை தேடி பிடிக்கிறேன். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ வீட்டையும், சமையலையும் பார்த்துக்கிட்டாளே போதும்.

ஸ்ரேயா: இன்னும் வெகுளியாவே இருக்கயே வினோத்! செக்ஸ் வெச்சா கல்யாணம் பண்ணிக்கணுமா? அப்போ எனக்கு 4 - 5 பேரு கூட கல்யாணம் நடந்திருக்கும். வாழ்க்கைல முன்னேறும் வழியை பாரு.

ஸ்ரேயா சொன்னது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வினோத்: ஐ லவ் யூ ஸ்ரேயா! நீ இதுவரை எப்படி இருந்த ன்னு எனக்கு பிரச்சனை இல்லை. நான் உன்னை மனசார ஏத்துக்கிறேன்.

ஸ்ரேயா: லூசாடா நீ? நாம மீட் செஞ்சே ஒரு வாரம் கூட ஆகல. உன்னை பத்தி எனக்கு முழுசா தெரியாது, என்னை பத்தி உனக்கு முழுசா தெரியாது. அதுக்குள்ள லவ் வா?

வினோத்: முன்ன பின்ன தெரியாத நாம இவ்வளவு சீக்கிரத்துல உடலுறவு வெச்சுக்க முடியும்ன்னா லவ்வும் ஒரு வாரத்துல பண்ண முடியும்.

ஸ்ரேயா: லவ் பண்ணி என்ன சாதிக்க போறோம்னு சொல்லு. எனக்கு கல்யாணத்துல ஆர்வமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை. என்னால் தான் உனக்கு அடிபட்டுடுச்சு என்ற குற்ற உணர்ச்சியில் தான் உன் கூட இவ்வளவு நெருக்கமா பழகினேன். உன்னோட உறுப்பு நல்லா செயல்படுதான்னு தெரிஞ்சுக்க தான் உன் கூட உடலுறவு வெச்சுகிட்டேன். நாம இதுக்கு மேல சேர்ந்து இருக்கிறது நல்லதில்லைன்னு நினைக்கிறேன். நான் கிளம்பறேன்.

சட்டென எழுத்து பிராவை மாட்ட ஆரம்பித்தாள். வினோத் ஒடி வந்து அவள் கால்களை பற்றிக்கொண்டான்.

வினோத்: என்னை விட்டு போகாத ஸ்ரேயா! பிளீஸ்!

ஸ்ரேயா: கால்ல விடுடா! நான் டிரஸ் பண்ணனும்!

காலை அவன் பிடியிலிருந்து உதறிவிட்டு அவன் நெஞ்சிலே கால் வைத்து அவனை தள்ளினாள். வினோத் மறுபடியும் எழுத்து வந்து அவள் கால்களை அணைத்துக் கொண்டான்.

அவள் உறுப்பில் அவன் தலை அழுத்திக் கொண்டிருந்தது. அவன் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் அவள் உறுப்பில் பட்டது. கண்ணீர் அவள் தொடையில் வழிவதை உணர்ந்தாள். சில சொட்டு கண்ணீர் அவள் பாதத்தில் நேரடியாக விழுந்தது.

ஸ்ரேயா: சரி. முதல்ல அழுகையை நிறுத்து.

ஸ்ரேயா அவனை தூக்கிவிட்டாள். அவனை கட்டிலில் அமர வைத்து விட்டு தன் பேண்டீ மற்றும் ஜீன்ஸை அணிந்து கொண்டாள். அவன் அழுகை நின்று விட்டாலும் இன்னும் கண்களில் கண்ணீர் வழிந்தபடிதான் இருந்தது. அவனிடம் சென்று அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள். ப்ரா அணியாமல் ஒரு பெண்ணின் மார்பகங்களில் முகத்தை புதைத்திருந்தாலும் அவனுக்கு அப்போது எந்த காம உணர்ச்சியும் இல்லை. அவன் கண்ணீர் துளிகள் அவள் மார்பகங்களில் பட்டன.

ஸ்ரேயா: இதெல்லாம் வெறும் ஈர்ப்புதான் கண்ணா. ஒரு வாரம் என் கூட செக்ஸ் வெச்சுட்டா உனக்கே அலுத்து போயுடும். கொஞ்ச நாள் காண்டாக்ட் ல இருந்து பார்க்கலாம். அதுக்கப்புறமும் உனக்கு மனசு மாறவில்லை என்றால் அப்புறம் யோசிக்கலாம்.

வினோத்: நான் தயாரா இருக்கேன். நீ என் காதலை ஒத்துப்பனு எனக்கு நம்பிக்கை இருக்கு.

திடீரென காலிங் பெல் ஒலி கேட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக