திங்கள், 25 மார்ச், 2024

காலமெல்லாம் காலடியில், EP16

 


பிரபாகரின் மாற்றம் P04

பிரபா: வெறுமனே பொம்பிளை பெயரில் கூப்பிட்டால் மட்டும் போதுமா. என் கோபம் குறைய வேண்டும் என்றால் எனக்கு திரும்ப அந்த மாதிரி உங்க உடைகள் ஏதேனும் தாருங்கள். போட்டு கொள்ள ஆசையாக இருக்கிறது. தருவீர்களா?

நித்யா: சும்மா அப்படி கேட்டால் எப்படி கொடுப்பேன். கேட்க வேண்டிய விதத்தில் கேட்டால் தானே கொடுக்க முடியும்

பிரபா (குழம்பியவாறு): எப்படி கேட்க வேண்டும்?

நித்யா: நேற்று அந்த ஆண்கள் நடந்து கொண்ட மாதிரி.

பிரபா: அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், புரியவில்லை.

நித்யா: (சற்று கேலியாய் சிரித்தவாறு) வெறுமனே அப்படி கேட்டு கொண்டு இருந்தால் எப்படி, இந்நேரம் என் காலடியில் மீண்டும் நான் சொல்லாமலே நீயாகவே மண்டி இட்டு கெஞ்சி கொண்டல்லவா இருந்து இருக்க வேண்டும்.

கேலியாய் சிரித்து கொண்டே கண்ணடித்து விளையாட்டாக நான் அப்படி சொல்ல, பிரபாகர் நான் எதிர் பார்த்த விதமாக மீண்டும் தன் சோபாவில் இருந்து எழுந்து வந்து டக்கென என் காலடியில் ஏதோ அம்மன் முன்பு பக்தன் விழுந்து கும்பிடுவது போல நெடுஞ்சாண் கிடையாக விழுந்தே விட்டான் கைகளை கூப்பியவாறே.

பிரபா: மன்னித்து விடுங்கள், தப்புதான், சரியாக சொன்னீர்கள். எனக்கு வேண்டுமென்றால் நான்தான் உங்கள் காலடியில் விழுந்து கெஞ்ச வேண்டும். இனிமேலும் இந்த வயது வித்தியாசம், மானம் மரியாதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தால், ஆசைகள் நிறைவேறாது என்று புரிந்து கொண்டேன். என் ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று சொல்லியவாறே

நேற்றைய நிகழ்ச்சியின் கிளர்ச்சியில் இருந்து இன்னும் தெளியாத பிரபாகர், அதே கிளர்ச்சியுடன் மீண்டும் என் காலை தொட்டு வணங்குகிறான், கண்களில் ஒற்றிக் கொள்கிறான், கன்னத்தில் போட்டு கொள்கிறான்.

நித்யா: என்னடி பிரபா, நான் எதோ விளையாட்டாக சொன்னால், நீ பாட்டுக்க டக்கென என் காலில் விழுந்து விட்டாய். ஏண்டி அவ்வளவு ஆசையா உனக்கு என் காலில் விழுந்து கெஞ்சி பெண்கள் உடை அணிய (கேலியாய் சிரிக்கிறேன்)

பிரபா: (கெஞ்சலாக) ஆமாங்க எனக்கு இப்ப பெண்கள் உடை அணிய வேண்டும் என்ற கிளர்ச்சி அதிகமாக உள்ளது. அதுக்காக நீங்க என்ன செய்ய சொன்னாலும் செய்வேன். இந்த கிளர்ச்சியை இப்போது உங்களை விட்டால் வேறு யாராலும் நிறைவேற்ற முடியாது. நான் வேறு யாரிடமும் சொல்ல முடியாது, என் மானம் போய் விடும். உங்களை போன்ற புரிந்து கொள்ள கூடிய, நல்ல மனமுள்ள பெண், எனக்கு தெரிந்து வேறு யாரும் இல்லை. அதுவும் இங்கே நடப்பதை நமக்கு தெரிந்த யாரும் பார்க்க மாட்டார்கள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. தயவு செய்து என் கிளர்ச்சியை அடக்குங்கள். என்னால் கட்டு படுத்த முடியவில்லை நேற்றில் இருந்து.

என் காலில் விழுந்தவன், அப்படியே எழுந்து மண்டி இட்டு என் காலை பிடித்து கொண்டு கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சுகிறான் சிறு குழந்தையை போல.

என்னாலோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

நித்யா: (சும்மாவே இன்னும் அவனை கொஞ்சம் கெஞ்ச வைப்போம் என்று நினைத்து கேலியாய் சிரித்தவாறே) அப்படியெல்லாம் சும்மாவே என் உடையை உனக்கு தர முடியாது. சீ சீ, என் உடையை இன்னொரு ஆடவன் போட்டு கொள்வதா. அதை அப்புறம் நான் எப்படி போடுவேன். இங்கு கொண்டு வந்ததே கொஞ்சம் டிரஸ் தான். அதுவும் அதிக பட்சம் அழுக்காக, ஏற்கனவே போட்டு கழட்டி யதாக இருக்கு. இன்னும் சில நாட்களில் கிளம்பி விடுவோம். இப்போது உனக்கு கொடுத்து விட்டு நான் என்ன செய்ய.

நான் கொடுக்க முடியாது என்று சொல்லி கேலியாய் சிரிப்பதை பார்த்து, எதிர் பார்த்தபடியே அவன் இன்னும் கெஞ்சுகிறான்.

பிரபா: உங்களுக்கு புதிய உடைகள் வாங்கி தருகிறேன்.

நித்யா: நான் வழக்கமாக உடுத்தும் நம்ம ஊர் புடவை, சுடிதார் போன்ற உடைகள் இங்கே எங்கு கிடைக்கும். இங்கே பெண்கள் அணியும் உடைகள் எல்லாம் ஆண்கள் உடைகளை போன்றுதான் இருக்கிறது.

நீ வேறு நேற்று அந்த வெள்ளைக்காரியோட குட்டை பாவாடை, ப்ரா போட்டதற்கே இந்த அளவு மயங்கி கிடக்கிறாய். நமது ஊர் புடவை மட்டும் ஒரு தடவை அணிந்து விட்டால் அப்புறம் நீ ஆண்கள் உடையே போட மாட்டாய். புடவைக்கு அந்த சக்தி உண்டு தெரியுமா உனக்கு.

பிரபா: நீங்கள்தான் ஆண்கள் உடைகளை அணிந்து உள்ளீர்களே நமது அலவலகத்திலேயே முன்பெல்லாம். வேண்டுமானால் எனது உடைகள் பல அப்படியே புதிதாக உள்ளது. நீங்கள் எனது உடைகளை போட்டுக் கொள்ளுங்கள். இன்று மட்டும் நான் உங்கள் உடைகளை ஒரு தடவை யாவது போட்டுக் கொள்கிறேனே, பெரிய மனசு செய்து என் கிளர்ச்சியை புரிந்து கொண்டு எனக்கு உதவுங்கள்.

என்று கெஞ்சுகிறான் முதல் முறையாக அப்படி ஒரு புடவை அணியும் ஆசையில்.

ஒரு தடவை புடவை அணிந்து விட்டால் அப்புறம் நிஜமாவாகவே என்ன ஆகுமோ அவனுக்கு என்று எண்ணி நான் மனதுக்குள் சிரித்து கொள்கிறேன், எனது கணவர் இப்போதும் என் புடவை அணிவதற்கு (பலமுறை அணிந்தும் மீண்டும் ஒவ்வொரு முறை அணிவதற்கும்) என் காலடியில் விழுந்து கெஞ்சுவதை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டே.

பிரபாகருக்கு பெண்கள் உடை அணிய மிகவும் விருப்பம் உள்ளதை அறிந்தவுடன், அதற்காக அவன் எந்த அளவுக்கும் கீழே இறங்கி வருவான் என்று அறிந்த பின், அவனுடைய அந்த ஆசையை நிறைவேற்றும் முன், நான் என்னை விட வயதில், அந்தஸ்தில் பெரிய ஆண்களை அம்மணமாய் அடக்கி ஆளும் எனது CFNM ஆசையை முதலில் நிறைவேற்றி கொள்ள முடிவு செய்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக